;
Athirady Tamil News

தீபாவளி வாழ்த்துக்கு நன்றி – கத்தார் மன்னரிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு..!!

0

பிரதமர் நரேந்திர மோடி கத்தார் நாட்டின் அரசர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தனி உடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், அவரது அன்பான தீபவாளி வாழ்த்துக்கு நன்றி தெரிவித்தேன். கத்தாரில் பிஃபா கால்பந்து உலக கோப்பை வெற்றிகரமாக நடக்க வாழ்த்து தெரிவித்தேன். இந்தியா -கத்தார் இடையேயான ராஜதந்திர உறவுகளின் 50 ஆண்டுகளை இரு நாடுகளும் கூட்டாக கொண்டாட ஒப்புக் கொண்டோம் என பதிவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.