அமெரிக்கரை திருமணம் செய்தாலும் கிரீன் கார்ட் கிடைக்காது ; ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய…
குடியேற்றம் தொடர்பாக பல்வேறு கட்டுபாடுகளை விதித்து வரும் அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் தற்போது கிரீன் கார்டுக்கு புதிய கட்டுப்பாட்டை விதித்து உள்ளது.
அமெரிக்காவுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து பலர் படிப்பு, வேலை, தொழில் ஆகியவற்றுக்காக பல்வேறு…
கொழும்பில் இடம்பெற்ற பொலிஸாரின் துப்பாக்கிச் சூடு ; சிக்கிய சந்தேகநபர்கள்
கொழும்பில் பொரளை, சகஸ்புர பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
நேற்று (02) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், மோட்டார் சைக்கிளைச் செலுத்திய நபர் அந்த இடத்திலேயே…
உலகம் அழியப்போவதாக மக்களிடையே பீதியை ஏற்படுத்திய தீர்க்கதரிசி கைது!
2025 ஆம்ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி உலகம் அழியப்போவதாக தெரிவித்த கானா நாட்டை தீர்க்கதரிசி என கூறிக்கொண்ட எபோ நோவா என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
30 வயதான குறித்த நபர் தன்னைத்தானே தீர்க்கத்தரிசி என்று கூறிக்கொள்கிறார். அவர்…
பிரான்ஸில் புத்தாண்டு கொண்டாங்களில், 1,173 வாகனங்கள் தீக்கிரை
பிரான்ஸில் புத்தாண்டு கொண்டாங்களில், 1,173 வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
பிரான்ஸ் உள்துறை அமைச்சகத்தின் தகவலின்படி இது கடந்த ஆண்டின் எண்ணிக்கையான 984-ஐ விட அதிகமாகும்.
புத்தாண்டு கொண்டாங்களில் 505 பேர் கைது…
தரம் 6 ஆங்கிலப் பாடப் புத்தக விவகாரம் ; பிரதமருக்கு நாமல் கூறிய விடயம்
தரம் 6 மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் காணப்பட்ட தவறுகள் தொடர்பில் அமைச்சு அதிகாரி ஒருவர் பதவி விலகுவதை விட, பிரதமர் ஹரிணி அமரசூரியவே பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…
மூன்று பிள்ளைகளின் தாய் ஆற்றில் சடலமாக மீட்பு
நுவரெலியா - அக்கரப்பத்தனை, ஆக்ரா ஆற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று (03) மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அக்கரப்பத்தனை ஆக்ரா தோட்டப் பகுதியில் பாயும் ஆற்றில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 85 வயதுடைய…
ஒருபக்கம் போராடும் தையிட்டி மக்கள்; மறுபக்கம் Nolimit இல் குவிந்த கூட்டம்; யாழின் இன்றைய…
யாழ்ப்பாணத்தில் தமது நிலங்களை மீட்க தையிட்டி மக்கள் இன்றும் போராட்டம் நடத்திவரும் நிலையில் மறுபக்கம் Nolimit இல் குவிந்த மக்கள் கூட்டம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
தமது பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு பௌத்த…
தையிட்டியில் போராட்டம்
சட்டவிரோதமாக தனியார் காணிகளில் அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரை முன்பாக காணி உரிமையாளர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து பொலிஸார் பெருமளவில் பேருந்துகளில் அழைத்து வரப்பட்டு குவிக்கப்பட்டுள்ளனர்.
தையிட்டி விகாரையில்…
600 கிலோவுடன் கின்னஸ் சாதனை படைத்தவர் காலமானார்!
கின்னஸ் சாதனையாளர் காலமானார்: உலகின் அதிக எடை கொண்ட மனிதர் என கின்னஸ் சாதனை படைத்த மெக்சிகோவைச் சேர்ந்த ஜுவான் பெட்ரோ பிராங்கோ உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
மெக்சிகோ மருத்துவமனையில் கடுமையான சிறுநீரகத் தொற்று காரணமாக சிகிச்சைப் பெற்று…
ஈரானில் தீவிரமடையும் போராட்டம்
ஈரானில் நிலவும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயா்வுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள் நாட்டின் கிராமப்புற மாகாணங்களுக்கு பரவி தீவிரமடைந்துவரும் நிலையில், பாதுகாப்புப் படையினா், போராட்டக்காரா்களும் உள்ளிட்ட 7 போ் உயிரிழந்துள்ளனா்.
இது…
மனைவியை கொன்றுவிட்டு கணவா் தூக்கிட்டு தற்கொலை
மத்திய தில்லியின் ஆனந்த் பா்பத் பகுதியில் தனது மனைவியைக் கொலை செய்துவிட்டு கணவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது என காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து மத்திய தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது:…
புதின் இல்லத் தாக்குதல்: ஆதாரங்களை அமெரிக்காவிடம் அளித்தது ரஷியா
தங்கள் அதிபா் விளாதிமீா் புதினின் இல்லத்தைக் குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் குறித்த ஆதாரங்களை ரஷியா அமெரிக்காவிடம் அளித்துள்ளது.
இது குறித்து ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா்…
போதைப் பொருள் கடத்தல் விவகாரம் குறித்து பேச்சு: அமெரிக்காவுக்கு மடூரோ அழைப்பு
போதைப்பொருள் கடத்தல் விவகாரம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தைக்கு தயாராக உள்ளதாக வெனிசுலா அதிபா் நிக்கோலாஸ் மடூரோ தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நோ்காணலில் மடூரோ கூறியதாவது:
அமெரிக்காவுடன்…
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 6 கிலோ தங்க கடத்தல் முறியடிப்பு
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருமளவிலான தங்கம் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் 6 கிலோகிராம் தங்கத்தை, இந்திய அதிகாரிகள் தமிழக கடற்கரைக்கு அருகில் வைத்து…
வெளிநாட்டு பிரஜைக்கு இலங்கையில் நேர்ந்த அசம்பாவிதம் ; பரிதாபமாக பிரிந்த உயிர்
மாத்தறையில் வெலிகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலிகம கடலோர வீதியில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விபத்து நேற்று (02) இரவு இடம்பெற்றுள்ளது.
சாரதி கைது…
தையிட்டியில் நிறுவ கொண்டுவரப்பட்ட புத்தர் சிலை இராணுவத்தின் சிற்றுண்டி சாலையில் இருந்து…
தையிட்டி விகாரையில் பிரதிஷ்டை செய்யும் நோக்குடன் கொண்டு வரப்பட்ட புத்தர் சிலை இராணுவத்தினரின் சிற்றுண்டி சாலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
தையிட்டி விகாரையில் இன்றைய தினம் சனிக்கிழமை பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு புதிதாக புத்தர் சிலை…
வீடியோவால் அம்பலமான கிட்னி திருட்டு விவகாரம்: திருச்சி மருத்துவருக்கு மகாராஷ்டிர போலீஸ்…
புதுடெல்லி: சட்டவிரோத கிட்னி விற்பனையில் ஈடுபட்ட திருச்சியைச் சேர்ந்த மருத்துவர் ராஜரத்தினம் கோவிந்தசாமி தலைமறைவாக உள்ளதாக மகாராஷ்டிரா காவல் துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவின் சந்திரபூரைச் சேர்ந்த இளம் சிறு விவசாயியான ரோஷன் குடே…
யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் தேர்த்திருவிழா
யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் தேர்த்திருவிழா இன்று(03.01.2026) காலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
படங்கள்: ஐ.சிவசாந்தன்
ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த இருவர் கைது
பல பிடியாணைகளுடன் தேடப்பட்டு வந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புற நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 2 சந்தேக நபர்கள்…
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – மக்கள் அவதானம்
நாய்கள் கொல்லப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளமை தொடர்பில் பெரியநீலாவணை போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று குறித்த முறைப்பாட்டினை கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மேற்கொண்டுள்ளதுடன் நாய்கள் வெட்டப்பட்டு ஆட்டு…
ஆப்கானிஸ்தானில் கனமழை: 17 போ் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாள்களாகப் பெய்த கனமழை காரணமாக 17 போ் உயிரிழந்தனா்.
கனமழையால் காபூல், பா்வான், பஞ்சஷோ், கபிசா உள்ளிட்ட மாகாணங்களில் ஏற்பட்ட, வெள்ளம், நிலச்சரிவில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இது தவிர 20-க்கும்…
கனகராயன்குளத்தில் கிணற்றில் இருந்து இளம் கணவன் மனைவியின் சடலம் மீட்பு!
வவுனியா, கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியில் கிணற்றில் இருந்து இளம் கணவன் மற்றும் மனைவியின் சடலம் மீட்கப்பட்டதாக கனகராயன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் புதுவருடதினத்தன்று இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும்…
உத்தரப் பிரதேசம்: பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரைக் கொன்ற இளம்பெண் கைது!
உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரைக் கொன்ற இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், பந்தா மாவட்டத்தில் உள்ள முர்வால் கிராமத்தில் 50 வயதுடைய நபரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொன்றதாக 18 வயது இளம்பெண்…
பாடசாலை நேர அட்டவணை திருத்தம் தொடர்பில் வெளியான அறிக்கை
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை நேர அட்டவணையைத் திருத்துதல் மற்றும் கல்விசார் ஆளணியினரைப் பயன்படுத்தல் தொடர்பில் கல்வி அமைச்சினால் அறிவுறுத்தல் கோவை வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை…
14 வயது சிறுவனுக்கு நள்ளிரவில் நடத்தப்பட்ட பயங்கரம் ; இறுதியில் கிடைத்த தகவலால் சிக்கிய…
நூரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நூரியவத்தை 02 ஆம் பிரிவில் வசித்து வந்த 14 வயதான சிறுவனொருவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவல் ஒன்று தொடர்பில் நூரி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த சிறுவன் தாக்கப்படுவதாக…
டக்ளஸ் மீது புதிய வழக்குகள் ; வட மாகாண அதிகாரிகள் பலர் கைது
கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தொடர்ந்தும் சிறையில் வைத்திருப்பதற்காக புதிய வழக்குகளை தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
முன்னதாக சுயபாதுகாப்பிற்காக கையளிக்கப்பட்ட துப்பாக்கிகளை பாதாள…
மெக்சிகோவில் நிலநடுக்கம்! அதிபரின் முதல் செய்தியாளர் சந்திப்பில் இடையூறு!
மெக்சிகோ நாட்டில் 6.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோவின் குவெரெரோ மாகாணத்தின் சான் மார்கோஸ் நகரத்தை மையமாகக் கொண்டு நேற்று (ஜன. 2) மதியம் 1 மணியளவில் 6.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த…
பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் முன்னோடி வாரன் பஃபெட் ஓய்வு!
பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் முன்னோடி, உலக அளவில் முதலீட்டாளர்களின் காட்ஃபாதராக விளங்கும் தொழிலதிபர் வாரன் பஃபெட், புத்தாண்டான நேற்றுடன் ஓய்வுபெற்றார்.
95 வயதான வாரன் பஃபெட் கடந்த கடந்த 60 ஆண்டுகளாக பெர்க்ஸ்ஷைர் ஹாத்வே நிறுவனத்தில்…
சுவிட்சர்லாந்தில் குண்டு வெடிப்பு ; புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோகம்,40 பேர் பலி
சுவிட்சர்லாந்து நாட்டின் கிரான்ஸ்-மொன்டானா நகரில் உள்ள பாரில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், 40 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்து நாட்டின் கிரான்ஸ்-மொன்டானா நகரில் உள்ள பாரில் ஏற்பட்ட பயங்கர வெடி…
இந்தோனேஷியா சீற்றத்துடன் எரிமலை ; மக்கள் வெளியேற்றம்
இந்தோனேஷியாவில் உள்ள பர்னி தெலோங் எரிமலை சீற்றத்துடன் காணப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இருந்து பொதுமக்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில், 120க்கும் மேற்பட்ட எரிமலைகள்…
அரசாங்கம் தொலைக்காட்சி நிறுவனங்களை தடை செய்யுமா?
எம்.எஸ்.எம். ஐயூப்
அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை அழித்துவிட முயல்வதாக எதிர்க் கட்சிகளும் சில ஊடக அமைப்புகளும் குற்றஞ்சாட்டி வருகின்றன. அண்மையில் தொலைக்காட்சி சேவையொன்றுக்கு எதிராக பொலிசார் இலங்கை தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தும்…
ரஷியாவுடன் அமைதி ஒப்பந்தம் 90% தயாா்
ரஷியாவுடன் போா் நிறுத்த ஒப்பந்தம் 90 சதவீதம் தயாராக உள்ளதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் தனது புத்தாண்டு உரையில் கூறியதாவது:
ரஷியாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதி ஒப்பந்தம் 90…
இலங்கை மருந்துவத் துறையில் எழுச்சி ; அரச நிறுவனம் படைத்த வரலாற்று சாதனை
இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தனது வரலாற்றில் அதிகூடிய மருந்து உற்பத்தியை 2025 ஆம் ஆண்டில் மேற்கொண்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, கடந்த ஆண்டில் 3,625 மில்லியன் மாத்திரைகள் மற்றும் குளிசைகளை…
பசிபிக்கில் மேலும் இரு படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல்: ஐந்து போ் உயிரிழப்பு
பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்திவருவதாக குற்றஞ்சாட்டி, இரு படகுகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 5 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அமெரிக்க ராணுவ தெற்கு கட்டளையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:…