பதுளை உயிரிழப்புகள் தொடர்பில் அச்சமூட்டும் தகவல்!!
பதுளை பொது வைத்தியசாலையில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட 1883 பிரேத பரிசோதனைகளில் 770 பேர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆஞ்சியோகிராம் இயந்திரம் இல்லாத காரணத்தினால் இந்த துரதிஷ்டவசமான நிலை…