;
Athirady Tamil News
Monthly Archives

December 2022

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது மத்திய அரசு..!!

அஞ்சலகங்களில் நடைமுறையில் உள்ள பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கு காலாண்டுக்கு (3 மாதங்கள்) ஒரு தடவை மத்திய அரசு வட்டி விகிதங்களை மாற்றி அமைத்து வருகிறது. இந்நிலையில், வரும் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நிதியாண்டின் சிறுசேமிப்பு திட்டங்கள்,…

நாடு முழுவதும் சீரான வானிலை நிலவும்!!

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என…

மருத்துவ உதவியை அதிகரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை!!

இந்த வருடம் ஜனாதிபதி நிதியத்திலிருந்து மருத்துவ உதவிக்காக 1500 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைத்த 11,000 விண்ணப்பங்களில்…

காற்று மாசு எதிரொலி – டெல்லியில் கட்டுமான பணிகளுக்கு தடை..!!

டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, குழந்தைகள் சுவாச பிரச்சினைகளில் சிக்குவதால் டெல்லியில் காற்று மாசு சீராகும் வரை தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை…

ரிஷப் பண்ட் விபத்துக்குள்ளானதை அறிந்து வேதனை அடைந்தேன் – பிரதமர் மோடி டுவிட்டர்…

இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட், இன்று காலை டெல்லியில் இருந்து சொகுசு காரில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி சென்றார். டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் மங்க்ரூர் பகுதி அருகே…

ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் பிரதமர் அவர்களே! – மம்தா பானர்ஜி உருக்கம்..!!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று அதிகாலை உயிரிழந்தார். தாயார் மறைவு செய்தி கேட்டதும் உடனடியாக குஜராத் சென்ற பிரதமர் மோடி, தனது தயார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இறுதிச்சடங்கு நிகழ்வு முடிந்து அவரது…

காதலியை பெட்ரோல் டேங்க்கில் உட்கார வைத்து கட்டிப்பிடித்தபடி பைக் ஓட்டிய வாலிபர்..!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் காஜுவாடா வெம்பள்ளி நகரை சேர்ந்தவர் 25 வயது வாலிபர். சமதா நகரை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இந்த நிலையில் காதலர்கள் இருவரும் நேற்று விசாகப்பட்டினம்…

போலி சான்றிதழ் கொடுத்து 73 பேர் மருத்துவ கவுன்சிலில் பதிவு- சி.பி.ஐ. அதிகாரிகள்…

வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ் படித்த மாணவர்கள் இந்தியாவில் மருத்துவ தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமலேயே தேர்ச்சி பெற்றதாக போலி சான்றிதழ் தயாரித்து மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. ஆந்திராவில் இருந்து…

குருவாயூர் கோவிலுக்கு வங்கியில் ரூ.1,737 கோடி பணம், 271 ஏக்கர் நிலம்- தகவல் அறியும் உரிமை…

கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலின் ரகசிய அறைகளில் பல ஆயிரம் கோடி தங்க, வைர, வைடூரியங்கள் இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலுக்கு எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது என்ற தகவலை குருவாயூரை சேர்ந்த…

மருத்துவமனை அருகே ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து இருவர் பலி..!!

உத்தரபிரதேச மாநிலம் சந்தோலி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே இன்று திடீரென ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். முகல்சராய் நகரின் ரவி நகர் பகுதியில் உள்ள தயாள் மருத்துவமனையின் வெளியே இன்று காலை 9…

சந்திரபாபு நாயுடு மீது கோர்ட்டு தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும்- அமைச்சர்…

அமைச்சர் ரோஜா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடித்து வெளியே வந்த அமைச்சர் ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது,:- தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபுநாயுடுவின் பொதுக்கூட்டத்தில் கூட்ட…

ஜனவரி 1 முதல் கட்டணம் அதிகரிப்பு !!

தூதரக விவகாரங்கள் பிரிவின் சான்றிதழ்கள்/ஆவணங்களை சான்றளிப்பதற்கான கட்டணத்தை வெளியுறவு அமைச்சகம் 01 ஜனவரி 2023 முதல் திருத்தியது. புதிய கட்டணங்களின் பிரகாரம், பரீட்சைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட பரீட்சை சான்றிதழ்களுக்கு 800…

கடற்படைத் தளபதி- பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சந்திப்பு !!

புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரெமித பண்டார தென்னகோனை இன்று (டிசம்பர் 30) சந்தித்தார். கொழும்பில் உள்ள இராஜாங்க அமைச்சரது அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த…

போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் – தம்பதி கைது!!

போலந்து மற்றும் துருக்கியில் இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாகக் கூறி போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த கணவன் மனைவி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின்…

சிறிலங்கா அதிபர் தலைமையிலான அரசாங்கத்தை விமர்சித்த சஜித் !!

சிறிலங்கா அதிபர் தலைமையிலான அரசாங்கம் நாட்டின் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக எதுவும் செய்யாதபோது, ​​​​ஐக்கிய மக்கள் சக்தி செல்வந்தர்களுடன் தொடர்பு கொண்டு பாடசாலைகளுக்கு உதவி புரிவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு – வெளியாகிய அறிக்கை !!

அரச சேவையில் இருந்து இவ்வருடம் ஓய்வு பெற்றவர்களில் 200 பேர் மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக அரச கணக்காய்வு அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. 60 வயதை பூர்த்தி செய்த அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் போது ஏற்படும்…

2023 இல் அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணம் – வெளியானது சுற்றறிக்கை !!

அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணம் வழங்குவது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய , 2023 ஆம் ஆண்டில் அரசாங்க அதிகாரிகளுக்கு அதிகபட்சமாக 4000 ரூபாவுக்கு உட்பட்டு இந்த முற்பணத்தை செலுத்துமாறு அனைத்து…

சீன நகர்வுக்குள் முடங்கும் இந்தியா!சுயமரியாதையையும் இழந்தது !! (கட்டுரை)

உலக அரசியல் ஒழுங்கில் பிராந்திய நாடுகளிடையே ஏற்படுகின்ற போட்டிகள் மற்றும் முரண்பாடுகளை தீர்த்துத் தமது புவிசார் அரசியல் -புவிசார் பொருளாதார நலன்களை மையமாகக் கொண்டு அமெரிக்கா போன்ற மேற்குலகமும் ஐரோப்பிய நாடுகளும் மேற்கொண்டு வந்த காய்…

இதயத்தைக் காக்கும் அற்புத உணவு !! (மருத்துவம்)

இயற்கையாகவும் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாகவும் சில விஷமற்றதாகவும் வளரும். விஷக்காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ணமுடையதாகவும் காணப்படும். காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும். காளான் இரத்தத்தில் கலந்துள்ள…

ஆலப்புழா ஆற்றில் உல்லாச சவாரி சென்ற போது படகு வீடு கவிழ்ந்து சுற்றுலா பயணி பலி..!!

கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் படகு வீடுகள் உள்ளன. இந்த படகு வீடுகளில் தேனிலவு தம்பதிகள் அறைஎடுத்து தங்குவது வழக்கம். இதுபோல சுற்றுலா பயணிகளும் இந்த படகு வீடுகளில் ஒரு சில நாட்கள் தங்கி உல்லாச சவாரி செல்வார்கள்.…

யாழில். வன்முறைக்கு தயாரான கும்பல் மடக்கி பிடிப்பு ; 13 பேர் கைது!!

யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவம் ஒன்றினை மேற்கொள்ள தயார் நிலையில் இருந்த வன்முறை கும்பலை சேர்ந்த 13 பேர் இன்றைய தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். நல்லூர் அரசடி பகுதியில் வன்முறை கும்பல் ஒன்று ஒன்றுகூடி நிற்பதாக யாழ்ப்பாணம் மாவட்ட…

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றி கணபதிப்பிள்ளை மகேசனின்பிரிவுபசார விழா!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றி விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் செல்லும் கணபதிப்பிள்ளை மகேசனின் பிரிவுபசார விழா இன்று வெள்ளிக்கிழமை(30) இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர்…

சதொச பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் கருத்து!!

சதொச பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ கருத்து தெரிவித்தார். சதொச பொருட்களின் விலை அண்மைக் காலமாக பல தடவைகள் குறைக்கப்பட்டிருப்பது எங்களுக்கு நன்மையை பெறும் நோக்கில் அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.…

மற்றுமொரு ஆட்கடத்தல் தொடர்பில் தகவல்!!

ஜோர்டான் ஊடாக வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்களை அனுப்பும் மற்றுமொரு ஆட்கடத்தல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்கள் குழு தொடர்பில் விமான…

சிறுமியை கடத்தி மதம் மாற்றி திருமணம் – இருவர் கைது!

15 வயது சிறுமியை கடத்திச் சென்று மதம் மாற்றி திருமணம் செய்ய தயாராக இருந்த இளைஞரையும் அவரது மாமாவையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த திருமணத்திற்கு மாமா எனப்படும் நபர் அறிவுரை கூறியதுடன் சிறுமியை மறைத்து வைக்க அடைக்கலமும்…

வந்தே பாரத் ரெயில் சேவையை காணொலி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!!

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மரணம் அடைந்தார். இதையடுத்து இன்று மேற்கு வங்காளத்தில் மோடி பங்கேற்க இருந்த அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி இந்த விழாவில் காணொலி காட்சி மூலம் அவர் பங்கேற்பார்…

11,000 விண்ணப்பங்களுள் 10,360 இன் பணிகள் நிறைவு!

ஜனாதிபதி நிதியத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள 11,000 விண்ணப்பங்களுள் 10,360 விண்ணப்பங்கள் தொடர்பான பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் டபிள்யூ.ஏ. சரத்குமார தெரிவித்தார். அநேகமான விண்ணப்பங்களுடன் தொடர்புபட்ட கொடுப்பனவுகள்…

அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட முற்பணம்!!

அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட முற்பணம் செலுத்துவது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டு அரச அதிகாரிகளுக்கு அதிகபட்சமாக 4,000 ரூபாய்க்கு உட்பட்டு இந்த சிறப்பு முற்பணத்தை செலுத்த அரசு…

அடுத்த 3 நாட்களுக்கான மின்வெட்டு நேர அட்டவணை வெளியீடு!!

நாளை (31) மற்றும் நாளை மறுதினம் (01) மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர்…

தந்தையின் இறுதிக் கிரியைக்கு சென்ற இராணுவ வீரருக்கு நேர்ந்த அவலம்!

கெக்கிராவ, பொட்டனேகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று(30) காலை இடம்பெற்ற உந்துருளி விபத்தில் கெக்கிராவ பிரதேசத்திலுள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் பிரதான பயிற்றுவிப்பாளரே உயிரிழந்துள்ளதாக…

இனங்களுக்கிடையிலான சமாதான வழிகாட்டல் குழு ஸ்தாபிக்கப்பட்டது !

இனங்களுக்கிடையில் நல்லுறவை கட்டியெழுப்பி இளம் சந்ததியை ஆற்றலும், நல்லொழுக்கமுமிக்க சந்ததியாக உருவாக்கும் நோக்கில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் அனுசரணை வலையமைப்பு நிறுவனமான "இனங்களுக்கிடையிலான சமாதான வழிகாட்டல் குழு"…

இடமாற்றம் பெற்ற நீதவான் ஐ.எம். றிஸ்வானை சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் பாராட்டி,…

சம்மாந்துறை நீதிமன்றத்தில் நீதவானாக கடமையாற்றி கொழும்பு நகருக்கு இடமாற்றம் பெற்றுச்செல்லும் கௌரவ நீதவான் ஐ.எம். றிஸ்வான் அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு பிரியாவிடை வைபகம் சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் சங்க தலைவர் சிரேஷ்ட…

யாழ்ப்பாண பதில் மாவட்ட செயலாளராக பிரதீபன் பொறுப்பேற்பு!!

யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பதில் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ளார். இன்று வெள்ளிக்கிழமையுடன் யாழ்.மாவட்டச் செயலர் க.மகேசன் பதவி விலகி இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுதுறை அமைச்சின் செயலாளராக பதவி…