;
Athirady Tamil News

உடல் எடை அதிகரிப்பு: திருப்பரங்குன்றம் கோவில் யானை புத்துணர்வு முகாமுக்கு அனுப்பி வைப்பு!!

திருப்பரங்குன்றம் கோவில் யானை அவ்வை மரணம் அடைந்ததையொட்டி கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அசாம் மாநிலத்தில் இருந்து 7 வயது பெண் யானை வாங்கப்பட்டது. உபயதாரர் மூலம் வழங்கப்பட்ட இந்த யானைக்கு கோவில் நிர்வாகம் தெய்வானை என பெயர் சூட்டி…

பாகிஸ்தானில் விபத்தில் சிக்கி அமைச்சர் பலி !!

பாகிஸ்தானில் இடம்பெற்ற கார் விபத்தில் சிக்கி அமைச்சர் முப்தி அப்துல் ஷக்கூர் பலியானார். பாகிஸ்தானில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலானஅமைச்சரவையில் மத விவகாரங்களுக்கான அமைச்சராக இருந்து வந்தவர் முப்தி அப்துல் ஷக்கூர். இவர் நேற்று…

மூச்சு வாங்க நடந்து சென்ற கர்ப்பிணிக்கு ஓடி சென்று உதவிய பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் !!

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் சந்திப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுவாதிகாவுக்கு நேற்று பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் ரெயில் நிலையத்தின் 1-வது நடை மேடையில் சக பெண் காவலர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிரே…

பன்முகத்தன்மையை கொண்டாடுவதையும் அங்கீகரிப்பதையும் இந்தியா விரும்புகிறது: நிதியமைச்சர்…

இந்தியா தனது பன்முகத்தன்மையை கொண்டாடுவதையும், விரும்புகிறது என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் ஒருவார சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சர்வதேச நாணய நிதியம்(ஐஎம்எஃப்)…

இறந்து மிதக்கும் ஆற்று மீன்கள்: சாப்பிடவே வேண்டாம் !!

கொத்மலை ஓயாவின் பிரதான கிளை ஆறான ஆக்ரா ஓயாவில் அதிகளவான மீன்கள் திடீரென உயிரிழந்து இன்று (17) காலை மிதந்ததாக லிந்துல அக்கரகந்த பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர். ஆக்ரா ஓயாவிலுள்ள நீர் மாசடைந்துள்ளதாகவும், பல்வேறு…

யாழ்ப்பாணம் – மல்லாகம் பகுதியில் புகையிரதத்துடன் மோதியதில் முதியவரொருவர் பலி!!

யாழ்ப்பாணம் - மல்லாகம் பகுதியில் புகையிரதத்துடன் மோதியதில் முதியவரொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இன்று திங்கட்கிழமை(17) காலை 6.45 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்று உள்ளது. இச் சம்பவத்தில் சிவசுப்பிரமணியசர்மா என்ற 80 வயதான…

’நாட்டில் ஒழுக்கம் மற்றும் சட்டத்தின் ஆட்சி தேவை’ !!

நாட்டில் ஒழுக்கம் மற்றும் சட்டத்தின் ஆட்சி தேவை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிக்கின்றார். தொழிலாளர்களின் உரிமைகள் என்ற போர்வையில் சில தொழில்முறை குழுக்களின் நாசவேலை முயற்சிகளை அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறுகின்றார்.

ஏப்ரல் 25ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் முழுமையான கதவடைப்புக்கு அழைப்பு!!

பௌத்தமயமாக்கலுக்கு எதிராகவும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராகவும் ஏப்ரல் 25ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் முழுமையான கதவடைப்பு போராட்டத்தை நடத்த தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளது.…

கொக்குவில் பகுதியில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது !!

நீண்ட காலமாக காங்கேசன்துறை வீதி கொக்குவில் பகுதியில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்டவர் 35 வயதுடைய கொக்குவில் பகுதியைச் சேர்ந்தவர் எனவும்…

சீர்காழியில் ஆச்சர்யம் – தோண்ட, தோண்ட ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய சிலைகள், செப்பேடுகள்…

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புகழ்பெற்ற சட்டநாதர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 32 ஆண்டுகளுக்கு பிறகு வரும் மே மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்நிலையில், மேற்கு…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,842,498 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.42 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,842,498 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 685,654,061 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 658,384,207 பேர்…

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 948 கனஅடியாக சரிவு!!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று 1,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலையும் அதே அளவில் நீடித்தது. அதே…

ஃபெடக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ராஜ் சுப்ரமணியத்துக்கு பிரவாசி பாரதிய சம்மான் விருது!!

ஃபெடக்ஸ் போக்குவரத்து நிறுவன தலைவர் ராஜ் சுப்பிரமணியத்துக்கு சிறந்த குடிமகனுக்கான பிரவாசி பாரதிய சம்மான் விருதை அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து வழங்கினார். உலகின் மிகப்பெரிய போக்குவரத்து நிறுவனங்களுள் ஒன்றான ஃபெடக்ஸ்…

மயில்களையும் ஏற்றுமதி செய்ய வேண்டும் ;பாலித அதிரடி !!

இலங்கைக்கு சொந்தமான குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பான முன்மொழிவு பற்றிக் கருத்துத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, குரங்குகளை மட்டுமல்ல முடியுமானால் மயில்களையும் ஏற்றுமதி செய்ய…

முட்டை விலை தொடர்பில் விசேட அறிவித்தல் !!

50 ரூபாவிற்கும் குறைவான விலையில் முட்டை வழங்கத் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஆர். எம். சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். முட்டை சங்கப் பிரதிநிதிகள் கூடி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், அதற்கேற்ப…

சுட்டுக் கொல்லப்பட்ட கேங்ஸ்டர் ஆதிக் அகமது, அஷ்ரப் உடல்கள் போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம்!!

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நேற்று முன்தினம் இரவு சுட்டுக்கொல்லப்பட்ட ஆதிக் அகமது, அவருடைய சகோதரர் அஷ்ரப் ஆகியோரின் உடல்கள் நேற்று பிரேத பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. பின்னர், உடல்கள் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு,…

இந்தியா அமெரிக்கா உறவு மேலும் வலுப்பெறும்: வௌ்ளை மாளிகை அதிகாரி தகவல்!!

இந்தியா அமெரிக்கா இடையேயான உறவு மேலும் வலுப்பெறும் என வௌ்ளை மாளிகை அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தியாவின் பன்முகத்தன்மையை கொண்டாடும் விதமாக அமெரிக்காவிலுள்ள இந்திய தூதரகம் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஏராளமான அமெரிக்கவாழ்…

புங்குடுதீவு மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப்போட்டி 2023!! ( படங்கள் இணைப்பு )

புங்குடுதீவு மத்திய கல்லூரியின் 2023 ம் ஆண்டுக்கான மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி அண்மையில் சூழகம் அமைப்பின் பிரதான அனுசரணையில் கல்லூரி மைதானத்தில் சிறப்புற நடைபெற்றது . இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.…

பழமையான வெடிகுண்டு வெடித்து விபத்து- சிறுவன் பலி!!

லடாக் யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட கர்பதங் என்ற பகுதியில் நேற்று சில சிறுவர்கள் வயல்வெளியில் விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கே கிடந்த பழமையான வெடிகுண்டு ஒன்று பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் 13 வயது சிறுவன் ஒருவன் சம்பவ…

தமிழ் தேசிய மக்கள் முன்னனிக்கு வவுனியா ஊடக அமையம் கண்டனம்!!

அச்சுறுத்தல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியில் பணியாற்றும் ஊடகவியலாளர்களை இழிவுபடுத்தும் செயற்பாட்டை தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட தலைமைகள் நிறுத்த வேண்டும் என வவுனியா ஊடக அமையம் கோரியுள்ளது. தமிழ் தேசிய மக்கள்…

ஆப்கானிஸ்தான் நாட்டில் அடுத்தடுத்து நிலநடுக்கம்… துருக்கி, இமாச்சல் பிரதேசத்திலும் பூமி…

ஆப்கானிஸ்தான் , இந்தியா, துருக்கி ஆகிய நாடுகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி, சிரியா நாடுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து நடந்தன. இதனால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில் சுமார் 55…

தினமும் 3 லீட்டருக்கு அதிகமாக நீர் அருந்துங்கள்!!

தினமும் மூன்று லீட்ட்ருக்கும் அதிகமான நீரினை பருகுங்கள் என யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், கடுமையான வெப்பமான கால நிலை நிலவி வருவதனால் , உடலில் உள்ள நீர் சத்துக்கள்…

‘மிஸ் இந்தியா’ அழகியாக நந்தினி குப்தா தேர்வு!!

'மிஸ் இந்தியா வேர்ல்ட் 2023' அழகி போட்டியின் இறுதிச்சுற்று மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது இந்த போட்டியில் 'மிஸ் இந்தியா' அழகியாக ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவைச் சேர்ந்த நந்தினி குப்தா தேர்ந்தெடுக்கப்பட்டு…

கடனை திருப்பிச் செலுத்த இலங்கைக்கு கால அவகாசம்!!

பங்களாதேஷ் – இலங்கைக்கு வழங்கிய 200 மில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடித்துள்ளது. முன்னதாக, இலங்கை மத்திய வங்கி இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 200 மில்லியன் டொலர் கடனின் முதல் தவணையை வழங்க…

யாழில்.டெங்கு காய்ச்சலால் பெண் சிப்பாய் உயிரிழப்பு!!

டெங்கு நோயினால் பெண் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் குருநகர் இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த கொழும்பை சேர்ந்த எம்.கே.செவ்வந்தி எனும் பெண் சிப்பாயே உயிரிழந்துள்ளார். கடந்த 05ஆம் திகதி காய்ச்சல் காரணமாக பலாலி இராணுவ…

கேளிக்கை விடுதியில் பிறந்தநாள் கொண்டாட்டம்- துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 4 பேர் பலி!!

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள டெடிவிலி பகுதியில் கேளிக்கை விடுதி உள்ளது. இந்த விடுதியில் ஒரு நபரின் 16வது பிறந்தநாள் விழா நேற்று இரவு கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் விழாவை கொண்டாட ஏராளமானோருக்கு கேளிக்கை விடுதியில் பார்ட்டிக்கு…

அமர்த்யா சென்னுக்கு மத்திய பல்கலைக்கழகம் நோட்டீஸ்- நிலத்தை ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டு !!

நோபல் பரிசு பெற்ற பிரபல பொருளாதார நிபுணர் அமர்த்யா சென், மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகமான விஸ்வபாரதி பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி இருக்கிறார். இந்நிலையில், 89 வயதான அவருக்கு விஸ்வபாரதி பல்கலைக்கழகம், வெளியேற்ற நோட்டீஸ்…

துருக்கி- கிரீஸ் எல்லையில் நேருக்கு நேர் கார்கள் மோதி விபத்து: 6 அகதிகள் உயிரிழப்பு!!

துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டுக்கு 10 அகதிகள் காரில் பயணம் செய்தனர். அவர்கள் துருக்கி- கிரீஸ் எல்லையில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றபோது அங்கு போலீசாரை கண்டனர். எனவே அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக தவறான பக்கத்தில் அதாவது சாலையின்…

சிறை நட்பு, பிரபல தாதாவாக வேண்டுமென கொலை? – அத்தீக் அகமது கொலையில் புதிய தகவல்கள்!!

உத்தர பிரதேச மாநிலத்தில் குற்றப் பின்னணி கொண்டவர்கள் பட்டியலில் அரசியல்வாதியாகவும் பிரபல தாதாகவும் முதலிடத்தில் இருந்தவர் அத்தீக் அகமது. முன்னாள் எம்.பி.யான அத்தீக், 5 முறை எம்எல்ஏ.வாகவும் இருந்தவர். நிலமோசடி, ஆள்கடத்தல், கொலை என அத்தீக்…

பூமிக்கு வருகிறது விண்வெளியில் விளைவிக்கப்பட்ட தக்காளி: நாசா அறிவிப்பு!!

விண்வெளியில் விளைவிக்கப்பட்ட தக்காளி பிரத்யேக விண்கலம் மூலம் பூமிக்கு கொண்டுவரப்படுவதாக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா தெரிவித்துள்ளது. இது இன்று பூமியை அடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் விண்வெளியில் தங்கள்…

உத்தர பிரதேசத்தின் 75 மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு!!

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தார். உத்தர பிரதேசத்தில் பிரபல ரவுடி அத்தீக் அகமது நேற்று முன்தினம் இரவு சுட்டுக் கொல்லப்பட்டார். அன்றிரவு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் உயர் நிலை…

அதிகாரத்துக்கான யுத்தம்: தூப்பாக்கிச் சத்தங்களால் மக்கள் பீதி – சூடான் நாட்டில்…

அதிகார வேட்கைதான் எல்லா யுத்தங்களின் அடிப்படையாக இருந்திருக்கிறது. இன்றளவும் அப்படித்தான். கிழக்கு ஆப்பிரிக்காவின் ஒரு குட்டி நாடான சூடானில் அதிகாரத்தைக் கைப்பற்றுவது யார் என்பதற்காக ஒரு நீண்ட யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. அது அவ்வப்போது…

பாரிய விபத்து: 26 வாகனங்கள் சேதம் !!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட நுழைவாயிலுக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற பல விபத்துக்களில் 26 வாகனங்கள் சேதமடைந்துள்ளன. காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வாகனங்கள் 32 முதல் 35 கிலோமீற்றர் வரையில் இடம்பெற்ற 06…

குரங்கு பிடிக்க விசேட பயிற்சி !!

சீனாவிலுள்ள உயிரியல் பூங்காக்களுக்கு ஒரு இலட்சம் குரங்குகளை வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், குரங்குகளைப் பிடிப்பதற்காக தூரத்திலிருந்து இயக்கக்கூடிய சிறப்பு வகை கூடுகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.…