;
Athirady Tamil News

13 ஆண்டுகளுக்கு பிறகு கொள்ளையனை குஜராத்தில் பிடித்த போலீசார்- தீரன் சினிமா பட பாணியில்…

நடிகர் கார்த்திக் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் திரைப்படம் வடமாநில கொள்ளை கும்பலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. குழந்தைகள், பெரியவர்கள் என ஈவு, இரக்கமின்றி கொடூர தாக்குதல் நடத்தி கொள்ளையடிக்கும் கும்பலை தனிப்படை…

தமிழ்க் கட்சிகளின் கடிதத்தை மோடி சாதகமாக பரிசீலித்தார் – த.சித்தார்த்தன்!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து அனுப்பிய கடிதத்தை இந்திய பிரதமர் சாதகமாக பரிசீலித்துள்ளார். எமது கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களையே, இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார் என தமிழ் தேசிய…

13 க்கு எதிரான 22 பாதாளத்துக்குள் நாட்டை தள்ளும் !!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நீக்கும் வகையில் 22ஆம் திருத்தம் கொண்டுவரப்படுமாயின் அது நாட்டை பாதாளத்துக்குள் தள்ளுமென தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், இந்த முயற்சியை வன்மையாக…

ஜே.வி.பி பங்கேற்காது !!

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களை அறிவூட்டும் சர்வகட்சி மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதி செயலகத்தில் புதன்கிழமை (26) நடைபெறவுள்ளது. இதற்காக…

ரோயல் பார்க் படுகொலை: தீர்ப்பு ஒத்திவைப்பு !!

ரோயல் பார்க் படுகொலை குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கிமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை நிறைவு செய்துள்ள உயர் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவிற்கு பொதுமன்னிப்பு வழங்க முன்னாள் ஜனாதிபதி…

அலையுடன் அடிபட்டுப் போன கட்சிகள் !!

கடந்த போராட்டத்தின் மூலம் அலையாக வந்த சில அரசியல் கட்சிகள் இன்று அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்த நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கட்சியின் புதிய உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறிய போது…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக தேர்தல் ஆணையம் கைது வாரண்ட்!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல், தேசதுரோகம், பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இம்ரான் கானுக்கு எதிராக அந்நாட்டு தேர்தல் ஆணையம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டு தலைமை…

கள்ளுக்கான தடையை நீக்க கோரி திருப்பூரில் தேங்காய்களை உடைத்து விவசாயிகள் போராட்டம்-…

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி மற்றும் கோவை, திருப்பூர் மாவட்ட தென்னை விவசாயிகள் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தேங்காய்களை உடைத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ரேஷன் கடைகளில்…

ஒரு மாதமாக ஆளையே காணோம்.. சீன வெளியுறவு மந்திரியை நீக்கிய அதிபர் ஜி ஜின்பிங்!!

சீனாவின் வெளியுறவுத்துறை மந்திரி கின் கேங் சுமார் ஒரு மாதகாலமாக பொதுவெளியில் தோன்றவில்லை. ஜூன் 25ம் தேதி பீஜிங்கில் ரஷியாவின் வெளியுறவுத்துறை துணை மந்திரி ஆண்ட்ரே ருடெங்கோவை சந்தித்தபிறகு அவர் எங்கிருக்கிறார்? என்ற தகவல் தெரியாமல்…

பேட்டையில் கொலை செய்யப்பட்ட அ.தி.மு.க. பிரமுகரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை…

நெல்லை பேட்டை அருகே உள்ள மயிலப்பபுரத்தை சேர்ந்தவா் பிச்சை ராஜ் (வயது 52). அ.தி.மு.க. பிரமுகரான இவர் பேட்டை ரூரல் பஞ்சாயத்து முன்னாள் துணைத்தலைவர் ஆவார். தற்போது ஜே.சி.பி. வைத்து தொழில் செய்து வந்த நிலையில், அப்பகுதியில் டாஸ்மாக் பாரும்…

வெள்ளை மாளிகையை கலக்கிய ஒபாமாவின் பிரத்யேக சமையல்காரர் கடலில் மூழ்கி பலி!!

8 வருடம் அமெரிக்க அதிபராக இருந்தவர் பராக் ஒபாமா. அவரின் பதவிக்காலம் முடிவடைந்ததும், ஒபாமா அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தில் உள்ள பிரபலமான மார்தா'ஸ் வைன்யார்ட் (Martha's Vineyard) எனும் தீவில் ஒரு மாளிகையை வாங்கி ஓய்வெடுத்து வருகிறார்.…

எதிர்க்கட்சிகளின் தலைவிதி இதுதான்- I.N.D.I.A. மீது பிரதமர் மோடி கடும் தாக்கு!!

பாராளுமன்ற கூட்டம் இன்று தொடங்குவதற்கு முன்பு பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா எம்.பி. கூட்டம் நடந்தது. இதில் மத்திய மந்திரிகள், பா.ஜனதா எம்.பி.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மணிப்பூர் விவகாரத்தில் பாராளுமன்றத்தை எதிர்க்கட்சிகள்…

பிச்சையெடுக்கும் எண்ணத்தை தூக்கி எறியுங்கள்: பாகிஸ்தான் தலைமை ராணுவ அதிகாரி வலியுறுத்தல்!!

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருகிறது. உணவு, மின்சாரம் மற்றும் எரிசக்தி உட்பட அனைத்து அடிப்படை தேவைகளுக்கும் அங்கு மக்கள் திண்டாடி வருகின்றனர். வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்து வருகிறது. நிலைமையை…

கோடையை குளிரவைக்கும் முலாம்பழம் !! (மருத்துவம்)

முலாம் பழம் அல்லது திரினிப்பழம்,இது வெள்ளரிப்பழத்தை ஒத்த பழம். இதன் விதை வெள்ளரி விதையைப் போலவே இருக்கும். வெள்ளரிப்பழத்தின் விதைகளை நீக்கிவிட்டு உண்பது போலவே இதன் விதைகளையும் நீக்கிவிட்டு உண்ணலாம். வெள்ளரிப் பழத்தின் தோல் மெல்லியதாக…

DMZ: ராணுவம் இல்லாத மண்டலம் என்றாலும் கெடுபிடி அதிகம் – உள்ளே நுழைந்தால் என்ன…

இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படாத ஆனால், அதே நேரம் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம் நிறைந்த எல்லைகள் என்று உலக நாடுகளில் சில பகுதிகள் உள்ளன. இவற்றில் ஓர் முக்கியமான பகுதியாக கொரியாவின் ராணுவ நடவடிக்கைகள் இல்லாத மண்டலம் (DMZ) திகழ்கிறது.…

மணிப்பூர் விவகாரம் குறித்து அமித் ஷா பேசுவார்: மத்திய மந்திரி தகவல்!!

மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி விரிவான அறிக்கையை இரு அவைகளிலும் சமர்பிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு பதில் அளிக்கும் விதமாக, பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த தயார் என மத்திய மந்திரிகள் தெரிவித்து…

அரியவகை நோய் என பெற்ற மகளுக்கு சிகிச்சை: 3 வயது சிறுமியின் தாயார் கைது!!

பல அரிய மனநல குறைபாடுகளில் ஒன்றாக கருதப்படுவது முன்சாஸன் சிண்ட்ரோம் (Munchausen's syndrome) மற்றும் அதன் ஒரு வகையான முன்சாஸன் சிண்ட்ரோம் பை பிராக்ஸி (Munchausen Syndrome by proxy). இது ஒரு அரிய உளவியல் நடத்தை நிலை. முதல் வகையில்…

திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து தொல்லை: காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் கழுத்தை அறுத்த…

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஹப்சிகுடாவை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன். இவரது உறவினரான ராமன்தாபூரை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்தார். இந்த நிலையில் லட்சுமி நாராயணனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது.…

அஞ்சுவை மணக்கும் எண்ணம் இல்லை: பாகிஸ்தான் முகநூல் நண்பர்!!

பப்ஜி' காதலனை தேடி சட்டவிரோதமாக இந்தியா வந்த பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர், 'இந்தியாவில் வாழ அனுமதிக்க வேண்டும்' என்று ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கருணை மனு அனுப்பியுள்ளார். அதற்கு எதிர்மாறான சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது. உத்தரபிரதேச…

நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் அழைக்கலாம்: பிரதமர் மோடிக்கு ராகுல் பதில்!!

டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பாராளுமன்ற குழு கூட்டத்தில் பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை கடும் விமர்சனம் செய்தார். குறிப்பாக அவர்கள் கூட்டணிக்கு வைத்திருக்கும் பெயர் குறித்து கடுமையாக தாக்கினார். கிழக்கு இந்திய கம்பெனி,…

கிரீமியாவில் நடந்த தாக்குதலுக்கு பதிலடி: உக்ரைன் தலைநகரில் வான்வழி தாக்குதல்- ரஷிய படைகள்…

உக்ரைன்-ரஷியா இடையேயான போர் நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ரஷிய படைகள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைன் ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்துகிறது. சமீபத்தில் ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியாவில்…

சர்வக்கட்சி மாநாடு ஏமாற்று வித்தையெனில் ‘டெலிபோன்’ வெளியேறும்!!

அரசியல் ஏமாற்று வித்தைகள் இல்லாமல் சரியான முறையில் கலந்துரையாடலுக்கு வருவீர்களாக இருந்தால் வாருங்கள் என்று தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச, வழமையான அரசியல் ஏமாற்று வித்தை என்று கருதும்…

லஞ்சப்பணத்தை வாயில் போட்டு விழுங்கிய ஊழியர்- மத்திய பிரதேசத்தில் சோதனையின் போது பரபரப்பு!!

மத்தியபிரதேச மாநிலம் பில்காரியில் உள்ள வருவாய்துறை அலுவலகத்தில் வேலை பார்த்து வருபவர் பத்வாரி கஜேந்திர சிங். இவரை சந்தன்சிங் என்பவர் நில பிரச்சினை காரணமாக அணுகினார். அவரிடம் பத்வாரி கஜேந்திர சிங் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தாங்கள்…

மலை உச்சியில் சூரிய அஸ்தமனத்தை ரசித்தபடி நிச்சயதார்த்தம்: அடுத்த நொடி பெண்ணிற்கு நிகழ்ந்த…

துருக்கி நாட்டில் கடந்த ஜூலை 6-ம் தேதி நடந்த ஒரு துயர சம்பவத்தில் ஒரு பெண், தன் காதலனுடன் நிச்சயம் செய்து கொண்ட சில நிமிடங்களுக்குள் உயிரிழந்தார். 39 வயதான எசிம் டெமிர் எனும் பெண்ணும் நிசாமெட்டின் குர்சு என்பவரும் மணமுடிக்க விரும்பினர்.…

இன்று நள்ளிரவு முதல் நிர்ணய விலை நீக்கம்!!

முட்டைக்கு விதிக்கப்பட்டிருந்த நிர்ணய விலை இன்று (25) நள்ளிரவு முதல் நீக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. வௌ்ளை முட்டைக்கு 44 ரூபாவும் சிவப்பு முட்டைக்கு 46 ரூபாவும்…

சாணக்கியனை போடா என்றார் பிள்ளையான்!!

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் தனியார் போக்குவரத்து சேவையில் சட்டவிரோதமாக அனுமதிபத்திரமின்றி சேவையில் ஈடுபடும் சச்சின் ரவல் பஸ்வண்டி தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு…

தெலுங்கானாவில் கான்கிரீட் பணியின்போது விபத்து- 5 தொழிலாளர்கள் பலி!!

தெலுங்கானா மாநிலத்தின் சூர்யபெட் மாவட்டத்தில் மெல்லச்செருவு கிராமத்தில் உள்ளது "மை ஹோம்" சிமென்ட் தொழிற்சாலை. இன்று அந்த தொழிற்சாலையில் அங்கு நடைபெற்று வந்த கான்கிரீட் அமைக்கும் பணியின்போது திடீர் விபத்து ஏற்பட்டது. கான்கிரீட் கலவையை…

அரக்க குணம் கொண்ட பெற்றோர்: பசியால் மாடியில் இருந்து குதித்த 8 வயது சிறுமி- அமெரிக்காவில்…

பசிக்கு உணவளிக்காமல் தவிக்கவிட்ட பெற்றோரிடமிருந்து தப்பிக்க ஒரு 8 வயது சிறுமி, தனது பொம்மையை கையில் பிடித்தபடி இரண்டாவது மாடியில் இருந்து குதித்தார். அதன் பின்னர் உணவுக்காக அனைவரையும் கெஞ்சியிருக்கிறாள். அதிர்ச்சியூட்டும் இந்த சம்பவம்…

பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி நல்லூர் ஆலயத்தில்!! (PHOTOS)

பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி கர்தினால் பிறைன் உடக்குவே யாழ்ப்பாணம் மறைமாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை நல்லூர் ஆலயத்திற்கு சென்று இருந்தார். யாழ்ப்பாணம் யாக்கப்பர் ஆலய திருவிழாவில்…

பச்சிளம் குழந்தையை கவ்விச் சென்ற காட்டுப்பூனை.. கூரையில் இருந்து வீசியதால் உயிரிழந்த…

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள புடான் நகரில் காட்டுப் பூனையால் தூக்கிச் செல்லப்பட்ட குழந்தை இறந்த சம்பவம் பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தியது. இச்சம்பவம் இங்குள்ள உசவான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் நேற்றிரவு நடந்துள்ளது.…

20 வருடங்களுக்கு பிறகு பெண்ணுக்கு மரண தண்டனை: போதை கடத்தலுக்கு எதிராக சிங்கப்பூர் அதிரடி!!

போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக சிங்கப்பூர் இவ்வாரம் 2 குற்றவாளிகளை தூக்கிலிட உள்ளது. அதில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பெண்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படாத நிலையில் தற்போது முதல் முதலாக…

எனது மகளுக்கு மனநல பாதிப்பு இருந்தது- முகநூல் நண்பரை பார்க்க பாகிஸ்தான் சென்ற பெண்ணின்…

உத்தரபிரதேசம் மாநிலம் கைலோர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சு (வயது 34). இவருக்கு அரவிந்த் குமார் என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் தற்போது ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் வசித்து வருகின்றனர். அஞ்சுவுக்கு பாகிஸ்தானை சேர்ந்த…

புடினின் உத்தரவுகளுக்கு கீழ்ப்படியாத ரஷ்ய வீரர்கள் – ஆய்வில் வெளியான தகவல் !!

ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி 500 நாட்களுக்கு மேல் கடந்து விட்ட நிலையில், இதுவரை போர் முடிவடையும் வாய்ப்புகள் எங்கும் தென்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கிடையில், ரஷ்ய வீரர்கள் மத்தியில் அதிருப்தி வேகமாக அதிகரித்து வருவதாகவும்,…