;
Athirady Tamil News
Monthly Archives

December 2022

இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மாகாண பங்களிப்புக்கள் – வடமாகாணத்தின் நிலை!!

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மாகாணங்களின் பங்களிப்புக்கள் வெளியாகியுள்ளன. குறித்த அறிக்கையை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒப்பிடுகையுடன் குறித்த அறிக்கையை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அந்தவகையில்,…

பொம்மை துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல்!!

போலி இலக்கத் தகடுகளைக் கொண்ட கெப் வாகனத்தில் சென்று பொம்மை துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து கொள்ளையிட முற்பட்ட நபர் ஒருவர் வத்தளையில் உள்ள உல்லாச விடுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபருடன் போலி இலக்கத் தகடுகள்,…

வெளி மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்தோர் தேர்தலில் வாக்களிக்க புதிய திட்டம்- தேர்தல் ஆணையம்…

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 67.4 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. 30 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்யாதது கவலை அளிப்பதாக தேர்தல் ஆணையம் கருதுகிறது. இதை அடுத்து வாக்களிக்கும்…

மின் வெட்டு குறித்து சீனப் பிரதித் தூதுவர் கருத்து!!

இலங்கை மற்றும் சீனா நாடுகளுக்கிடையேயான நட்பு அரசாங்கத்துடன் மட்டுமல்ல இரு நாட்டு மக்களுக்கு இடையிலானது என இலங்கைக்கான சீனப் பிரதித் தூதுவர் ஹு வெய் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு…

போதைப்பொருள் பாவனையாளரின் திருமணத்திற்கான விண்ணப்பம் அக்கரைப்பற்று ஜும்மா பெரிய…

போதைப்பொருள் பாவனைக்கு உள்வாங்கப்பட்ட நபர் ஒருவரின் திருமணத்திற்கான சமய அங்கீகாரத்தை அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் நிராகரித்துள்ளது. அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் பிரதேசத்திற்குள் வசித்து வரும் நபர் ஒருவரின் திருமணத்தை…

மத மாற்ற கொள்கையுடையவரை யாழ்.மாவட்ட செயலராக நியமிக்க வேண்டாம்! (PHOTOS)

யாழ்ப்பாணத்திற்கு மதமாற்ற கொள்கை உடையவரே மாவட்ட செயலராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவித்து , சிவசேனை அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டது. யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை குறித்த போராட்டம் இடம்பெற்றது. இலங்கை…

நகர அபிவிருத்தி அதிகார சபை விசேட அறிவிப்பு!!

நகர அபிவிருத்தி அதிகார சபையின் நடுத்தர வருமான வீடுகள் டொலருக்கு விற்கப்படும் திட்டத்தின் கீழ் 500,000 அமெரிக்க டொலர்களுக்கு மேல் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, ஈட்டியுள்ள தொகை 502,170.93…

யாழ். தனியார் விடுதியொன்றில் நேற்றிரவு இடம்பெற்ற பயங்கரம்!

யாழ்ப்பாணம் - நல்லூர் கோவில் வீதியிலுள்ள தனியார் விடுதியொன்றுக்குள் நுழைந்த மர்ம கும்பல் நடத்திய வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் காயமடைந்தார். காயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…

பிரதான நகரங்களில் 55 ரூபாவுக்கு முட்டை!!

கொழும்பு, கண்டி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களை மையப்படுத்தி இன்று (30) 55 ரூபாவிற்கு முட்டை விற்பனை செய்யப்படுவதாக முட்டை சங்கங்கள் தெரிவிக்கின்றன. அந்த மாவட்டங்களின் முக்கிய நகரங்களை மையமாக வைத்து இந்த வேலைத்திட்டம் இன்று…

அமலுக்கு வந்தது இந்தியா-ஆஸ்திரேலிய பொருளாதார ஒத்துழைப்பு வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி…

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் கடந்த நவம்பர் 21 ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்டது. நேற்று முதல் இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம், இரு…

அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு பெரிய அளவில் உள்ளது- குடியரசுத் தலைவர்…

ஐதராபாத்தில் உள்ள நாராயணம்மா அறிவியல் தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: இன்றைய உலகில்…

போர் விமானத்தில் இருந்து ஏவப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி..!!

பாதுகாப்பு பணியில் இந்திய விமானப்படையும், இந்திய கடற்படையும் இணைந்து செயல்படும் வகையில் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையை தயாரித்துள்ளது. இந்த ஏவுகணை சோதனை இன்று வங்காள விரிகுடா…

வாடகை வாகன சாரதி கொலை – மூவர் கைது!!

கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி இங்கிரிய பகுதியில் வாடகை வாகன சாரதி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பலாங்கொடை பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் நேற்றைய தினம்…

’கை’யை கைவிட்டோர் கைகோர்க்க வாய்ப்பு!!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை கைவிட்டு சென்ற அனைவரும் மீண்டும் கட்சியில் இணைய சந்தர்ப்பம் இருப்பதாக அந்த கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார். இதனடிப்படையில், கட்சியின் யாப்பை மீறி, கட்சியின்…

வல்வெட்டித்துறையில் தஞ்சமடைந்த இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!!

வல்வெட்டித்துறையில் தஞ்சம் அடைந்த நான்கு இந்திய மீனவர்களையும் 2023 ஜனவரி 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நான்கு இந்திய மீனவர்கள் நேற்று(28) நள்ளிரவு இலங்கை கடற்பரப்பில்…

சீன அரிசி தொடர்பாக சீன பிரதித்தூதுவர் வழங்கிய விளக்கம்!!

சீன நாட்டினால் வழங்கப்பட்ட அரிசி தொடர்பில் ஒரு சிலரால் வதந்தி மற்றும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன என இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் ஹூ வெய் தெரிவித்தார். சீன அரசின் நிவாரண அரிசி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் எழுப்பப்படும்…

யாழ்ப்பாணக் கோட்டையின் நுழைவுச்சீட்டு விலை அதிகமாம் – சீனப் பிரதி தூதர்!!

யாழ்ப்பாணக் கோட்டையின் நுழைவுச்சீட்டு விலை ஒப்பீட்டளவில் அதிகமானது என தெரிவித்த இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் ஹூ வெய் உள்நாட்டுப் பொருளாதாரத்தை கருத்திற்க்கொண்டு அதனை வாங்கியதாக தெரிவித்தார். மேலும் யாழ்ப்பாணக்கோட்டையில் சீன நாட்டுடன்…

கொல்கத்தாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை- பிரதமர் மோடி இன்று தொடங்கி…

மேற்கு வங்க மாநிலத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை உள்பட, ரெயில்வே துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு திட்டபணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக பிரதமர் மோடி இன்று கொல்கத்தா செல்ல உள்ளார். இது தொடர்பாக…

8 மாதங்களில் 46 கிலோ எடையை குறைத்த போலீஸ் அதிகாரி- புகைப்படங்கள் சமூக வலைதளங்களில்…

டெல்லி காவல் துறையில் மெட்ரோ போலீஸ் துணை ஆணையராக இருப்பவர் ஜிதேந்திர மானி (வயது 45). இவர் தனது 24 -வது வயதில் காவல்துறை பணியில் சேர்ந்தார். அப்போது ஒல்லியாக இருந்த ஜிதேந்திர மானியின் உடல் எடை நாளடைவில் அதிகரிக்க தொடங்கியது. ஆரம்பத்தில்…

நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்- வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடு விதித்த மத்திய அரசு..!!

சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதற்கு ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரஸ் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை…

லிப்டில் அத்துமீறிய வாலிபரை தாக்கி நிலைகுலைய வைத்த பெண்..!!

பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் பொது இடங்களில் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி தன்னிடம் அத்துமீறிய வாலிபரை பெண் ஒருவர் தாக்கி நிலைகுலைய வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லிப்டில் பெண் ஒருவர் தனியாக பயணம்…

மருத்துவமனையில் இருந்து வீடுதிரும்பினார் நிர்மலா சீதாராமன்..!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடந்த 26ம் தேதி காலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு அவர் அன்று மதியம் 12 மணிக்கு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 63 வயதாகும் அவருக்கு மருத்துவமனையில் தனி…

டெல்லியில் நடந்த யாத்திரையில் ராகுல்காந்திதான் பாதுகாப்பு விதிமுறைகளை மீறினார்- மத்திய…

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் டெல்லியில் நடந்த யாத்திரையின்போது பாதுகாப்பு குளறுபடிகள் ஏற்பட்டது. பல இடங்களில் பாதுகாப்பு சமரசம் செய்து கொள்ளப்பட்டது. யாத்திரையில்…

சபரிமலை மண்டல பூஜையில் பங்கேற்க வந்த ஐயப்ப பக்தர்கள் 24 பேர் மாரடைப்பால் மரணம்..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இந்த விழாவுக்காக கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. கடந்த 27-ந் தேதி வரை 41 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு வந்தனர். இந்த நாட்களில் சுமார் 30 லட்சம் பக்தர்கள்…

தினசரி பாதிப்பு 2-வது நாளாக உயர்வு: புதிதாக 268 பேருக்கு கொரோனா..!!

இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 நேரத்தில் புதிதாக 268 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 157 ஆக இருந்தது. நேற்று 188 ஆக உயர்ந்த நிலையில், இன்று…

கொரோனா புதிய அலை உருவாகுமா? எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் விளக்கம்..!!

சீனாவில் பரவி உள்ள பி.எப்-7 மற்றும் மூன்று வகை வைரஸ்கள் உலக நாடுகளையே அச்சுறுத்தும் வகையில் மாறி விட்டது. ஒமைக்ரானின் மரபணு மாற்றங்களான 4 வைரஸ்கள் ஒன்றிணைந்து சீனாவில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அதிகரித்த கொரோனா தாக்கம் தற்போது மெல்ல…

புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வாரம் தொடர் மழை மற்றும் கடும் பனி காரணமாக தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டது. தற்போது மழை இல்லாமல் குளிரின் தாக்கமும் குறைந்து உள்ளதால் மீண்டும் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின்…

விவசாயிகளுக்கு ரூ.800 கோடி நிதி !!

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்டுள்ள 8 பில்லியன் ரூபாய் ( 800 கோடி) நிதி, இரண்டு வாரங்களுக்குள் விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். விவசாயிகளின் கணக்குகளில் நிதி வரவு…

1,100 மின்சார சபை ஊழியர்கள் ஓய்வு!!

இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் சுமார் 1,100 ஊழியர்கள் 2023ஆம் ஆண்டு ஓய்வுபெற உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் புதிதாக ஆட்சேர்ப்பு இடம்பெறமாட்டாது என அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், 2022…

நான்கரை வயது குழந்தையை தூக்கி தரையில் அடித்த கொடூரம்!

சூன் பான் முச்சக்கர வண்டியொன்றில் பாண் வாங்க வந்த நான்கரை வயது குழந்தையொன்றை நபர் ஒருவர் தூக்கி தரையில் அடித்த சம்பவம் ஒன்று தம்புள்ளையில் பதிவாகியுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய 44 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில்…

சீன மக்களினால் இலங்கை மக்களுக்கு நன்கொடை!! (படங்கள், வீடியோ)

சீன மக்களினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகள் யாழ் மாவட்ட மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இன்று காலை யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால்…

2 வயது தங்கையை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த அண்ணன் கைது!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 2 வயது 8 மாத பெண் குழந்தையான சித்தியின் மகளுக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்களை காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த 19 வயது இளைஞனை எதிர்வரும் ஜனவரி 9 ம் திகதி வரை விளக்கமறியலில்…

4.12 லட்சம் விபத்துகளில் ஒரே ஆண்டில் 1.53 லட்சம் பேர் பலி..!!

நமது நாட்டில் கடந்த ஆண்டு நடந்த விபத்துகள் பற்றிய அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. அது பற்றிய ஒரு பார்வை:- * இந்தியாவில் கடந்த 2021-ம் ஆண்டில் 4 லட்சத்து 12 ஆயிரத்து 432 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இந்த விபத்துகளில் 1 லட்சத்து 53…

இப்பொழுதும் சுதந்திர கட்சி எமது கைகளிலேயே – பகிரங்க அறிவிப்பு விடுத்த மகிந்த!

சிறிலங்கா சுதந்திரக் கட்சி தமது அணியினரின் கைகளிலேயே இருக்கின்றது என சிறிலங்கா அமைச்சர் ஒருவர் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவும்…