சூடானில் அதிகரித்து வரும் போர்ப்பதற்றம் : அண்டை நாடுகளில் தஞ்சம் புகும் மக்கள் !!
சூடானில் நிலவிவரும் உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக 78 ஆயிரதிற்கும் அதிகமானோர் எத்தியோப்பியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஐ.நா வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயத்தினை…