;
Athirady Tamil News
Monthly Archives

December 2022

நாவலனின் அயராத முயற்சியால் புங்குடுதீவுக்கு மீளக்கிடைக்கபெற்ற நன்னீர் சுத்திகரிப்பு…

ங்குடுதீவு பகுதியில் நன்னீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக ஐம்பது லட்ச ரூபாயினை மத்திய அரசு 2019 ல் ஒதுக்கீடு செய்திருந்தது. ஏற்கனவே 2018 ல் புங்குடுதீவு பத்தாம் வட்டாரம் கண்ணகை அம்மன் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட நன்னீர்…

புதிதாக 243 பேருக்கு தொற்று- கொரோனா தினசரி பாதிப்பு சற்று குறைந்தது..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 268 ஆக இருந்த நிலையில், இன்று 243 ஆக குறைந்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 78 ஆயிரத்து 158 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 185 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணம்…

இலங்கையில் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தும் பெண்களுக்கு அவசர எச்சரிக்கை!!

இலங்கையில் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தும் பெண்களுக்கு அவசர எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது. சந்தைகளில் தற்போது ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான சருமத்துடன் சேரும் சில இரசாயன பொருட்கள் கலந்த அழகுசாதனப் பொருட்களும் விற்பனையாவதால்…

பிரதமர் மோடி தாயார் மரணம்- ஜனாதிபதி திரவுபதி, அமித்ஷா, ராகுல் காந்தி இரங்கல்..!!

பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் மறைவையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய அமைச்சர் அமித்ஷா, ராகுல்காந்தி மற்றும் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தாயார்…

இலங்கையில் கொரோனா அபாயம் – எச்சரித்த சுகாதார அமைச்சு..!

கொரோனாவின் உலகளாவிய அபாயம் தொடர்பில் இலங்கை கவனம் செலுத்துவது முக்கியம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா அபாயத்தைத் தவிர்ப்பதற்கு முறையான சுகாதார மற்றும் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுவதற்கு மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென…

கட்டுப்படுத்தப்பட்ட இந்திய அத்துமீறல் – முல்லைத்தீவில் பிடிபட்ட பெருமளவு இறால்கள்!

பெருந் தொகையான இறால் பிடிபட்டுள்ளதாக முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய மீன்பிடித் தொழில் கட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக பெருந் தொகையான இறால் பிடிபட்டுள்ளதாக…

யாழ். மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் இராஜினாமா!!

யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நாளை சனிக்கிழமை(31) முதல் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கடிதம் மூலம் யாழ். மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு…

அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவல் – இரவு வேளை மடக்கிப்பிடிக்கப்பட்ட…

கல்முனை விசேட அதிரடிப்படையினர் ஐஸ் போதைப்பொருளை விநியோகித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து நேற்று இரவு மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி…

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு..!!

மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ந் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த வருடம் வரலாறு காணாத அளவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்தநிலையில் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை…

அடுத்த ஆண்டு அரிசி இறக்குமதி செய்யபடமாட்டாது – விவசாய அமைச்சு அறிவிப்பு!!

2021 ஆம் ஆண்டு விளைச்சல் தோல்வியடைந்ததால், 2022 ஆம் ஆண்டு அரிசி இறக்குமதிக்காக அரசாங்கம் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டதாகவும், 2023 ஆம் ஆண்டு ஒரு அரிசி தானியத்தையும் இறக்குமதி செய்யப்போவதில்லை என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர…

நாங்கள் பேரக் குழந்தைகளைத் தேடி வீதியில்!

வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக குறித்த போராட்டம் இன்று இடம்பெற்றது. போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின்…

வர்த்தக மேல் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் குறித்து அவதானம்!!

இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியின் பிரதிநிதிகள், வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பான பாராளுமன்ற விசேட குழுவில் கருத்துத் தெரிவித்தனர் ஜனாதிபதி செயலகத்தின்…

நாய்க்குட்டி விவகாரம்; 1.5 பில்லியனை நட்டஈடாக கோரும் ஆசு மாரசிங்க!!

வளர்ப்பு நாய் குட்டியொன்றை பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக, தன் மீது போலி குற்றச்சாட்டுக்களை சுமத்திய, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் ஆதர்ஷா கரதனா ஆகியோரிடமிருந்து 1.5 பில்லியன் ரூபா நட்டஈட்டை…

தாயார் மறைவு – அகமதாபாத் விரைகிறார் பிரதமர் மோடி..!!

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 100), திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இதய நோய் ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், பிரதமர் மோடி அங்கு விரைந்து…

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானார்..!!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென்(வயது 100) மோடி காலமானார். வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மேத்தா இதய சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அவர் கடந்த 28ந் தேதி…

இசை நிகழ்ச்சிக்கு இடையூறு: பொலிஸ் அதிகாரிக்கு சிக்கல்!!

டிசம்பர் 28ஆம் திகதி கொழும்பில் காலி முகத்திடலில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது அநாகரீகமான வகையில் நடந்து கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார். 28ஆம் திகதி பகல் பணியில் இருந்த அவர், அதே நாள் இரவுப் பணியின் போது…

மாவட்ட இலக்கிய விழா மற்றும் கலைஞர் சுவதம் விருது வழங்கும் நிகழ்வு-2022 !!

அம்பாறை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட இலக்கிய விழா மற்றும் பிரதேச கலைஞர் சுவதம் விருது வழங்கல் நிகழ்வு அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியால கேட்போர் கூடத்தில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அகமது ஷாபிர் தலைமையில்…

அக்கரைப்பற்று அஸ்-ஸபா கனிஷ்ட வித்தியாலயத்தை மூடுமாறு அதிகாரிகளை அதாஉல்லா எம்.பி…

எங்களின் பிரதேசத்தில் உள்ள வறுமைப்பட்ட மீனவ, விவசாய, கைத்தொழில் செய்யும் ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் நீண்டதூரம் பயணித்து சென்று கல்விகற்க முடியாது என்பதனால் பிரதேசத்தில் உள்ள முக்கிய சிவில் அமைப்புக்கள் மற்றும் கல்வித்துறை…

சாய்ந்தமருதில் சிரேஷ்ட பிரஜைகளுக்கு இலவச மூக்குக் கண்ணாடி விநியோகம்!!

சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி மகா சங்க சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல்.ஜஃபரின் நெறிப்படுத்தலில் சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம் தலைமையில் சாய்ந்தமருது பிரதேச…

தீவகத்தில் மாவீரர் குடும்பங்களுக்கு நிதியுதவி!! ( படங்கள் இணைப்பு )

சாட்டி மாவீர துயிலுமில்லம் தீவக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினரின் ஏற்பாட்டில் 26 - 12 - 2022 அன்று பிற்பகல் 2 : 30 மணிக்கு தீவகத்தில் வாழ்கின்ற அறுபது மாவீரர் பெற்றோருக்கான உதவித்தொகை கொடுப்பனவு வழங்கும் வேலணை உச்சிப்பிள்ளையார்…

18 குழந்தைகள் பலியான விவகாரம்- மருந்து உற்பத்தி நிறுவனம் மீது நடவடிக்கை உறுதி என மத்திய…

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள இந்திய நிறுவனமான மரியன் பயோடெக் தயாரித்த இருமல் மருந்து உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், அதை குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் மத்திய…

ஊழியர்களை சுரண்டும் தனியார் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்!

20 வருடங்களாக வேலை செய்யும் ஊழியர்களுக்கு அந்த கால பகுதியில் அவர்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை சம்பளத்தின் பிரகாரமே ETF, EPF நிறுவனங்களால் கட்டப்படுகிறது. அதனால் ஊழியர்கள் பல பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். இவ்வாறான தவறுகள் திருத்தப்பட…

கடலட்டை பண்ணையில் அரசியல் இல்லையாம்!! (PHOTOS)

கடலட்டைப் பண்ணை வேண்டுமென கோரி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் ஊடாக ஈழ மக்கள் ஜனநாயக…

அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதே நல்லிணக்கத்தின் ஆரம்ப சமிக்ஞை!! (PHOTOS)

அரசாங்கத்துடன் பேரம் பேசத் தயாராகும் மக்கள் பிரதிநிதிகளும் புலம்பெயர் வாழ் தமிழரும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் அதிக கரிசனை காட்ட வேண்டும் மொத்த கைதிகளின் விடுதலை எதிர்வரும் சுதந்திர தினத்திற்குள் சாத்தியமாக்க வேண்டும்…

சோனியா காந்தியின் குடும்ப கட்டுப்பாட்டில்தான் காங்கிரஸ் உள்ளது- அசாம் முதல்வர் கருத்து..!!

காங்கிரஸ் கட்சியில் பல தலைவர்கள் இருந்தாலும், முக்கிய தலைவர்கள் காந்தி (சோனியாகாந்தி) குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் குறிப்பிட்டுள்ளார். மல்லிகார்ஜுனா கார்கே கட்சியின் தேசிய தலைவர் என்றும்,…

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் கட்சியுடன் நெருக்கம் காட்டுகிறது பாஜக- காங்கிரஸ்…

பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காள மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். ரூ.7800 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைக்கும் அவர், முடிக்கப்பட்ட திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் கொல்கத்தாவில் நடைபெறும் நிகழ்ச்சியில்…

“கண்டி நகரம் தொடர்பில் நல்ல அபிப்பிராயம் இல்லை”!!

கண்டி நகரில் முச்சக்கரவண்டி சாரதிகளின் சட்டவிரோத மற்றும் மோசடி செயற்பாடுகளால் இந்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கண்டி நகரில் முச்சக்கர வண்டிகளில் பயணிக்க வேண்டாம் என தூதரகங்கள் அறிவுறுத்தியுள்ளதாக கண்டி மாநகர ஆணையாளர் இஷான்…

கூட்டமைப்பே நிபந்தனையின்றி பேச்சுக்கு செல்லாதே!!

வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக குறித்த போராட்டம் இன்று (30) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட தமது…

மாகாண ஆங்கில எழுத்துகள் அகற்றப்படும்!!

புதிய வாகனப் பதிவுகளுக்காக ஜனவரி 1, 2023 முதல் வாகன எண் தகடுகளின் மாகாணத்தைக் குறிக்கும் ஆங்கில எழுத்துகள் அகற்றப்படும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நியமனத்தில் தொடர்ந்தும் இழுபறி!!

அரசியலமைப்புப் பேரவைக்கு மூன்று சிவில் உறுப்பினர்களை நியமிக்கும் விவகாரம், தீர்மானமின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக, சபாநாயகர் தலைமையில் நேற்றைய தினம் (29) பாராளுமன்ற கட்டடத்…

அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை..!

முட்டை தவிர்ந்த ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்தால் பொறுப்பை ஏற்க தயார் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சின் தலையீட்டில் ஆரம்பமான முட்டை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்…

மானிய விலையில் உரம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது- மத்திய மந்திரி..!!

பிரதமரின் உழவர் பாதுகாப்பு மையங்களைச் சேர்ந்த 9000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா காணொலி மூலம் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத்,…

மரணதண்டனை விதியுங்கள் -இராஜாங்க அமைச்சர் ஆவேசம்!!

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பரவல் அதிகரித்துள்ளது என்பதை விஞ்ஞான ரீதியாக சுட்டிக்காட்ட வேண்டும். அதேபோல் பாடசாலை மாணவர்களை போதைப் பொருள் ஆபத்தில் இருந்து காப்பாற்ற பிரதான போதைப் பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட…

இரண்டு வயது குழந்தையின் மரணத்தை மறைத்த தந்தையும் மகளும் கைது!

நான்கு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இரண்டு வயது குழந்தையின் மரணத்தை மறைத்த தந்தையும் மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் பதுளையில் இடம்பெற்றுள்ளது. 4 வருடங்கள் தலைமறைவாகியிருந்த தந்தையும் மகளும் பதுளையில் வைத்து…