;
Athirady Tamil News

சந்திரயான் -3: ராக்கெட்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மட்டும் ஏவப்படுவதற்கு என்ன காரணம்?!!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ விண்ணில் ஏவி உள்ள சந்திரயான் -3, நிலவைப் பற்றிய உலக நாடுகளின் ஆராய்ச்சியில் மற்றொரு முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது. 40 நாட்கள் பயணத்திற்கு பிறகு நிலவில் தரையிறங்கும்படி திட்டமிடப்பட்டுள்ள…

பிரான்ஸ், யு.ஏ.இ. பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி!!

பிரான்ஸ் நாட்டு தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி பாரிஸ் சென்றார். இந்த அணிவகுப்பு விழாவில் இந்தியாவின் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. பிரான்ஸ் படைவீரர்களுடன் சேர்ந்து இந்திய படை…

துணை தூதரகம் மீது தாக்குதல் – காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு இந்தியா எதிர்ப்பு!!

இந்தியாவில் சீக்கியர்கள் அதிகம் வாழும் பஞ்சாப் மாநிலத்தை காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடாக அறிவிக்க வேண்டுமென பல்வேறு பிரிவினைவாத அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தப் பிரிவினைவாத அமைப்புகளின் ஆதரவாளர்கள் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து…

டெல்லி வெள்ள பாதிப்பு நிலவரம் – துணைநிலை ஆளுநரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி!!

வட மாநிலங்களில் பெய்த பேய்மழை காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தலைநகர் டெல்லி வெள்ளத்தில் மூழ்கியது. டெல்லியில் சாலை எங்கும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும், டெல்லியில் யமுனை ஆற்றில்…

பலநாட்டுத் தோழர்களின் பங்களிப்பில் சிறப்பாக நடைபெற்ற புளொட் சுவிஸ் கிளையின் வீரமக்கள்…

பலநாட்டுத் தோழர்களின் பங்களிப்பில் சிறப்பாக நடைபெற்ற புளொட் சுவிஸ் கிளையின் வீரமக்கள் தினம் (படங்கள், வீடியோ) புளொட் எனும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக சர்வதேசக் கிளைகளின் ஒருங்கிணைப்பில் புளொட் சுவிஸ் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற…

சீனாவில் ஆசிரியையின் கொடும் செயல் – விதிக்கப்பட்டது மரணதண்டனை !!

சீனாவில் ஆசிரியை ஒருவரின் கொடும் செயல் காரணமாக அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது. இதன்படி 25 மாணவர்களுக்கு உணவில் விஷம் வைத்து கொல்ல முயன்ற ஆசிரியைக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும்…

பேராதனை மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் மருந்தினால் மேலும் பலருக்கு பாதிப்பு!!

பேராதனை மருத்துவமனையில் 21 வயது யுவதியின் உயிரிழப்பிற்கு காரணமான மருந்தினால் மேலும் சிலர் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்த மருந்தினை பயன்படுத்துவதை இடைநிறுத்திவைத்துள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். பேராதனை…

பிராந்திய பொருளாதார செயற்திறன் கூட்டிணைவில் இணைவதற்கு இலங்கை உத்தேசம் – ஆசியான்…

உலகின் மிகப் பரந்துபட்ட சுதந்திர வர்த்தக வலயமான பிராந்திய பொருளாதார செயற்திறன் கூட்டிணைவில் இணைவதற்கு இலங்கை உத்தேசித்திருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவின் ஜகார்தா நகரில் கடந்த வெள்ளிக்கிழமை (14)…

அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் ‘அரகலய’ செயற்பாட்டாளர்கள் !!

அரகலய' போராட்டத்தின் செயற்பாட்டாளர்களான தனிஷ் அலி, சேனாதி குருகே, ரண்திமல் கமகே, கலும் அமரசிங்க ஆகியோர் நாடு முழுவதும் புதிய அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் மற்றுமொரு செயற்பாட்டை சனிக்கிழமை (15) ஆரம்பித்துள்ளனர். அதன்படி,…

03 கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது!!

யானைகளை கொன்று பெறப்பட்ட அரியவகை கஜமுத்துக்கள் 03 வைத்திருந்த சீதுவை பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் வெள்ளிக்கிழமை (14) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி,…

புனர்வாழ்வு நிலைய நடத்துனர்கள் கைது!!

பதிவு செய்யப்படாத புனர்வாழ்வு நிலையம் ஒன்றை தெஹிவளை மல்வத்த பிரதேசத்தில் நடாத்தி வந்த இருவரை கைது செய்துள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபையில் பதிவு செய்யப்படாமல் போதைப்பொருளுக்கு…

சதிகளை அம்பலப்படுத்துவேன் – விமல் வீரவன்ச!!

சர்வதேச சதித்திட்டங்கள் குறித்து மேலும் தகவல்களை வெளியிடப்போவதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார். கடந்த வருடம் இடம்பெற்ற அரகலய ஆர்ப்பாட்டத்துடன் தொடர்புடைய சர்வதேச சதிகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…

கீரிமலை நகுலேஸ்வரக் குருக்கள் இறைவனடி சேர்ந்தார்!!

கீரிமலை நகுலேஸ்வர ஆலய ஆதீன கர்த்தா மஹாராஜஸ்ரீ கு. நகுலேஸ்வரக்குருக்கள் நேற்றிரவு(15) தனது 98ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார். கீரிமலை பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக இருந்தபோது கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தைப் பாதுகாப்பதில் குருக்கள் அவர்கள்…

பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 17 பேர் பலி!!

பீகார் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பீகாரில் மின்னல் தாக்கி 17 பேர் உயிரிழந்தனர். ரோடாஸ் மாவட்டத்தில் 5 பேர், அவுரங்காபாத், பக்சர் மாவட்டங்களில் தலா 2 பேர் உயிரிழந்தனர். அர்வால்,…

அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிசூடு – நால்வர் துடிதுடித்து பலி !!

அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் அட்லாண்டாவின் தெற்கே ஒரு சிறிய சமூகத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதாக ஜோர்ஜியாவில் உள்ள மாவட்ட அரசாங்க அதிகாரி ஒருவர்…

உத்தர பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி கன்வார் யாத்ரீகர்கள் 5 பேர் பலி!!

உத்தர பிரதேசத்தின் மேற்கு பகுதியில் மின்சாரம் தாக்கியதில் கன்வார் யாத்திரை பக்தர்கள் 5 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். ஹரித்வாரில் இருந்து புனித கங்கை நீரை எடுத்துகொண்டு புறப்பட்ட பக்தர்கள் நேற்று இரவு மீரட் மாவட்டம் ராலி சவுகான்…

மிக விரைவில் சந்தைக்கு அறிமுகமாகும் ஜப்பானின் புதிய பழவகை !!

ஜப்பானின் ஹொக்கைடோவின் விவசாயிகள் புதிய பழத்தை உருவாக்கியுள்ளனர். வட்ட வடிவானதாக இருக்கும் இந்தப் பழம், முலாம்பழம் போல இனிப்புச் சுவை உடையதாகவும், எலுமிச்சை போல சற்று புளிப்ப்புச் சுவை உடையதாகவும் இருப்பதனால் இது தற்போது "எலுமிச்சை…

டெல்லியில் திரும்பிய திசையெங்கும் வெள்ளம்… மக்கள் இந்த சாலைகளில் செல்லவேண்டாம்!!

வடமாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. யமுனை ஆற்றில்…

ரஷ்யாவிலிருந்து பெலாரஸ் வந்தடைந்தது வாக்னர் படை !!

வாக்னர் வாகனபடையினர் தற்போது ரஷ்யாவிலிருந்து அண்டை நாடான பெலாரஸ் வந்துள்ளனர் என்பதை உக்ரைனின் எல்லைப் பாதுகாப்பு சேவை உறுதிப்படுத்தியுள்ளது. உக்ரைனுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் பெலாரஸில் எத்தனை "வாக்னர் படையினர்" உள்ளனர், அவர்களின்…

அடுத்த கட்டம் ஜனவரியில் ஆரம்பமாகும் !!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான புகையிரத திட்டத்தின் முதலாவது கட்டத்தை இந்தியா 6 மாதங்கள் என்ற குறுகிய காலத்துக்குள் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தற்போது அதிலிருந்து படிப்படியாக மீண்டு…

அமைச்சரின் இலஞ்ச பணத்திலிருந்து நட்டஈடு செலுத்துங்கள்…. !!

நாட்டின் சுகாதாரத்துறையில் பாரிய வீழ்ச்சியும் பேரழிவும் ஏற்பட்டுள்ளது. தரமற்ற தடுப்பூசி மற்றும் மருந்து இறக்குமதி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தரப்பினருக்கு இழப்பீடு வழங்கப்படுமென கூறும் சுகாதாரத்துறை அமைச்சர் தனது தவறையும் ஏற்றுக்கொள்ள…

ராஜஸ்தானில் பயங்கரம்: கடத்தப்பட்ட இளம்பெண் சுட்டுக் கொலை.. கிணற்றில் சடலம் மீட்பு!!

ராஜஸ்தானின் கரவ்லி பகுதியில், 19 வயது பட்டியலின பெண் ஒருவர் ஜூலை 12 ஆம் தேதி அவரது வீட்டிலிருந்து 4 பேரால் கடத்தப்பட்டார். இந்நிலையில் தேடப்பட்டு வந்த அவரின் உடல் ஒரு கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. உடல் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு…

உக்ரைனை வீரர்களை எதிர்க்க ரஷியா அனைத்து வளங்களையும் பயன்படுத்துகிறது: ஜெலன்ஸ்கி!!

ரஷிய- உக்ரைன் போர் 507-வது நாளை எட்டிவிட்டது. ரஷிய படைகளை பின்னுக்கு தள்ளுவதில், உக்ரைன் எதிர்பார்த்ததை விட மெதுவான வேகத்தில் முன்னேறி வருவதாக உக்ரைன் அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். Powered By இந்நிலையில் போர் நிலவரம் குறித்து உக்ரைன் அதிபர்…

3 பெண் குழந்தைகள் பிறந்ததால் மனைவியின் விரல்களை உடைத்து கழிவறையில் அடைத்து சித்ரவதை செய்த…

ஆந்திர மாநிலம், சித்தூரை சேர்ந்தவர் சந்த் பாஷா. இவர் பலமனேர் அரசு போக்குவரத்து பணிமனையில் ஊர்க்காவல் படை வீரராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சபிஹா. இவர்களது திருமணம் கடந்த 2017-ம் ஆண்டு நடந்தது. இவர்களுக்கு 3 பெண் பிள்ளைகள் உள்ளனர்.…

பிரதமர் மோடிக்கு முழு சைவ விருந்து அளித்த ஐக்கிய அரபு அமீரக அதிபர்!!

அங்கு பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரத்தின் அதிபர் முகமது பின் சையத் அல் நஹ்யான் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தார். இதையடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரும், அபுதாபி ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் சமீத் அல் ரஹ்யானை சந்தித்து…

வாரங்கல் ரெயில் நிலையத்தில் தண்ணீர் தொட்டி உடைந்து விழுந்து 8 பயணிகள் படுகாயம்!!

ஆந்திர மாநிலம், வாரங்கல் மாவட்டம், கோர்ரெகுண்டாவை சேர்ந்தவர் ராமபிரம்மம். இவரது மனைவி ரமாதேவி. மகன் ஹரிஷ் குமார் ஆகியோர் மச்சிலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் மூலம் விஜயவாடாவுக்கு செல்வதற்காக வாரங்கல் ரெயில் நிலையத்திற்கு வந்து ரெயிலுக்காக…

பொருளாதாரத்தை வளர்த்து வரும் பாடலாசிரியை – அமெரிக்க பாப் பாடகியின் சாதனை!!

அமெரிக்காவின் பிரபல பாப் பாடலாசிரியை மற்றும் பாடகி டெய்லர் ஸ்விப்ட் (33). இவர் கிராமி விருது பெற்றவர். அமெரிக்க பெடரல் ரிசர்வ் அமைப்பின் அறிக்கை ஒன்றில் அவரது பெயர் இடம்பிடிக்கும் வகையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஈராஸ் டூர் என்ற…

இன்னும் 100 பில்லியன் ரூபாய் வருமானம் தேவை!!

அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக மக்கள் மீது தொடர்ந்தும் வரி சுமைகளை சுமத்துவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். எனினும், இவ்வாண்டு மொத்த தேசிய வருமான இலக்கை அடைவதற்கு இன்னும்…

சுரங்க மாபியாவுடன் தொடர்பு- போலீஸ் அதிகாரிகள் 7 பேர் பணி நீக்கம்!!

கேரள மாநிலம் கண்ணூர் போலீஸ் சரகத்தில் பணிபுரிந்த சிலர், சுரங்க மாஃபியாவுடன் தொடர்பு வைத்திருந்ததாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் விசாரணை நடத்த அதிகாரி நியமிக்கப்பட்டார். அவர், சுரங்க மாஃபியாவுடன் தொடர்பு வைத்திருந்த…

உத்தரகாண்டில் கிராம மக்களுக்கு விருந்து கொடுத்த யூடியூபர்!!

உத்தரகாண்டை சேர்ந்தவர் பிரபல யூடியூபர் அஸ்வினி தாபா. இவரது வீடியோக்கள் பார்ப்பவர்களை சிரிக்க வைக்கும். இந்நிலையில் இவர் அங்குள்ள புரான்ஸ் கந்தா என்ற கிராமத்துக்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார். அப்போது அவருக்கு கிராம மக்கள் வரவேற்பு…

வரி ஏய்ப்பு புகாரில் சோதனை- ஜி.எஸ்.டி. அதிகாரிகளை கடைக்குள் வைத்து அடைத்த வியாபாரிகள்!!

கேரள மாநிலத்தில் ஜி.எஸ்.டி. வரியை முறையாக கட்டாமல் வரி ஏய்ப்பு செய்வதை தடுக்கும் விதமாக வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி கோழிக்கோடு மாவட்டம் திருவண்ணூர் எஸ்.எம்.…

அவர்களுடைய எருமை பால் கொடுக்கவில்லை என்றாலும் கூட…! மியா குறித்த அசாம் முதல்வர்…

தென்மேற்கு பருவமழை காரணமாக வடஇந்தியாவில் கனமழை பெய்து வருகிறது. தற்போதைய மழைக்கு முன்பதாக அசாம் மாநிலத்தில் பேய்மழை பெய்தது. இதனால் மக்கள் பெரும் துன்பத்திற்கு உள்ளாகினர். குடிநீர், உணவு கிடைக்காமல் தவித்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் முகாமில்…

கர்நாடகாவில் ஒரு மாவீரன்: சிறுத்தை கால்களை கட்டி கெத்தாக டூவீலரில் சென்ற இளைஞர்!!

டூவீலரில் மனிதர்களையும் மளிகை சாமான்களையும் ஏற்றி செல்வதை போல முதன்முறையாக, கர்நாடகாவில் ஒரு நபர் சிறுத்தையை அவரின் மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் கட்டிக்கொண்டு வண்டியை ஓட்டி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹாசன் மாவட்டத்தை…