4 ஆயிரம் கிராம உத்தியோகத்தர்கள் ஆட்சேர்ப்பு!!
வெற்றிடமாக உள்ள சுமார் 4,000 கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த தெரிவித்தார்.
இவ்விடயம் குறித்து ஆராய பிரதமரின் செயலாளர் அனுர…
இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு!
கடந்த ஓகஸ்ட் மாதம் வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 499.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
இதேவேளை, இவ்வருடத்தின் கடந்த ஓகஸ்ட் மாதம் வரையிலான…
நடிகர் மாரிமுத்து மறைவு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!
இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய திரைப்படங்களின்…
அமெரிக்கா, இந்தியா கூட்டாண்மை வலுவானது, நெருக்கமானது – அதிபர் ஜோ பைடன் பெருமிதம்!!
உலகின் மிகவும் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றான ஜி20 அமைப்பின் தலைமை பதவியை இந்தியா வகித்து வருகிறது. இதனிடையே, ஜி20 உச்சி மாநாடு நாளை மற்றும் நாளை மறுதினம் டெல்லியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்கள்…
நீரோடையில் இருந்து ஆணின் சடலம் மீட்பு!!
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிலாரண்டன் பகுதியில் நேற்று (08) இரவு காணாமல்போன ஆண் ஒருவர் இன்று (09) சனிக்கிழமை காலை கிரிமிட்டிய பகுதியில் உள்ள சிறிய நீரோடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நானுஓயா கிலாரண்டன் கீழ்…
இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற இளைஞன்!!
போலியாக தயாரிக்கப்பட்ட விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயற்சி செய்த இளைஞர் ஒருவர் நேற்று (8) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது…
ஊடக சுதந்திரமே ஜனநாயகத்தின் உயிர்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
சென்னை மலையாளி சங்கம் இணைந்து நடத்தும் மீடியா மீட் 2023 நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:- நாம் ஒரே மொழி குடும்பத்தை சேர்ந்தவர்கள், திராவிட குடும்பத்தை சேர்ந்தவர்கள்.…
ஜி20 மாநாடு- இந்தியா வந்தடைந்தார் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்போனீஸ்!!
ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் டெல்லிக்கு வந்த வண்ணம் உள்ளனர். எகிப்து நாட்டின் அதிபர் அப்தல் ஃபட்டா அல்-சிசி, தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல், ஓமன் நாட்டின் பிரதமர் ஹைமத் பின் தரிக் அல் மற்றும் துணை பிரதமர்…
ரூ. 100 போதும்.. சென்னை மெட்ரோவில் ஒருநாள் பயண அட்டை அறிவிப்பு!!
சென்னை மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை முன்பை விட தற்போது பலமடங்கு அதிகரித்து விட்டது. சென்னை மெட்ரோ ரெயில்களில் நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.
நகரில் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காணும்…
ரஷியா-உக்ரைன் போர்: அந்த தாக்குதலை நான் தான் தடுத்து நிறுத்தினேன் – எலான் மஸ்க்…
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ரஷிய கடற்படை தளத்தை உக்ரைன் தாக்காமல் இருக்க நான் தான் காரணம் என்று தெரிவித்து இருக்கிறார். ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில்,…
இனி கன்னட மொழியில்தான் வங்கிச்சேவை- அரசாணை கொண்டு வர கர்நாடக அரசு முடிவு!!
கர்நாடகாவில் உள்ள அனைத்து வங்கிகளும் உள்ளூர் மக்களுக்கு கன்னட மொழியில்தான் சேவைகள் வழங்க வேண்டும் என அரசாணை கொண்டு வர அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பல கிராமப்புறங்களில் அதிகாரிகள் இந்தியில் பேசுவதால்…
அதிரடியாக குறையும் கோழி இறைச்சியின் விலை !!
கோழி இறைச்சியின் விலை தொடர்பில் வர்த்தக அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
தற்போது 1,250 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு கிலோகிராம் கோழி…
தொற்று நோய் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை!
அதிகாரிகளின் பற்றாக்குறையால் தொற்றுநோய் நிலைமைகளை நிர்வகிப்பதில் எதிர்காலத்தில் நெருக்கடிகள் ஏற்படக்கூடும் என பூச்சியியல் அலுவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்சமயம் சுமார் 120 சுகாதார பூச்சியியல் அலுவலர்கள் பதவிகளுக்கு வெற்றிடம்…
சிறுமி வன்புணர்வு; சிறுவன் கைது!
15 வயது சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் மாரவில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய், தந்தை இல்லாத குறித்த சிறுமி பாட்டியுடன் வசித்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தெமட்டபிட்டிய, லுனுவில பிரதேசத்தில்…
தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்ட அளவெட்டி வடக்கு பகுதியில் அரிசி ஆலையில் தீ விபத்து!!…
சம்பவம் தொடர்பாக தெரிய வருவது நேற்று மாலை அரிசி ஆலை வேலைகள் நிறைவடைந்து உரிமையாளரால் பூட்டப்பட்டது இன்று காலை 8 மணி அளவில் அரிசி ஆலை திறக்கச் சென்றபோது அரிசி ஆலை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததை கண்ட உரிமையாளர் அயலவர்களை அழைத்து தீயை…
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆதரவளிப்போம் – அமெரிக்கா…
ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள செய்தியில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான சந்திப்பு பயனுள்ளதாக…
டெல்லி விமான நிலையத்தில் உற்சாக நடனமாடிய ஐ.எம்.எப். தலைவர்!!
ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் உள்பட ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள்…
ஆசியான் நாடுகளை அரவணைக்கும் இந்தியா !!
ஆசியான் நாடுகளை இந்தியா அரவணைத்துச் செல்வதை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய நகர்வுகள் வெளிப்படுத்துகின்றன.
அண்மையில் இந்தோனேசியாவில் ஆசியான் மாநாடு இடம்பெற்றது. அதில் பங்கேற்க வருமாறு இந்தியப் பிரதமர் மோடிக்கு இந்தோனேசியா…
ஜி20 உச்சி மாநாடு – டெல்லியில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது!!
ஜி20 உச்சி மாநாடு, டெல்லி பிரகதி மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தலைமை தாங்கி நடத்துகிறார். இன்றும், நாளையும் நடைபெறும் இந்த 2 நாள் மாநாட்டில் பசுமை எரிசக்தி பரிமாற்றம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட…
சேனல் 4 ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மறுக்கிறது – பாதுகாப்பு அமைச்சகம்!!
சேனல் 4 காணொளி ஊடாக முன்வைக்கப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பாதுகாப்பு அமைச்சு கடுமையாக மறுத்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
ஈஸ்டர் ஞாயிறு…
போலியான பெறுபேற்று சான்றிதழை சமர்ப்பித்து ஆசிரியர் சேவையில் கடமையாற்றிய நபர் கைது!!
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போலியான பெறுபேற்று சான்றிதழை சமர்ப்பித்து 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் ஆசிரியர் சேவையில் கடமையாற்றிய நபரை யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
அவருக்கு போலி பரீட்சை…
புடினின் ரகசியங்கள் அறிந்தவர் திடீர் மாயம் : ரஷ்யாவில் புதிய அதிர்வு !!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நல ரகசியங்கள் அறிந்த சிறப்பு மருத்துவர் திடீர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புடினின் முதன்மை மருத்துவரும் ரஷ்ய தடுப்பூசி நிறுவனத்தின் தலைவருமான விக்டர் ட்ருகின் (59 வயது) என்பவரே…
ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது: மருத்துவமனைக்கு அழைத்துச்…
திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநில சிஐடி பொருளாதார பிரிவு டிஎஸ்பி கைது செய்வதற்கான வார்ண்ட்-ஐ சந்திரபாபுவிடம் வழங்கினார். அதில் ''நீங்கள் கைது…
உலகின் தலைசிறந்த நாடுகள் எவை தெரியுமா..! வெளிவந்த பட்டியல் !!
உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதல் இடத்தையும், கனடா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.
U.S. News & World Report என்னும் அமெரிக்க ஊடக நிறுவனம் ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.…
எந்தவொரு மாநாட்டையும் நடத்த இந்தியா தயார்: ஜி20 சிறப்பு செயலாளர்!!
டெல்லி பிரகதி மைதானத்தில் கட்டப்பட்டுள்ள பாரத் மண்படத்தில் ஜி20 மாநாடு இன்று தொடங்குகிறது. இந்த மாநாட்டிற்கான அனைத்து வேலைகளையும் சிறப்பாக முடிக்கப்பட்டுள்ளது. ஜி20 மாநாடு, இந்தியா எந்தவொரு மாநாட்டையும் நடத்த தயார் என்பதை சொல்லும் என…
System change; இலங்கை பொது சேவை உத்தியோகத்தர்களின் சொத்துக்கள் தொடர்பாக…
System change பற்றிப் பேசுபவர்கள் இலங்கை பொது சேவை உத்தியோகத்தர்களின் சொத்துக்கள் தொடர்பாக பேசுவதில்லை.
குறிப்பாக SLAS,SLEAS,SLPS போன்ற சேவைகள் அதிகாரம் நிறைந்த சேவைகளாக இருப்பினும் அவற்றிற்கான சம்பளம் என்பது மருத்துவர்களுடன் ஒப்பிடும்…
கிழக்கு முனையத்தின் 80 சதவீத பணிகள் பூர்த்தி !!
கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் 80 சதவீத நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன என துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் செயற்பாடுகளை அடுத்த வருடம் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்க…
ஜனாதிபதியால் பாதுகாப்பு மீளாய்வுக் குழு நியமனம் !!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக்க தலைமையில் பாதுகாப்பு மீளாய்வுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இந்த மீளாய்வுக் குழுவில் 2030 வரையான மற்றும் அதன் பின்னரான அணுகுமுறைகள் தொடர்பில்…
எலிசபெத் மகாராணியின் முதலாம் வருட நினைவு : மன்னர் சார்லஸின் உருக்கமான பதிவு !!
பிரித்தானியாவில் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் முதலாம் வருட நினைவு இன்று(8) கடைப்பிடிக்கபடுவதை முன்னிட்டு மன்னர் மூன்றாம் சார்லஸ் நினைவு குறிப்பு செய்தியை பதிவிட்டுள்ளார்.
இந்தச் செய்தியுடன் கூடவே மறைந்த ராணிக்கு விருப்பமான…
டெல்லி ஜி20 உச்சி மாநாடு: லைவ் அப்டேட்!!
ஜி20 மாநாடு இந்தியாவின் தலைநகர் டெல்லியில் பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில் தலைவர்கள் உலகளாவிய பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கின்றனர்.
இந்து மத கடவுளான நடராஜர் சிலை ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையத்தில் உள்ளது ஏன்?
ஜெனீவா அருகே சுவிட்சர்லாந்து - பிரான்ஸ் எல்லையில் அமைந்துள்ள ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் (CERN) உலகின் மிகப்பெரிய மற்றும் நம்மைச் சுற்றியுள்ள பொருட்களை மிகவும் நுட்பமான அறிவியல் கருவிகளைக் கொண்டு ஆய்வு செய்கிறது.
"நம்மைச் சுற்றியுள்ள…
கள்ளச்சந்தையில் குழந்தைகள் விற்பனை: பிபிசி புலனாய்வில் சிக்கிய குற்றவாளி!!
கள்ளச் சந்தையில் குழந்தையை விற்றதாக பிபிசி புலனாய்வில் கண்டறியப்பட்ட கென்ய மருத்துவமனை ஊழியர் குழந்தை கடத்தல் வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
நைரோபியின் மாமா லூசி கிபாகி மருத்துவமனையில் பணிபுரிந்த ஃபிரெட் லெபரான்,…
ஜனாதிபதி வழங்கும் பிரமாண்டமான சிறப்பு விருந்து: முதல்-மந்திரிகள், தொழில் அதிபர்கள்…
டெல்லியில் ஜி-20 உச்சி மாநாட்டுக்காக வந்திருக்கும் உலக தலைவர்களுக்கு சிறப்பு விருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்மு சார்பில் இந்த விருந்து நாளை இரவு வழங்கப்படுகிறது.
டெல்லி பிரகதி மைதானத்தில்…
ஜோ பைடனுடன் இந்தியாவுக்கு வரும் ரகசிய ஏஜென்ட்களும் அணு ஆயுதப் பெட்டியும்!!
ஜி 20 மாநாட்டிற்காக உலகத் தலைவர்கள் பலர் இந்தியாவிற்கு வருகை தரவுள்ளனர். இதன் காரணமாக டெல்லியில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இந்தியா வருகிறார். ஆனால், அவருடன் அவரின் பெரும்…