பெண்ணுடன் இருக்கும் படங்களை காட்டி டாக்டரிடம் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல்- ஆட்டோ டிரைவர்…
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த டாக்டரின் மருத்துவமனைக்கு சம்பவத்தன்று ஒரு பெண் சிகிச்சைக்கு வந்துள்ளார். அவர் டாக்டரிடம் மருந்து-மாத்திரைகள் வாங்கி விட்டு சென்றுவிட்டார். அதன்பிறகு சில நாட்கள் கழித்து அந்தப் பெண், டாக்டருக்கு போன் செய்து…
தமிழர் மரபுரிமைகளை பாதுகாக்க நல்லூரில் உண்ணாநோன்பு போராட்டம்!! (PHOTOS)
தமிழர் மரபுரிமைகளைப் பாதுகாப்போம்
என்ற தொனிப்பொருளில் அடையாள உண்ணாநோன்புப் போராட்டமும் கையெழுத்துப் போராட்டமும் நல்லூரில் ஆரம்பமாகியுள்ளது.
ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் ஏற்பாட்டில் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் முன்பாக இன்று…
அன்னை பூபதியின் 35வது நினைவுதினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு நோக்கி ஊர்திப்பவனி!! (PHOTOS)
அன்னை பூபதியின் 35வது நினைவுதினத்தை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி ஊர்திப்பவனி ஆரம்பமானது.
அன்னை பூபதியின் உருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி இன்று மதியம் 01.30 மணிக்கு…
கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!!
அனைத்து அரச பாடசாலைகளும் பாடசாலை தவணை அட்டவணையின்படி நாளை (17) ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய…
பாரிய அளவிலான போதைப் பொருட்களுடன் 6 பேர் கைது!!
இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடற்பரப்பில் பாரிய அளவிலான போதைப் பொருட்களுடன் 6 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
இலங்கை கடற்படை, பொலிஸ் மற்றும் புலனாய்வு அமைப்புகளின் கூட்டு நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபர்கள் கைது…
உச்சத்தை தொட்ட அதிவேக நெடுஞ்சாலையின் வருமானம்!!
அதிவேக நெடுஞ்சாலையின் வருமானம் கடந்த தினத்தில் 35 மில்லியன் ரூபாவை எட்டியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
நேற்று (15) நள்ளிரவு 12 மணி வரையான 24 மணித்தியாலங்களில் நெடுஞ்சாலைகளை விட்டு வெளியேறிய வாகனங்களின் எண்ணிக்கை…
காணாமல் போன குழந்தை சடலமாக மீட்பு!!
காணாமல் போன குழந்தையின் சடலம் காலி நெலுவ பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வீட்டின் அருகில் உள்ள கால்வாயில் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (15) பிற்பகல் முதல் குழந்தை காணாமல் போயிருந்த…
ரஷ்யாவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு -24 மணிநேரத்தில் 500 படையினர் கொன்று குவிப்பு !!
உக்ரைன் மீதான போர் நடவடிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 500 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் தாக்குதல் ஒருவருடத்தை கடந்துள்ளநிலையில், அண்மையில் ரஷ்யா உக்ரைன் எல்லையில் சுமார்…
திருப்பதி மலைப்பாதையில் யானை நடமாட்டம்!!
திருமலையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் முதலாவது மலைப்பாதையில் நேற்று யானை கூட்டம் வந்தது. 6 யானைகள் ஒரு குட்டியுடன் நடமாடுவதை பார்த்து பஸ்கள், பைக்குகள், கார்களில் சென்று கொண்டிருந்த பக்தர்கள் அதனை வீடியோ பதிவு செய்தனர். காட்டு…
நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் 7 சதவீதமாக இருக்கும்: நிர்மலா…
அமெரிக்காவில் நடைபெறுகிற சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திரக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.அவர் வாஷிங்டனில் சர்வதேச நிதியத்தின் தலைமையகத்தில் நேற்று…
திருப்பதியில் இயற்கை விவசாய பொருட்கள் மூலம் லட்டு தயாரிக்க முடிவு!!
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் ஆலோசனை கூட்டம் திருப்பதி மலையில் உள்ள அன்னமய்யா பவன் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மற்றும்…
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டி: ஜோ பைடன் அறிவிப்பு!!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோபைடன் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினர் மத்தியிலும் இருந்து வந்தது. இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும்…
முதல்-மந்திரியாக அஜித் பவார் திட்டம்- மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சி மாற்றம்? !!
மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டதால்…
பாகிஸ்தானில் பெட்ரோல் விலை மீண்டும் அதிகரிப்பு- லிட்டர் ரூ.286-க்கு விற்பனை!!
பாகிஸ்தான் நாடு, பொருளாதார நெருக்கடியில் சிக்கி திணறி வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல், அத்தியாவசிய பொருட்கள் ஆகியவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்து உள்ளன. கோதுமைக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.…
இரு குழுக்களுக்கு இடையே மோதல் !!
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெலுங்கு கிராமத்தில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்றிரவு (15) இடம்பெற்ற இந்த மோதல் சம்பவத்தில் காயமடைந்த 17 பேரும் திருகோணமலை பொது…
விபத்தில் இளைஞன் பலி !!
மிஹிந்தலை பகுதியில் துவிச்சக்கர வண்டியொன்று நாயின் மீது மோதி வேகக்கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் சாரதி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் மிஹிந்தலை நாமல் ஏரியைச் சேர்ந்த 24 வயதான அசென் இசுரா என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.
இந்த…
சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார்- கெஜ்ரிவாலிடம் தீவிர விசாரணை!!
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் புதிய மதுபான கொள்கையை ஆம்ஆத்மி அரசு அமல்படுத்தியது. இந்த கொள்கை மாற்றத்தை பயன்படுத்தி மிகப்பெரிய முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றம்…
இசை நிகழ்ச்சியில் கத்திக்குத்து: 6 பேர் காயம் !!
கதிர்காமத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான 6 இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தாண்டு விழா ஒன்றின் இறுதியில் நடைபெற்ற…
எம்பிலிப்பிட்டியவில் விபத்து: 15 பேர் காயம் !!
எம்பிலிப்பிட்டிய ஹிங்ரஹார கல்வங்குவ பிரதேசத்தில் கெப் ரக வாகனம் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த வாகன விபத்தில் 15 பேர் படுகாயமடைந்து எம்பிலிப்பிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையில்…
சூடானில் ராணுவம்-துணை ராணுவம் மோதலில் 56 பேர் பலி !!
வடகிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான சூடானில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கூட்டணி அரசு கவிழ்க்கப்பட்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதி ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அதே போல் ஆட்சியின்…
நல்லூரில் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பம்!! (PHOTOS)
"தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம்" எனும் தொனிப்பொருளில் அடையாள உண்ணாநோன்பு போராட்டமும் தமிழர் தாயகம் தழுவிய கையெழுத்துப் போராட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பால் அழைப்பு விடுக்கப்பட்ட குறித்த போராட்டம்…
நாகபூசணி அம்மனின் திருவுருவச் சிலையை அகற்றுவதற்கு பொலிஸார் தீவிரம் !! (PHOTOS)
யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நயினாதீவு நாகபூசணி அம்மனை குறிக்கும் நாகபூசணி அம்மனின் திருவுருவச் சிலையை அகற்றுவதற்கு பொலிஸார் தீவிரம் காட்டியுள்ளனர்.
நீதிமன்றின் கட்டளை என யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய…
அமெரிக்க இராணுவ ரகசிய கசிவு – 21 வயது விமானப்படை வீரர் கைது !!
அமெரிக்காவின் இராணுவ ரகசியங்கள் கடந்த சில மாதங்களாக இணையதளத்தில் கசிந்தது. 100-க்கும் மேற்பட்ட அமெரிக்க இராணுவ ரகசிய ஆவணங்கள் இணையதளத்தில் கசிந்தது.
இந்த ரகசிய ஆவணங்களில் உக்ரைன் - ரஷ்யா போர் விவரம் உட்பட பல்வேறு ரகசிய ஆவணங்கள்…
மதுரை மாநகரில் சித்திரைத் திருவிழா!!
சித்ரா பவுர்ணமி நாள், நாம் அனைவரும் அறிந்த நாளாகும். சித்திரை மாதத்தில் அமைகின்ற நிறைமதி நாளினை அதாவது முழுமதி நாளினைக் குறிக்கும் சொல்லே சித்ரா பவுர்ணமி என்பதாகும். ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய முழுநிலவு நாளினை சமய அடிப்படையில் விழா…
மீண்டும் உலகை அச்சுறுத்தப்போகும் புதிய தொற்று..!
கொவிட்-19 பெருந்தொற்று பரவலானது மனித குலத்திற்கு வரலாறு காணாத தாக்கத்தை ஏற்படுத்தியது.
சுமார் இரண்டு ஆண்டுகாலம் ஒட்டுமொத்த உலகத்தையே முடக்கி போட்ட இந்த பெருந்தொற்று ஒட்டுமொத்த சுகாதார அமைப்பிற்கே பெரும் சவாலாக அமைந்தது.
இந்நிலையில்,…
கங்கை நீர் பல ஆண்டுகள் வைத்திருந்தாலும் கெடாது…!!
கங்கை நதி பாயும் அதே மலையிலிருந்து பிறந்து பாயும் வேறு ஆற்று நீருக்கு கங்கையின் தனிச் சிறப்பு இல்லை! அதே மலை. அதே மேகங்கள். அதே மழை. அதே பனி உருகல். என்றாலும் கங்கையின் நீர் வேறாக இருக்கிறது. ஏன் என்பதைக் கண்டுபிடித்து நிரூபிக்க முடியவில்லை…
பெருமளவு உக்ரைன் ஆண்களை கொன்றுவிட்டோம் -ரஷ்ய கூலிப்படைத் தலைவர் பரபரப்பு அறிக்கை !!
ரஷ்யா தொடங்கிய போரில் பெருமளவு உக்ரைனிய ஆண்கள் கொல்லப்பட்டதுடன், ஏனையோரை நாட்டைவிட்டு வெளியேறத் தூண்டுவதில் ரஷ்யா வெற்றி பெற்றுள்ளதாக வாக்னர் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய அதிபர்…
பாவ மன்னிப்பு தரும் நோன்பு!!
புனிதம் நிறைந்த ரமலான் நோன்பின் சிறப்புகள் குறித்து திருக்குர்ஆனும், நபி மொழிகளும் விரிவாக தெரிவித்துள்ளன. பாவ மன்னிப்பு வழங்குவதுடன் மனித நேயத்தையும், இறையச்சத்தையும் வெளிப்படுத்தும் வகையில் ரமலான் நோன்பு அமைகின்றது. 'நம்பிக்கையாளர்களே!…
தொழில்நுட்பக் கோளாறால் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிவிடப்பட்ட லுஃப்தான்சா விமானம்!!
ஜெர்மனியில் உள்ள பிரங்க்பேர்ட் விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு இன்று பிற்பகல் 1.40 மணிக்கு லுஃப்தான்சா பயணிகள் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில மணி நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோறாறு காரணமாக மீண்டும் பிரங்க்பேர்ட்…
‘சிறுநீரக பிரச்சினைகளை சரிசெய்யும் இந்து உப்பு’ !! (மருத்துவம்)
இமாலய மலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்க படும் உப்பே இந்து உப்பு ஆகும். இதை ஹிந்துஸ்தான் உப்பு என்பார்கள். இந்து உப்புதான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும் உகந்தது. இதனை ஆங்கிலத்தில் ராக் சால்ட் என்றும், தமிழில் பாறை உப்பு என்றும்…
நல்ல பள்ளிக்கூடம் கட்டி தாருங்கள்- பிரதமர் மோடிக்கு சிறுமி கோரிக்கை!!
ஜம்மு காஷ்மீரில் உள்ள கதுவா மாவட்டத்தில் லோஹாய்-மல்ஹர் கிராமத்தை சேர்ந்தவர் சிறுமி சீரத்நாஸ். இவர் பிரதமர் மோடியிடம் ஒரு கோரிக்கை வைத்து பேசும் வீடியோ பேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது. அதில் சிறுமி சில இடங்களை காட்டி விளக்குகிறார்.…
நயினாதீவு நாகபூசணி அம்மனை குறிக்கும் நாகபூசணி அம்மனின் திருவுருவச் சிலையை அகற்றுவதற்கு…
யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நயினாதீவு நாகபூசணி அம்மனை குறிக்கும் நாகபூசணி அம்மனின் திருவுருவச் சிலையை அகற்றுவதற்கு பொலிஸார் தீவிரம் காட்டியுள்ளனர்.
நயினாதீவு விகாராதிபதியின் தலையீட்டினாலேயே இந்த நடவடிக்கை…
கனடாவிலிருந்து பணம் அனுப்பி குருசாமியை கொலை செய்ய முயற்சி; இருவர் சிக்கினர்!!
கனடாவிலிருந்து வருகை தந்து அனலைதீவில் தனது வீட்டில் தங்கியிருந்த வயோதிபரை திட்டமிட்டு கொலை செய்ய முயற்சித்தமை மற்றும் பெறுமதியான பொருள்களை கொள்ளையிட்டமை தொடர்பில் முதன்மை சந்தேக நபர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
சீனாவில் கப்பல் கட்டும் தளத்தில் தீ விபத்து- 7 பேர் உடல் கருகி உயிரிழப்பு !!
சீனாவில் ஹூபே மாகாணத்தின் சாங்சியாங் நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் நேற்று முன்தினம் வழக்கம்போல் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன. அப்போது அங்குள்ள வெயிலாங் கப்பல் கட்டும் தளத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கிருந்தவர்கள்…