சந்திரயான் -3: ராக்கெட்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மட்டும் ஏவப்படுவதற்கு என்ன காரணம்?!!
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ விண்ணில் ஏவி உள்ள சந்திரயான் -3, நிலவைப் பற்றிய உலக நாடுகளின் ஆராய்ச்சியில் மற்றொரு முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது.
40 நாட்கள் பயணத்திற்கு பிறகு நிலவில் தரையிறங்கும்படி திட்டமிடப்பட்டுள்ள…