தாயின் நினைவாக பல மில்லியன் மதிப்பில் கட்டப்பட்ட அதிசய தாஜ்மஹால்!
மறைந்த தாயாரின் நினைவாக 1 ஏக்கர் நிலப்பரப்பில் தாஜ்மஹால் போன்ற மணிமண்டபத்தை மகன் ஒருவர் கட்டியுள்ளார்.
இந்தியாவின், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தாயாரின் பெயரில் இந்த அதிசய தாஜ்மஹால் கட்டப்பட்டுள்ளது.
சென்னையில் பிரபல…
சாலையை கடக்க முயன்றவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி தி.மு.க. நிர்வாகி பலி !!
டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தஞ்சாவூர் வந்திருந்தார். அவருக்கு வரவேற்பு அளிப்பதற்காக தஞ்சை மேலவஸ்தாசாவடி அருகே நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.…
குவிக்கப்படும் அணு ஆயுதங்கள் – பேராபத்தை நோக்கி உக்ரைன்!
உக்ரைன் - ரஷ்ய யுத்தமானது மோசமான கட்டத்தை அடைந்து கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், உக்ரைனுக்கு எதிராக தாக்குதல்களை தீவிரப்படுத்த எண்ணியுள்ள ரஷ்யா, பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை குவிக்க திட்டமிட்டுள்ளதாக ரஷ்ய…
தகிக்கும் தாமரை சொந்தங்கள்…!!
குளத்து தண்ணீரில் மலர்ந்து தள்ளாடும் தாமரை வெளியில் இருந்து பார்க்க அழகாகத்தான் இருக்கும். ஆனால் தண்ணீருக்கு அடியில் அதன் வேர்கள், கூடவே மலர்ந்துள்ள அல்லி, ஆம்பல் வேர்களும் சிக்கி தவித்த கதையாக தவித்து கொண்டிருக்கும். அதற்குள் யாராவது…
உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துகிறது அமெரிக்கா..!
விண்வெளி மையங்களை கண்காணிக்க சைலண்ட் பார்கர் எனும் உளவு செயற்கைக்கோளை அமெரிக்கா விண்ணில் செலுத்துகிறது.
இந்த உளவு செயற்கைகோள், சீன அல்லது ரஷ்ய விண்வெளியில் உள்ள சுற்றுப்பாதையில் மற்ற செயற்கைக்கோள் மற்றும் விண்வெளி ஓடங்களை சேதப்படுத்துவதை…
அமைச்சர்கள் மீது கடுப்பான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 நாட்கள் வெளிநாடுகளுக்கு சென்று வந்தது எல்லோருக்கும் தெரிந்ததே. வெளிநாட்டுக்கு சென்றாலும் இங்கும் ஒரு 'கண்' வைக்க வேண்டுமல்லவா? அதனால் வெளிநாடு புறப்படுவதற்கு முன்பு உளவுத்துறைக்கு ஒரு ரகசிய உத்தரவு போட்டுள்ளார்.…
உலகளாவிய ரீதியில் வரலாற்று சாதனை புரியும் 12 வயது சிறுமி..!
கனடாவில் 12 வயது சிறுமியொருவர் பல்கலைக்கழக பட்டமொன்றை பெற்று சாதனை நிலைநாட்ட உள்ளார்.
கனடாவின் ஒட்டாவா பல்கலைக்கழத்தில் உயிரியல் மருத்துவ விஞ்ஞானப் துறையில் இளநிலை பட்டம் பெற்றுக்கொள்ள உள்ளார்.
கனடிய வரலாற்றில் மிக இள வயதில்…
சபாஷ்… இப்படித்தான் இருக்கணும் அரசியல்வாதி!!
தமிழக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப்சிங் பேடி தற்போது மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக இருக்கிறார். இவர் கன்னியாகுமரி, கடலூர் மாவட்ட கலெக்டர், சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் அரசு செயலர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்து நேர்மையான அதிகாரி…
1000 இராணுவ வீரர்களின் எச்சங்களை தேடும் அமெரிக்கா..!
அசாமில் உயிரிழந்த 1,000 இராணுவ வீரர்களின் எச்சங்களை அமெரிக்கா இப்போது தேடிவருகிறது.
இரண்டாம் உலகப் போரின்போது அசாமில் உயிரிழந்த 1000 இராணுவ வீரர்களின் எச்சங்களை கண்டுபிடிக்க, அசாம் அரசின் உதவியை அமெரிக்கா நாடியுள்ளது.
கொல்கத்தாவில்…
கிளி பறக்க போகுதாம்…!!
அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கல்வியாற்றலிலும், நிர்வாக திறமையிலும் சிறந்தவர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவரது நேரம் சரியில்லை. அவரிடம் இருந்த நிதித்துறை பறிக்கப்பட்டது. தகவல் தொழில் நுட்பத்துறை வழங்கப்பட்டது. ஆனால் அந்த…
அமெரிக்காவை ஒட்டுக்கேட்டும் சீனா – கைகொடுத்த மற்றுமொரு நாடு..!
தென்கிழக்கு அமெரிக்கா முழுவதும் மின்னணு தகவல் தொடர்புகளை சீனா ஒட்டுக்கேட்க கியூபா அனுமதித்துள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
அண்மையில் அமெரிக்காவில் அத்து மீறி நுழைந்த சீனாவின் உளவு பலூனை சுட்டு விழுத்தியது.
இந்த நிலையில்…
நகை வியாபாரியிடம் ரூ.1½ கோடி கொள்ளை- கைதான 2 வாலிபர்கள் பரபரப்பு வாக்குமூலம்!!
நெல்லை டவுனை சேர்ந்தவர் சுஷாந்த் (வயது 40). தொழிலதிபரான இவர் டவுனில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் நகைகள் வாங்குவதற்காக கடந்த 30-ந் தேதி உதவியாளர்கள் 2 பேருடன் தனது காரில் கேரளா மாநிலம் நெய்யாற்றங்கரைக்கு சென்றபோது மற்றொரு காரில் வந்த…
முடிவுக்கு வருகிறது உக்ரைன் – ரஷ்ய போர்..! களமிறங்கும் வல்லரசுகள் !!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதன்போது உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர உதவி செய்வதாக இருவரும் உறுதியளித்துள்ளனர்.
உக்ரைன் - ரஷ்யா போர் கடந்த 15 மாதங்களை தாண்டியும்…
சென்னை புதிய விமான நிலையம் அடுத்த மாதம் முதல் முழுமையாக செயல்படும்!!
சென்னை மீனம்பாக்கத்தில், சர்வதேச ஒருங்கிணைந்த புதிய விமான முனையம், முதல் கட்டம் 1,36,295 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் மாதம்…
மர்ம மரத்தால் உருவான பார்வையற்றோர் கிராமம் !!
கிராமத்தில் வாழும் எந்தவொரு உயிரினத்தாலும் பார்க்க முடியாத நிலையில் உள்ள மர்மமான கிராமத்தை பற்றி அறிந்துள்ளீர்களா?
அதாவது, மெக்சிக்கோவில் டில்டெபாக் என்ற கிராமத்தில் வாழும் எந்தவொரு உயிரினத்தாலும் பார்க்க முடியாத நிலையில் உள்ளதாக…
நாடும் நமதே நாற்பதும் நமதே. இதை சேலத்தில் நின்று உரக்கச் சொல்கிறேன் – முதல்வர்…
சேலம் மாவட்ட தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: திராவிட இயக்கம் உருவாகிய மண் சேலம். கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஓராண்டு கொண்டாட உள்ளோம். கருணாநிதி நூற்றாண்டில் பாராளுமன்ற…
டொனால்ட் ட்ரம்ப் சிறை செல்ல வாய்ப்பு..!
அமெரிக்காவின் அணு ஆயுத திட்டங்கள், உள்ளிட்ட ஆவணங்கள் அண்மையில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது.
இந்த ஆவண விவகாரம் தொடர்பில் 7 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு நேற்றையதினம் அமெரிக்காவின்…
சகிப்புத்தன்மையின்மையின் உதாரணம் பிரதமர் மோடி – ப.சிதம்பரம் தாக்கு !!
ஒடிசாவில் நடந்த 3 ரெயில்கள் மோதிக் கொண்ட கோர விபத்து உலகையே உலுக்கியது. பல உயிர்களை பலி வாங்கிய இந்த விபத்து சம்பந்தமாக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆளும் பா.ஜ.க. மீது கடும் விமர்சனங்களை வைத்துள்ளனர். இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு…
உலகை அதிரவைத்த அண்டார்டிகா மர்மம்! பனிக்குள் என்ன இருக்கு தெரியுமா? (வினோத வீடியோ)
உலகை அதிரவைத்த அண்டார்டிகா மர்மம்! பனிக்குள் என்ன இருக்கு தெரியுமா?
கனேடிய பிரதமர் உக்ரைனுக்கு திடீர் விஜயம் !!
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சனிக்கிழமையன்று உக்ரைன் தலைநகருக்கு திடீரென விஜயமொன்றை மேற்கொண்டார்.
கனேடியப் பிரதமரின் விஜயத்திற்கான புகைப்படங்கள் சமூக வலைப்பின்னல்களிலும் கனேடிய வெகுஜன ஊடகங்களிலும் வெளிவந்தன.
பாதுகாப்பு காரணங்களுக்காக…
பருவகால பாதிப்புக் குறைபாடு !! (மருத்துவம்)
“Seasonal Affective Disorder” என்ற பெயரைக் கேட்டால், சற்று புதிதாகத்தான் இருக்கும். Seasonal Affective Disorder (SAD) என்று சொல்லப்படும், “பருவகால பாதிப்புக் குறைபாடு” என்ற இந்தப் பெயரிலிருந்தே, அதன் அர்த்தத்தை நாம் புரிந்துகொள்ளலாம்.…
சி.பி.ஐ. விசாரணை முடியும்வரை பஹனாகா பஜார் ரெயில் நிலையத்தில் எந்த ரெயிலும் நிற்காது !!
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பஹனாகா பஜார் ரெயில் நிலையத்தில் நடந்த 3 ரெயில்கள் மோதிக் கொண்ட விபத்தின் காரணமாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை முடிந்து உண்மையை கண்டறியும் வரை பஹனாகா பஜார் ரெயில் நிலையத்தில் எந்த ரெயிலும்…
கடந்த 9 ஆண்டுகளில் நடுத்தர மக்களின் கனவுகளை பிரதமர் மோடி நிறைவேற்றினார்- அமித்ஷா டுவிட்டர்…
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது டுவிட்டர் பதிவில் இன்று கூறியிருப்பதாவது:- பிரதமர் நரேந்திரமோடி கடந்த 9 ஆண்டுகளில் புதிய கல்வி நிறுவனங்களை திறந்தும், மானிய விலையில் வீடுகள் வழங்கியும், லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியும்,…
முன்னாள் அதிபர் டிரம்ப் வீட்டில் குளியலறையில் வைக்கப்பட்டிருந்த அணு ஆயுத ரகசிய ஆவணங்கள்-…
பரபரப்பு தகவல் ByMaalaimalar .10 ஜூன் 2023 1:41 PM அரசின் ரகசிய ஆவணங்களை டிரம்ப் வைத்து கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. வருகிற 13-ந் தேதி மியாமி கோர்ட்டில் டிரம்ப் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. வாஷிங்டன்: அமெரிக்கா முன்னாள் அதிபரான…
கோர விபத்தில் 18 வயது இளைஞன் மரணம் !!
மகேலி எல்ல பிரதேசத்தில் இன்று (ஜூன் 10) காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 18 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை 9.40 மணியளவில் பாலிந்தநுவரயிலிருந்து மத்துகம நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று…
மணிப்பூரில் ஆளுநர் தலைமையில் அமைதி குழு அமைப்பு – உள்துறை அமைச்சகம்!!
மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்தினர் ரோந்து சென்றனர். அப்போது அதிரடியாக நடத்திய சோதனையில் கலவரக்காரர்கள் வைத்திருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.…
பொலிஸ் ஜீப் வண்டி மீது கல்வீச்சு !!
காசிப்பு உற்பத்தி செய்யும் இடம் ஒன்றை சோதனையிட சென்ற பொலிஸ் ஜீப் வண்டி மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
டயகம கிழக்குத் தோட்டத்தின் மூன்றாம் பிரிவில், காசிப்புடன் கைது செய்யப்பட்ட…
இந்தோனேசியாவிற்கு தேனிலவு சென்ற புதுமண டாக்டர் தம்பதி நீரில் மூழ்கி பலி !!
சென்னை பூந்தமல்லியை அடுத்த சென்னீர் குப்பத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகள் மருத்துவர் விபூஷ்னியா. இவருக்கும் சென்னையை சேர்ந்த மருத்துவர் லோகேஸ்வரனுக்கும் கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி அன்று வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. திருமணம்…
2 ஜெட் விமானங்கள் நேருக்கு நேர் மோதல் – ஜப்பானில் பரபரப்பு!!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் ஒரே ஓடு பாதையில் இரண்டு பயணிகள் விமானங்கள் மோதி கொண்டன. பாங்காக் நோக்கி சென்ற தாய் ஏர்வேஸ் இன்டர் நேஷனல் விமானமும், சீன தைபேவுக்கு புறப்பட்ட இ.வி.ஏ. ஏர்வேஸ் விமானமும் உரசி கொண்டன.…
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஓங்கி ஒலித்த தெணியானின் சிலை வடமராட்சியில் திறப்பு!! (PHOTOS)
கடந்த ஆண்டு மறைந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளர் தெணியான் (கந்தையா நடேசு) அவர்களின் முதலாம் ஆண்டு சிரார்த்த தின நிகழ்வும், உருவச்சிலை திறப்பு நிகழ்வும், ''ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் - தெணியான்'' நூல் வெளியீடும் யாழ்ப்பாணம் - வடமராட்சி…
பிலிப்பைன்ஸ் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட திரிசூலம் 10 ஆயிரம் ஆண்டு பழமையானது: ஆய்வில்…
பெங்களூருவில், பிலிப்பைன்ஸ் நாட்டில் சுரங்க தொழில் செய்து வரும் பிரபல தொழில் அதிபரான சையத் சமீர் உசேன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவனின் திரிசூலத்தை பொதுமக்கள் பார்வைக்காக காண்பித்தார். மேலும்…
பூங்காவில் கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த சிறுவர்களை நேரில் சந்தித்த பிரான்ஸ்…
பூங்காவில் குழந்தைகள் உற்சாகமாக விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் கையில் கத்தியுடன் பூங்காவிற்குள் நுழைந்தான். திடீரென அவன் அங்கிருந்த சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை சரமாரியாக கத்தியால் குத்த தொடங்கினான்.…
ஒடிசாவில் விபத்தில் சிக்கிய ரெயில் பெட்டியில் பிண வாடையா?: புதிய பரபரப்பு!!
ஒடிசாவில் பாலசோர் அருகே கடந்த 2-ந்தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவேக ரெயில், மற்றொரு சரக்கு ரெயில் என 3 ரெயில்கள் மோதி நேரிட்ட சங்கிலித்தொடர் விபத்தில் 288 பேர் பலியாகினர். இந்த உடல்கள் கைப்பற்றப்பட்டன.…
எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் போரிஸ் ஜான்சன்!!
இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன். கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருந்தபோது நாடு தழுவிய ஊரடங்கு இங்கிலாந்தில் பிறப்பிக்கப்பட்டது. அப்போது இவர் தனது அலுவலகத்தில் விருந்து ஒன்றில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்தது போன்ற…