;
Athirady Tamil News

சரிவை நோக்கும் அமெரிக்கா..! வரலாற்றில் கறைபடிந்த அத்தியாயம் !!

அமெரிக்காவின் படைத்துறையை மாத்திரமல்ல, அமெரிக்காவின் ஒட்டுமொத்த இராஜதந்திர செயற்பாடுகளையும் ஆட்டம்காண செய்துவிட்டுள்ள ஒரு விடயம் தான் Pentagon Leaks என்ற அமெரிக்காவின் இராணுவ ரகசிய கசிவு விவகாரம். குறிப்பாக உக்ரைன் - ரஷ்ய யுத்தம்…

இந்தியாவில் 4-வது நாளாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு!!

இந்தியாவில் புதிதாக 10,093 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 12-ந்தேதி நிலவரப்படி பாதிப்பு 7,830 ஆக இருந்தது. மறுநாள் 10,158, 14-ந்தேதி 11,109, நேற்று…

பிரான்சில் அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 64 ஆக உயர்வு; போராட்டம் தீவிரம்!!

பிரான்ஸ் நாட்டில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62ல் இருந்து 64ஆக உயர்த்த அதிபர் இம்மானுவேல் மெக்ரான் முடிவு செய்தார். இதற்காக ஓய்வூதிய சீர்திருத்த மசோதாவை அவர் கொண்டு வந்தார். இந்த மசோதாவுக்கு மக்கள், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு…

கேரளாவில் கடல் அலையில் சிக்கி தமிழக டாக்டர்-சிறுமி பலி: சுற்றுலா வந்தபோது பரிதாபம்!!

கேரள மாநிலத்திற்கு தினமும் ஏராளமானோர் சுற்றுலா வந்து செல்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் தஞ்சாவூரைச் சேர்ந்த 3 குடும்பத்தினர் சுற்றுலா வந்தனர். கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற அவர்கள், நேற்று திருவனந்தபுரம் விழிஞ்சம் வந்தனர்.…

சீனாவின் யுனான் மாகாணத்தில் 5 நாட்களாக கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயை அணைக்கும் பணி…

சீனாவின் யுனான் மாகாணத்தில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து எரிந்து வரும் காட்டு தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். யுனான் மாகாணத்தில் உள்ள உக்சி நகரில் காட்டு தீயானது கடந்த 5 நாட்களாக கடுமையாக எரிந்து வருகிறது. கடந்த செவ்வாய்…

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை!!

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு கூறியதாவது:- ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும், சாமி தரிசனம் செய்ய வரும் அனைத்துத் தரப்பு பக்தர்களும் சிவன் கோவிலுக்குள் செல்போன்…

மொகுல் சோக்‌ஷியை இந்தியாவுக்கு கொண்டு வர தடை!!

பிரபல வைர வியாபாரி மொகுல் சோக்சியை இந்தியாவுக்கு கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரியான மெகுல் சோக்சி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.10 ஆயிரம் கோடி கடன் வாங்கி அதை திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டுக்கு…

கடும் வெப்பம் எதிரொலி – மேற்கு வங்காளத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு வாரம்…

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலத்தில் கடும் வெப்ப அலை வீசுகிறது. கடுமையான வெப்பம் காரணமாக மாநிலத்தில் உள்ள…

முதல் உலகப்போரில் பங்கேற்ற இந்திய வீரர்கள் ஓவியம் ஏற்றுமதி செய்ய தடை: இங்கிலாந்து அரசு…

முதல் உலகப் போரில் சண்டையிட்ட இந்திய வீரர்களின் ஓவியத்தை ஏற்றுமதி செய்ய இங்கிலாந்து அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. முதல் உலகப் போரில் ஏறக்குறைய 15 லட்சம் இந்திய ராணுவத்தினர் இங்கிலாந்து அரசு சார்பில் போரில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில்…

புற்றுநோயா? மனத் தைரியத்தை இழந்துவிடாதீர்…! (மருத்துவம்)

புற்றுநோய் பற்றிய விழிப்புணர் நம்மில் பலர் மத்தியில் பரவலாக​வே இருக்கின்றது. புற்றுநோய் என்றால் என்ன? புற்றுநோய்க்கான மருந்துகள்? புற்றுநோயின் வகைகள்? புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் என்று பல தகவல்களை நாம் அன்றாடம் தொலைக்காட்சி, முகநூல்,…

முன்னாள் எம்.பி. கொலை வழக்கில் ஜெகன்மோகன் ரெட்டி உறவினர் கைது!!

ஆந்திர முதல்-மந்திரியும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பாவும், முன்னாள் எம்.பி.யுமான விவேகானந்த ரெட்டி 2019-ம் ஆண்டு கொல்லப்பட்டார். இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக ஜெகன் மோகன்…

பிரான்சில் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் சட்டம் அமல்!!

பிரான்ஸ் நாட்டில் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க இருப்பதாக அதிபர் மேக்ரான் தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடக்கிறது. அதனை மீறி, ஓய்வுபெறும் வயதை சட்டமாக்கும் மசோதாவில் அதிபர் மேக்ரான் கையெழுத்திட்டார். இதன் மூலம்…

ஜனாதிபதி தேர்தலுக்காக ரணில் ஆடும் சதுரங்கம் !! (கட்டுரை)

ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்காக, நாட்டு மக்களைத் தயார்ப்படுத்தும் வேலைகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டு வருகின்றார். ஏற்கெனவே நடந்து முடிந்திருக்க வேண்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை, திட்டமிட்ட ரீதியில் ஒத்திப்போட வைத்து, போக்குக்…

ஆஸ்பத்திரியில் சக்கர நாற்காலி வசதி இல்லாததால் நோயாளி காலை பிடித்து தரதரவென இழுத்து…

தெலுங்கானா மாநிலம், நிஜமாபாத்தில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் ஏராளமானோர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம்…

பாகிஸ்தான் ராணுவம் ஊழலுக்கு துணை போகிறது: இம்ரான் கான்!!

பாகிஸ்தான் ராணுவம் தற்போது ஊழல் மாஃபியாக்களுக்கு துணையாக செயல்படுகிறது என இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நேற்று தொண்டர்களிடையே பேசும் போது, “பாகிஸ்தான் அரசியலில் மிகவும் சக்தி வாய்ந்த நபர் ராணுவ…

போக்குவரத்து போலீஸ்காரரை 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு காரில் இழுத்து சென்ற போதை ஆசாமி!!

மும்பை அருகே உள்ள நவி மும்பை சாலையில் போக்குவரத்து போலீசாரான நாயக் சித்தேஷ்வர் மாலி பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது சந்தேகம் அடைந்த ஒரு காரை நிறுத்தினார். அவரும், மற்றொரு போலீசாரரும் சோதனையிட முயன்றனர். போதையில் இருந்த டிரைவர் காரை…

சூடானில் ராணுவம்-துணை ராணுவம் மோதலில் இந்தியர் ஒருவர் பலி!!

சூடானில் ராணுவம்-துணை ராணுவம் இடையேயான கடும் சண்டையில் பொதுமக்கள் உள்பட 56 பேர் பலியாகி உள்ளனர். 500 பேர் காயம் அடைந்துள்ளனர். அங்கு தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ராணுவ வாகனங்கள்,…

பா.ஜ.க. எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த முன்னாள் கர்நாடகா முதல் மந்திரி !!

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்த பெருமைக்கு உரியவர் ஜெகதீஷ் ஷெட்டர். அடுத்த மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், கடந்த சில தினங்களாக கட்சிக்கு எதிராக சில விஷயங்களைக் கூறி வந்துள்ளார். இதனால் கட்சியினரிடையே…

நல்லை ஆதீன மண்டபத்தில் அம்மன் சிலை தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்!!

நயினாதீவு நாகபூசணி அம்மன் வீற்றிருக்கும் தீவகத்தின் நுழைவாயிலான யாழ்ப்பாணச் சுற்றுவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுவது தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸாரால் யாழ்ப்பாண நீதிமன்றில் வழக்குத் தாக்கல்…

கென்யாவில் ஏசுநாதரை பார்க்க காட்டில் உண்ணாவிரதம் இருந்த மக்கள் 4 பேர் உயிரிழந்தனர் !!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் ஷகா ஹோலா கிராமத்தில் உள்ளூர் போதகர் ஒருவர் தண்ணீர், உணவு இன்றி விரதம் இருந்ததால் ஏசு நாதரை சந்திக்கலாம் என்று கூறினார். குட் நியூஸ் இன்டர்நேஷனல் சர்ச் என்ற அமைப்பை நடத்தி வரும் அந்த போதகரின் பேச்சை கேட்டு…

விபத்தில் சிக்கினார் ரஞ்சித் சியம்பலாபிட்டிய !!

கேகாலை, அவிசாவளை பிரதான வீதியின் ருவன்வெல்ல, வெந்தல பிரதேசத்தில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பயணித்த சொகுசு ஜீப் வீதியை விட்டு விலகி சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின் போது, ​​இராஜாங்க அமைச்சர் உட்பட 5…

வரலாற்றில் முதல்முறையாக ஆளும் பா.ஜ.க.வே பாராளுமன்றத்தை முடக்கியுள்ளது – ராகுல்…

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று பெங்களூரு வந்தார். விமான நிலையத்தில் அவரை மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல் மந்திரி…

மெக்சிகோ: பூங்காவில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 பேர் பலி!!

மத்திய மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள தண்ணீர் பூங்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.அங்கிருந்த மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதனால் மக்கள் அலறியடித்து ஓடினர். இந்த துப்பாக்கி சூட்டில் 7 வயது…

கோலார் தொகுதியில் போட்டியிட சித்தராமையாவுக்கு வாய்ப்பு மறுப்பு !!

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 13-ந் தேதியே தொடங்கியது. ஆனாலும் காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் முழுமையான வேட்பாளர்கள் பட்டியல் இன்னும்…

ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயத்துக்கு அண்மையாக கிருஸ்தவ சபை!! (PHOTOS)

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயத்துக்கு அண்மையாக கிருஸ்தவ சபை ஒன்றினால் அமைக்கப்படும் கட்டடம் தொடர்பில் பல தரப்பட்டவர்களினால் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்துக்கு முன்பாக மேற்படி கட்டடம்…

துபாய் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து- தமிழகத்தை சேர்ந்த 2 பேர் உள்பட 16 பேர் பலி!!

துபாயின் அல்ராஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அக்கட்டிடத்தின் 4-வது மாடியில் தீப்பிடித்தது. பின்னர் தீ மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவி கொளுந்துவிட்டு எரிந்தது. இதனால் கட்டிடத்தில் இருந்து…

டிக்கெட் வழங்கும் விஷயத்தில் பா.ஜனதாவுக்கு, ஜெகதீஷ் ஷெட்டர் ‘கெடு’!!

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி 212 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர்களை அறிவித்தது. அதில் மூத்த தலைவர்கள் பலர் கழற்றி விடப்பட்டனர். அதில் முக்கியமானவர் முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் ஆவார். பா.ஜனதாவில் ஜெகதீஷ் ஷெட்டர்…

அரசியலுக்கு வரும் ஜானக்க ரத்நாயக்க!!

சில நிபந்தனைகளின் கீழ் அரசியலில் பிரவேசிக்கத் தான் தயாராக இருப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். “ஒவ்வொரு பிரஜைக்கும் ஊக்கத்தையும் நம்பிக்கையையும் தரக் கூடிய ஒரு திட்டத்தை முன்வைக்க…

34 ரயில் சேவைகள் ரத்து!!

ஓட்டுனர்கள் பற்றாக்குறையால் 34 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. புத்தாண்டு விடுமுறைக்காக சென்ற ஓட்டுனர்கள் இன்று சமூகமளிக்காததால் குறித்த ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக தெரியவருகிறது.…

கொரோனா தொற்று நாட்டை பலவழிகளில் காப்பாற்றியது: சசி தரூர்!!

காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், எம்.பி.யுமான சசி தரூர், மும்பையில் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் ஆளும் பா.ஜனதா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் கூறியதாவது:- ஜனநாயக நாட்டில் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுவது…

ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசுக்கு வந்தால் வரவேற்போம்: சித்தராமையா!!

பெலகாவியில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவராக இருந்த ஈசுவரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். பா.ஜனதாவின் கொள்கைகளை தீவிரமாக கடைப்பிடித்து வந்த…

திருப்பதி தேவஸ்தானம் பெயரில் 40 போலி இணையதளங்கள்: நடவடிக்கை எடுக்க போலீசில் புகார்!!

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தரிசன டிக்கெட் இல்லாமல் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே பக்தர்கள்…

பெண்ணுடன் இருக்கும் படங்களை காட்டி டாக்டரிடம் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல்- ஆட்டோ டிரைவர்…

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த டாக்டரின் மருத்துவமனைக்கு சம்பவத்தன்று ஒரு பெண் சிகிச்சைக்கு வந்துள்ளார். அவர் டாக்டரிடம் மருந்து-மாத்திரைகள் வாங்கி விட்டு சென்றுவிட்டார். அதன்பிறகு சில நாட்கள் கழித்து அந்தப் பெண், டாக்டருக்கு போன் செய்து…