;
Athirady Tamil News

முன்மொழியப்பட்ட தற்காலிக ஜனாதிபதி பதவிக்கான பெயர் !!

0

நாட்டை இக்கட்டான நிலையில் இருந்து காப்பாற்ற பாராளுமன்றத்தில் எந்தவொரு கட்சியும் கைகோர்க்காதது துரதிஷ்டவசமானது என பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்று (06) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

6 மாதங்களுக்கு ஹர்ஷ டி சில்வாவுக்கு ஜனாதிபதி பதவியை கொடுங்கள். அவர் ஒரு பொருளாதார நிபுணர் என அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.