48 மணி நேர விசாரணைக்கு அனுமதி!!
நெடுந்தீவில் ஐந்து முதியவர்களை படுகொலை செய்து, 100 வயதான வயோதிப பெண்மணிக்கு கடும் காயங்களை விளைவித்து, கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நபரை 48 மணிநேர பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்துறை நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது.…
சிங்கப்பூர் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக நிலைநிறுத்தியது பி.எஸ்.எல்.வி.-சி55 ராக்கெட்!!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்தியாவிற்கு தேவையான செயற்கை கோள்கள் மட்டுமின்றி, வணிக ரீதியிலான வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்துகிறது. அந்த வகையில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த செயற்கைக்கோளை விண்ணில்…
பழிக்கு பழியாக ஜெர்மனி தூதர்கள் 20 பேர் வெளியேற்றம் – ரஷியா அதிரடி!!
உக்ரைன் போர் சூழலில் ரஷியாவுக்கு எதிராக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அணி திரண்டன. அதில், ஜெர்மனியும் கைகோர்த்துக் கொண்டது. ரஷியாவுக்கு ஆதரவாக ஆயுதம் வழங்கக் கூடாது என பிற நாடுகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டபோதும், அதில் ஜெர்மனியும் கலந்து…
சத்திரசிகிச்சைகள் நாளை முதல் ஆரம்பம்!!
கொழும்பில் உள்ள தேசிய கண் வைத்தியசாலை நாளை (24) முதல் பூரண செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளது என்றும் இடைநிறுத்தப்பட்டிருந்த சத்திரசிகிச்சைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கண் சொட்டு…
ஆந்திராவில் 13 வயது சிறுமி மர்ம மரணம்: தாய்-கள்ளக்காதலனிடம் விசாரணை!!
ஆந்திர மாநிலம், மச்சிலிப்பட்டினம், ஈடேபள்ளியை சேர்ந்தவர் பத்மா. இவரது மகள் ஜூலி (வயது13). பத்மாவின் கணவர் இறந்து விட்டதால் அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு நபருடன் அவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. தாயின் கள்ளக்காதலை சிறுமி கண்டித்து வந்தார்.…
மற்றுமொரு படுகொலைச் சம்பவம்!
மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வல வீதிப் பகுதியில் இன்று (23) அதிகாலை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இத்தாக்குதலில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதே பகுதியைச் சேர்ந்த…
இரு அமைச்சுக்களை ஒன்றாக்கியது இதற்குத்தான்!
ஆசிய வலயத்தின் முழுமையான விநியோக மற்றும் போக்குவரத்து மாற்றங்களை கருத்திற்கொண்டு இந்து சமுத்திரத்தின் விமான மற்றும் கப்பற்துறை கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில்…
திருப்பதியில் ஆலங்கட்டி மழையால் பக்தர்கள் மகிழ்ச்சி!!
திருப்பதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்தது. நேற்று மாலை வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன. திருமலையில் திடீரென் ஆலங்கட்டி மழை பெய்தது. கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த பக்தர்கள் கொட்டும் மழையில் நனைந்தபடி விடுதி…
வீட்டிற்கு வெளியே தூங்கிய குழந்தையை கடித்து கொன்ற நாய்கள்!!
ஆந்திரா மாநிலம், ஸ்ரீகாக்குளம் மாவட்டம், மேட்டவலசா பகுதியை சேர்ந்தவர் ராம்பாபு. அப்பகுதியில் சாலையோரம் டிபன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு குசுமா மற்றும் சாத்விகா (வயது1) என இரண்டும் பெண் குழந்தைகள் இருந்தன.…
உண்மையைப் பேசுவதற்காக எந்த விலையையும் கொடுக்கத் தயார் – அரசு பங்களாவை காலி செய்த…
பிரதமர் நரேந்திர மோடி பெயர் குறித்து அவதூறு விளைவிக்கும் விதமாக பேசியதாக ராகுல் காந்தி மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனால் ராகுல் காந்தி எம்.பி பதவியில்…
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுங்கள் – சிவில்…
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை முற்றாக நிராகரிக்குமாறு வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுடன் தொடர்ச்சியாக சந்திப்புக்களை நடாத்திவரும் சிவில் சமூகப்பிரதிநிதிகள், அச்சட்டமூலத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்குமாறு ஐரோப்பிய…
ரஷ்யாவின் நோக்கம் குறித்து பிரித்தானிய உளவுத்துறை தகவல்..!
உக்ரைன் படையெடுப்பிற்கான முக்கிய நோக்கங்களை பராமரிக்க ரஷ்யா போராடி வருவதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் ஓராண்டை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரைனிய தலைநகர் கீவ்-வை கைப்பற்றும்…
பால்புதுமையினர் தொடர்பான பிரேம்நாத் தொலவத்தவின் தனிநபர் பிரேரணைக்கு ஆதரவளியுங்கள் –…
பால்புதுமையினர் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத்தவினால் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணையானது அனைத்து இலங்கையர்களுக்குமான உண்மையான சமத்துவத்தையும், நீதியையும் உறுதிப்படுத்துவதை முன்னிறுத்திய மிகமுக்கிய நடவடிக்கையாகும்…
இலங்கையிலிருந்து குரங்குகளை பெற முயன்ற சீன நிறுவனம் குறித்து பலத்த சந்தேகம்- விபரங்களை பெற…
சீனாவில் உள்ள மிருகக்காட்சிசாலைக்காக இலங்கையிலிருந்து குரங்குகளை பெற முயன்ற சீனாவின் விலங்குகள் வளர்ப்பு நிறுவனம் குறித்த மேலதிக விபரங்களை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.
இலங்கையிலிருந்து குரங்குகளை கோரிய சீன நிறுவனத்தின் விபரங்களை…
ரூ. 21 லட்சம் மதிப்புள்ள வெள்ளி விளக்குகள் பறிமுதல் – அமைச்சர் மீது வழக்குப் பதிவு..…
கர்நாடாக சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பில்கி தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் முருகேஷ் நிரானி மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அமைச்சர் நிரானி சர்க்கரை ஆலை ஊழியர்…
கொரோனாவுக்கு உலக அளவில் 6,859,395 பேர் பலி!!
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.59 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,859,395 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 686,420,052 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 658,970,687 பேர்…
தேசபந்து தென்னகோனை சந்தேக நபராக பெயரிடுமாறு பணிப்பு!!
கடந்த ஆண்டு மே 9ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பான வழக்கில் மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை சந்தேக நபராக பெயரிடுமாறு பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.…
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!!
கிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த…
பாடசாலை போக்குவரத்து கட்டணம் குறித்த அறிவிப்பு!!
எதிர்வரும் மே மாதம் 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை குறைக்க எதிர்பார்க்கப்படுவதாக அகில இலங்கை மாவட்ட பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.
5% - 8% வரை கட்டணத்தை…
சிங்கப்பூர் வர்த்தக நீதிமன்றத்தில் இலங்கை நாளை வழக்குத் தாக்கல்!!
சிங்கப்பூர் வர்த்தக நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் நாளை வழக்குகொன்றை தாக்கல் ஒன்றை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை கடற்பரப்பில் கடந்த ஆண்டு எக்ஸ் - பிரஸ் பேர்ல் கப்பல் மூழ்கியதை அடுத்து ஏற்பட்ட சுற்றுச்சூழல்…
நெடுந்தீவில் படுகொலை: தலைமறைவாகியிருந்தவர் கைது, கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் மீட்பு.. .!!…
நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பி புங்குடுதீவில் தலைமறைவாகியிருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
"அவர்களின் வீட்டில் தங்கியிருந்தேன். எனக்கு பணம் தேவை என்பதனால் அவர்கள் அணிந்திருந்த நகைளை அபகரிக்க…
நெடுந்தீவில் நாய் மீதும் வாள் வெட்டு!! (PHOTOS)
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் ஐந்து முதியவர்களை வெட்டி படுகொலை செய்தவர்கள் வீட்டில் நின்ற நாய் ஒன்றினையும் வெட்டி காயப்படுத்தியுள்ளனர்.
நெடுந்தீவு இறங்கு துறைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்றைய தினம் சனிக்கிழமை ஐந்து முதியவர்கள்…
டெல்லியில் ஒரே நாளில் 1515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- 6 பேர் உயிரிழப்பு!!
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் முகக்கவசம் கட்டாயம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து…
உள்நாட்டு போர் நடக்கும் சூடானில் இருந்து வெளிநாட்டவர், தூதர்கள் பத்திரமாக வெளியேற்றம்:…
சூடானில் இருக்கும் பல்வேறு நாடுகளின் தூதர்களையும், வெளிநாட்டவர்களையும் வெளியேற்றும் பணி தொடங்கி உள்ளதாக அந்நாட்டு ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். சூடானில் கடந்த ஒரு வாரமாக உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ளது. இதுவரை 400க்கும் மேற்பட்டோர்…
கேரள மாநிலம் இடுக்கி அருகே வேன் கவிழ்ந்து விபத்து- தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு !!
தமிழகம், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 24 பேர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கேரளா மாநிலத்தில் உள்ள மூணாறுக்கு வேனில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, இடுக்கி அருகே பூப்பாறை தொண்டிமலை பகுதியில் சாலை வளைவில் திரும்பும்போது,…
வரும் செப்டம்பரில் அதிபர் பைடன் இந்தியா பயணம்: அமெரிக்க அதிகாரி தகவல்!!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல் முறையாக வரும் செப்டம்பரில் இந்திய பயணம் மேற்கொள்வதில் ஆர்வமுடன் இருப்பதாக அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரி கூறி உள்ளார். அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான உதவி வெளியுறவு செயலாளர் டெனாலாட் லூ…
ராஜஸ்தான் மருத்துவக் கல்லூரியில் தீ விபத்து- அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பச்சிளம்…
ராஜஸ்தானில் உள்ள துங்கர்பூர் மருத்துவக் கல்லூரியில் உள்ள பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (NICU)நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், 12 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கல்லூரியின்…
அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரைக்கு அனுமதி- உச்சநீதிமன்றம் அதிரடி!!
அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டு வந்த கருக்கலைப்பு மாத்திரையை, மீண்டும் தற்காலிகமாக பயன்படுத்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அந்நாட்டில் பெண்கள் கருகலைப்பு செய்வது, நீண்டகாலமாக நீடித்து வந்தநிலையில், கடந்த ஆண்டு ஜூன்…
சோம்பேறித்தனமான அரசியல் நடத்துகிறார் ராகுல் காந்தி: மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் !!
கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர், மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர். அவர் கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி, ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:- கர்நாடக பா.ஜனதாவில் இருந்து ஜெகதீஷ்…
கத்தாரில் வெகு சிறப்பாக நடந்த ரமலான் – 2023 கவியரங்கம்! பல்வேறு கவிஞர்கள்…
கத்தாரில் "காப்பியக்கோ" ஜின்னாஹ் ஷரிபுத்தீன் தலைமையில் "ரமலான் - 2023" எனும் தலைப்பில் கவியரங்கம் வெகு சிறப்பாக நடைபெற்றது. உலகம் முழுக்க உள்ள இஸ்லாமியர்கள் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் பண்டிகையை வெகு சிறப்பாகக் கொண்டாடுவார்கள். அதன்படி இன்று…
12 மணி நேர வேலை நேரம் சட்டம்: தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் 24-ந்தேதி அமைச்சர்கள் ஆலோசனை!!
தமிழக சட்டசபையில், "2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்த) சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட முன்வடிவினுடைய முக்கிய அம்சங்கள் குறித்தும், ஒன்றிய அரசின் தொழிலாளர் நல சட்டத்தில் இருந்து, தற்போது…
“இந்தியாவுடன் போர்..” பாகிஸ்தான் சுப்ரீம் கோர்டில் ஷெரீப் அரசு சொன்ன மேட்டர்!…
பாகிஸ்தான் நாட்டில் இப்போது இக்கட்டான சூழல் நிலவி வரும் நிலையில், இந்தியா உடனான போர் அபாயம் குறித்து அங்குள்ள ஷெரீப் அரசு அந்நாட்டின் சுப்ரீம் கோர்டில் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில மாதங்களாகவே…
அடுத்து நடந்த சம்பவம் உலகையே உலுக்கி போட்டது ! (வினோத வீடியோ)
அடுத்து நடந்த சம்பவம் உலகையே உலுக்கி போட்டது
லடாக் : சுதந்திர போராட்டத்தின் சுருக்கமான கதை!! (கட்டுரை)
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் 370வது பிரிவை நீக்கியதன் மூலம் அந்த மாநிலத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்க இந்திய அரசு 2019ம் ஆண்டு முடிவு செய்தது.
இதன் காரணமாக, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன்…