;
Athirady Tamil News
Monthly Archives

December 2022

காவல்துறை வாகனம் மோதி தூக்கி வீசப்பட்ட இளம் குடும்பஸ்தர்!

மன்னார், தலைமன்னார் பிரதான வீதி, தாராபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர், 32 வயதுடைய…

சீனாவுக்கு புத்துயிர் கொடுக்கும் இந்தியா !! (கட்டுரை)

ரஷ்யா - உக்ரைன் போர்ச் சூழலில், ரஷ்யாாவைத் தனிமைப்படுத்த ஐரோப்பிய நாடுகள் எடுத்துள்ள கடும் முயற்சிகளுக்கு மத்தியில், சீனா தனித்து நின்று ரஷ்யாவுக்குத் தேவையான ஆதரவை வழங்கி வருகின்றது. ஆனால் இதுவரையும் சீனா ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் எதனையும்…

சிறுநீரக கற்களை விரைவில் போக்க எளிய வழி !! (மருத்துவம்)

முள்ளங்கியை பலர் விரும்புவதும் இல்லை. குறிப்பாக குழந்தைகள் முள்ளங்கி என்றாலே முகத்தை தூக்குகிறார்கள். ஆனால் அதில் உள்ள தாதுக்கள் மற்றும் விட்டமின்கள் நிறைந்துள்ளன. சிறுநீரக கற்களை முற்றிலும் கரைப்பதற்கு சக்தி படைத்தது முள்ளங்கி.…

பிரமிடுக்குள் கேமரா அனுப்பிய ஆராய்ச்சியாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!! (வினோத வீடியோ)

பிரமிடுக்குள் கேமரா அனுப்பிய ஆராய்ச்சியாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!!

நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நாளையும் (30) நாளை மறுதினமும் (31) செயற்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார். நாட்டின் பல்வேறு…

செஞ்சிலுவை சங்கம் வெளியிட்ட அறிவிப்பு!!

இலங்கையிலுள்ள 57 இலட்சம் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகவும் அது இலங்கையின் மொத்த சனத்தொகையில், 26 சதவீதம் அல்லது அதற்கு சற்று அதிகம் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை குழு ஆகியவை தெரிவித்துள்ளன.…

ஜன.1 முதல் அமுலாகும் புதிய நடைமுறை!!

இலங்கைக்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் அவசியமான வருகை மற்றும் புறப்பாடு அட்டைகளை 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஒன்லைனில் நிரப்ப முடியும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு வரும்…

யாழ்ப்பாணத்தில் கடலட்டை பதனிடும் தொழிற்சாலை திறந்துவைப்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணம் நாவந்துறை பகுதியில் கடலட்டை பதனிடும் தொழிற்சாலை இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. இன்று வியாழக்கிழமை(29) காலை “சுகந் இன்ரநஷ்னல்” நிறுவனத்தின் கடலட்டை பதனிடும் தொழிற்சாலையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும்…

கேரளாவில் பாப்புலர் பிரண்ட் அமைப்பு, துணைக்குழுக்களின் அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள்…

பாப்புலர் பிரண்டு அமைப்பிற்கு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக மத்திய உளவு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் நாடு முழுவதும் உள்ள பாப்புலர் பிரண்ட் அமைப்பின் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு…

சிறுமியை கடத்தி லாட்ஜில் அடைத்து வைத்து கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்- 6 பேர் கைது..!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சம்பவத்தன்று கத்தியை காட்டி மிரட்டி கடத்தி சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள லாட்ஜ் ஒன்றில் அடைத்து வைத்து சிறுமியை கற்பழித்தார். அவருடன் மேலும் 5…

ஜனவரியில் வருகிறது தேர்தல் வர்த்தமானி!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தமது வேட்புமனுத் தாக்கல் செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனவரி மாதம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும் என…

போதை ஊசியால் யாழில் 15 ஆவது மரணம்!!

யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அளவுக்கு அதிகமாக போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்திக்கொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனுடன் போதைப்பொருளை உட்செலுத்திக்கொண்ட மூன்று பேரை பொலிஸார் தேடி வரும்…

வடக்குக்கு சீன உதவிகள்!!

இலங்கைக்கு கலாச்சாரம் மதம் தாண்டி நட்பு ரீதியான உதவிகளை எதிர்வரும் காலங்களில் செய்வோம் என இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர் சீனாத்தூதுவர் ஹூவெய் தெரிவித்தார். சீன மக்களின் நன்கொடையை யாழ் மாவட்ட செயலகத்தில் மக்களுக்கு வழங்கி வைத்த…

வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும்?- மனம் திறந்தார் ராகுல் காந்தி..!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி (வயது 52) யூ டியூப் சேனல் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் முன்னாள் பிரதமரும், தனது பாட்டியுமான இந்திரா காந்தியைப்பற்றி குறிப்பிடுகையில், "என் வாழ்வின் அன்பு, எனது இரண்டாம் தாய்" என…

கொரோனாவுக்கு எதிராக தற்போது 2-வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தேவை இல்லை..!! நிபுணர்கள் கருத்து

சீனாவில் 'பிஎப்.7' உருமாறிய கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து நாடுகளிலும் இந்த தொற்று பரவல் அதிகரிக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.…

வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும்? – மனம் திறந்தார் ராகுல் காந்தி..!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி (வயது 52) யூ டியூப் சேனல் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் முன்னாள் பிரதமரும், தனது பாட்டியுமான இந்திரா காந்தியைப்பற்றி குறிப்பிடுகையில், "என் வாழ்வின் அன்பு, எனது இரண்டாம் தாய்" என…

உத்தரபிரதேசத்தில் கள்ளத்துப்பாக்கி தொழிற்சாலை கண்டுபிடிப்பு..!!

உத்தரபிரதேச மாநிலம் மரூலியில் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கிகள் தயாரித்து விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதியில் சோதனையிட்ட போலீசார் அங்கு இயங்கி வந்த நாட்டு துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலையை கண்டுபிடித்தனர். அங்கு…

இடமாற்றலாகிச் செல்லும் கல்முனை மாநகர உத்தியோகத்தர்களுக்கு பிரியாவிடை!! (PHOTOS)

கிழக்கு மாகாண சபையின் வருடாந்த இடமாற்றத் திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபையில் இருந்து இமாற்றம் பெற்றுச் செல்லும் உத்தியோகத்தர்கள் புதன்கிழமை(28) மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்பை சந்தித்து பிரியாவிடை பெற்றுக் கொண்டனர்.…

யுனிசெப் நிறுவனத்தினால் சிறுவர் கல்வி மேம்பாட்டுக்கு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு!!

யுனிசெப் நிறுவனத்தின் நிதி உதவியுடன் நன்னடத்தை மற்றும் மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் சிறுவர் கல்வி மேம்பாட்டுக்கு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முகம்மது ஹனிபா தலைமையில் சம்மாந்துறை…

ஆடு வளர்ப்பு திட்டத்தின்கீழ் பயனாளிக்கு ஆடுகள் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறையில் !

"பின்தங்கிய கிராம அபிவிருத்தி வீட்டுக் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்செய்கை மேம்பாடு இராஜாங்க அமைச்சின்" ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் வாழ்வாதார தொழிலை மேம்படுத்துவதனூடாக பொருளாதாரத்தை மேம்பாட்டையச் செய்யும்…

கரையோதுங்கிய தமிழக மீனவர்கள்!! (PHOTOS)

தமிழக மீனவர்கள் படகின் இயந்திர கோளாறு காரணமாக இன்றைய தினம் வியாழக்கிழமை வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியில் உள்ள கடற்கரையில் கரையோதுங்கியுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் பெருமாள் பேட்டையை சேர்ந்த 4 மீனவர்களே பைபர் படகில்…

இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பித்தது “ரெட் விங்ஸ்”!!

ரஷ்யாவின் “ரெட் விங்ஸ்” விமான நிறுவனம் இன்று (29) முதல் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பித்துள்ளது. அதன்படி, 398 சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு ரெட் விங்ஸ் விமானம் இன்று மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. “ரெட் விங்ஸ்” விமான…

பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

போதைப்பொருளை பயன்படுத்திவிட்டு வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்ய விசேட நடவடிக்கையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். முதற்கட்டமாக, மேல் மாகாணத்தில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் பயன்படுத்தியவர்களை இனங்காணுவதற்கு…

தேர்தல் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்!!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோரும் திகதியை தீர்மானிப்பது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு இன்று (29) கூடுகின்றது. இந்த கலந்துரையாடல் இன்று காலை 10 மணிக்கு…

கட்டுநாயக்கவில் அமெரிக்க பிரஜை கைது!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமெரிக்க பிரஜை ஒருவர் 9 மில்லிமீற்றர் ரக 10 துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் மெகசின் ஒன்றுடன் நேற்று (28) இரவு விமானப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரான அமெரிக்க பிரைஜை, பெண்ணொருவருடன்…

நாட்டை விட்டு வெளியேறும் திறமையான மருத்துவர்கள்!!

திறமையான மருத்துவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நாடுகளை விட்டு வெளியேறுவது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது, இது நாட்டுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித அலுத்கே…

கார் விபத்தில் காயமடைந்த பிரதமர் மோடியின் தம்பி பிரகலாத் மோடி டிஸ்சார்ஜ்..!!

மைசூரு அருகே கார் விபத்தில் காயமடைந்த பிரதமர் மோடியின் தம்பி பிரகலாத் மோடி ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து நேற்று மாலை அவர் சிறப்பு விமானம் மூலம் குஜராத்திற்கு புறப்பட்டு சென்றார். கார் விபத்து பிரதமர்…

2 வயது குழந்தை மீது பாலியல் சேஷ்டை!!

2 வயது 8 மாதங்களேயான பெண் குழந்தையான சித்தியின் மகளுக்கு பாலியல் சேஷ்டை விட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்களை காட்டி பாலியல்…

சஹ்ரானுக்கு உதவியவர் இந்தியாவில் கைது!!

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய புள்ளியாக கருதப்படுபவர் சஹ்ரான் ஹாசிம் ஆவார். அவருக்கு உதவியதாக கூறப்படும் ஐ.எஸ். முக்கியஸ்தர் ஒருவர் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை இந்திய தேசிய புலனாய்வு…

தமிழ் புத்தக திருவிழாவில் 4-ம் நாள் நிகழ்ச்சி கோலாகலம்..!!

கல்வி பயின்றால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ராம்பிரசாத் மனோகர் கூறியுள்ளார். கருத்தரங்குகள் கர்நாடக தமிழ் பத்திரிகையாளர்கள் சங்கம், கர்நாடக தமிழ் பள்ளி-கல்லூரி ஆசிரியர்கள் சங்கம்…

பிரதமர் மோடியின் தாயார் விரைவில் குணமடைய, மம்தா பானர்ஜி பிரார்த்தனை..!!

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 138வது நிறுவன நாளையொட்டி மும்பையில் உள்ள சோமையா மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளதாவது: இளைஞர்கள், பெண்கள், தலித்துகள், பிராமண…

இலங்கை வந்த சுற்றுலாப்பயணிக்கு நேர்ந்த அவலம்! தொடரும் மர்மம்!!

வீடொன்றில் அறையை வாடகைக்கு எடுத்து அங்கு வசித்து வந்த ரஷ்ய சுற்றுலாப் பயணியின் சடலம் அறையின் கட்டிலில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது என வெலிகமை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை…

தாய் தகப்பன் தாக்கப்பட்டு முச்சக்கர வண்டியில் கடத்தப்பட்ட பெண் – கிளிநொச்சியில்…

22 வயது பெண் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் கிளிநொச்சி காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட உதய நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஆறு பேர் கொண்ட குழுவினர் குறித்த பெண்ணை முச்சக்கர வண்டியில்…

கல்முனையில் மின்சார பிரச்சினைகளைத் தீர்க்கும் நடமாடும் சேவை!!

இலங்கை மக்கள் பொதுப்பயன்பாடுகள் ஆணைக் குழுவினால் ஏற்பாடு செய்யப்படட்ட கிழக்கு மாகாணத்திற்கான மின்சார பாவனையாளர்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடமாடும் சேவை கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, மின்சார கணக்கின் பெயர்…