ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு
டோக்கியோ,
ஜப்பானில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் அதிக மக்கள்தொகை கொண்ட ஹொன்ஷு தீவின் கடற்பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இரவு 7.48 மணியளவில் ரிக்டர் அளவில் 6.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில…
ஆந்திராவில் பேருந்து – லாரி மோதி விபத்து: 13 பேர் பலி, 25 பேர் காயம்
மார்க்கபுரம்: ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் மார்க்கபுரம் மாவட்டத்தின் ராயவரம் பகுதியில், நேற்று (மார்ச் 26) அதிகாலையில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர், 25 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்துப் பேசிய மார்க்கபுரம்…
ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களுக்கு இனி கட்டணம்; செக் வைத்த ஈரான்!
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகப் பயணிக்கும் சர்வதேசக் கப்பல்களிடம் பாதுகாப்பு கட்டணம் வசூலிப்பதற்கான புதிய சட்டங்களை இயற்றுவதற்கு ஈரான் நாடாளுமன்றம் நடவடிக்கை எடுத்து வருகிறதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான்…
இலங்கையரின் பயணப் பொதியால் அதிர்ந்த விமான நிலையம் ; அதிகாரிகளை மிரளவிட்ட சம்பவம்
வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் விலங்கு நோய்கள் சட்ட விதிகளை மீறி, சுமார் 9 இலட்சத்து 98 ஆயிரம் ரூபா பெறுமதியான 38 செல்லப்பிராணிகளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வந்த இலங்கையர் ஒருவர் நேற்று (26) அதிகாலை கைது…
இளம் பொலிஸ் அதிகாரியின் உயிரை பறித்த சம்பவம் ; துயரில் உறவுகள்
மலாபே பேருந்து நிலையம் முன்பாக, மதுபோதையில் இருந்த ஓட்டுநர் ஒருவர் கார் மீது மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்ததாக மலாபே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் கெரகல பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த (24) வயது…
யாழில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் அரங்கேறிய பயங்கரம் ; உயிர் பிழைக்க இளைஞன் செய்த செயல்
யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வன்முறை கும்பலின் வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் உள்ள…
மட்டக்களப்பு கிணறு விவகாரம் ; கடத்தல் கும்பலின் வீட்டில் புதைக்கப்பட்டிருந்த முக்கிய…
மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, கொள்ளைகளுக்காக மயக்க மருந்து கொடுத்து பெண்களை கடத்தி, கொலை செய்யும் குழு தொடர்பில் மற்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
பெண்களின் தாலி உள்ளிட்ட தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட பின்னர், அவர்களை…
வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்!
வங்கதேசத்தின் பத்மா ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் இதுவரை 23 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ராஜ்பாரி மாவட்டத்தில் இருந்து டாக்காவுக்கு வந்துகொண்டிருந்த பேருந்து, புதன்கிழமை மாலை 5 மணியளவில் தௌலத்தியாவில் உள்ள படகு முனையத்தில், பத்மா…
பதின்மவயதினருக்கு சமூக ஊடகத் தடை: சோதனை அடிப்படையில் செயல்படுத்த பிரித்தானியா திட்டம்
பதின்மவயதினர் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிப்பதையும், மொபைல், இணையம் ஆகியவற்றை பயன்படுத்தும் நேரத்தை கட்டுப்படுத்துவதையும் சோதனை அடிப்படையில் செயல்படுத்த பிரித்தானியா திட்டமிட்டுவருகிறது.
பிரித்தானிய அரசின் இந்த சோதனை…
உங்களிடமே நீங்கள் பேச்சுவார்த்தை நடத்தி கொள்கிறீர்கள் போலும் – அமெரிக்காவை கிண்டல்…
தெஹ்ரான்
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.
கடந்த 3 வாரங்களுக்கும்…
யாழ். வீதியில் வாள்வெட்டு தாக்குதல்: ஒருவர் படுகாயம்
யாழ்ப்பாணம் - பண்ணை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று(26.03.2026) இடம்பெற்றுள்ளது.
ஒருவர் படுகாயம்
பாதிக்கப்பட்ட நபர், சிறையில் இருப்பவருக்கு உணவு…
ஈரானியர்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு
ஈரானில் நிலவும் போர் பதற்றமான சூழலைக் கருத்திற்கொண்டு, ஈரானியப் பிரஜைகள் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதை ஆறு மாத காலத்திற்குத் தற்காலிகமாகத் தடை செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக உள்துறை அமைச்சர் டோனி பர்க் (Tony Burke) அறிவித்துள்ளார்.…
சஜின் வாஸ் குணவர்தன மனைவியின் வங்கிக் கணக்கில், 340 மில்லியன் ரூபாய்; ஷாக் கொடுத்த தகவல்!
மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் செல்வாக்கு மிக்கவராக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவின் மனைவியின் வங்கிக் கணக்கில், 340 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பது குறித்த தகவல்கள்…
ரஷ்யா – ஈரான் ஆயுத விநியோக பாதையை தாக்கிய இஸ்ரேல்
ரஷ்யாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான ஆயுத விநியோக பாதையான காஸ்பியன் கடல் பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செள்தி வெளியிட்டுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஆயுத விநியோக சங்கிலியை உடைப்பதே இந்தத் தாக்குதலின்…
களத்தில் இறங்கும் அமெரிக்காவின் முக்கிய படை ; ஈரானின் முக்கிய ஸ்தலத்திற்கு வைக்கப்பட்ட…
மத்திய கிழக்கு நாடுகளில் தரைப்படை வீரர்களை அங்கு நிலைநிறுத்துவதை அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் புகழ்பெற்ற 82-வது வான்வழிப்…
நாட்டில் விலங்குகளுக்கும் ஆபத்து ; வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டில் அதிகரித்து வரும் வெப்ப நிலையினால் செல்லப்பிராணிகள் மற்றும் பண்ணை கால்நடைகள் மற்றும் பறவைகள் வெப்ப பக்கவாதம், உடலில் நீர்ச்சத்து குறைதல் போன்ற பாரிய சுகாதார அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளதாகக் கால்நடை வைத்தியர் உதித்த விஜேசிங்க…
அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்தை ஈரான் அரசு நிராகரித்துள்ளதாக, அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களில், ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கடந்த…
இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் வழங்கவுள்ள ரஷ்யா!
இலங்கைக்குத் தேவையான சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை (Refined Fuel) வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கைக்கு…
உலகம் பாரிய போரின் விளிம்பிற்கு வந்துள்ளது ; எச்சரிக்கும் ஐ.நா சபை
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழல் ஏற்கனவே "கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிட்டது" என்றும், உலகம் தற்போது ஒரு "பாரிய போரின் விளிம்பிற்கு வந்துள்ளது" என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
அறிக்கை…
அஸ்வெசும கொடுப்பனவுகள் கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியான தகவல்
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவுகள் இன்று (26) முதல் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இதன்படி முதற்கட்டமாக 70 வயதிற்கு மேற்பட்ட 622,462…
மட்டக்களப்பு வாவியில் மிதந்த சடலம்; பொலிசார் தீவிர விசாரணை
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இன்று (26) பிற்பகல் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வாவியில் சடலம் ஒன்று மிதப்பதைக்கண்டு அவற்றினை மீனவர்களின் உதவியுடன் கரைக்கு சடலம் கொண்டுவரப்பட்டுள்ளது.
45 வயது மதிக்கத்தக்க ஆண்…
அபாய ஒலிகளால் அதிரும் மத்தியக்கிழக்கு ; இஸ்ரேலின் முக்கிய பகுதிகளை பதம் பார்த்த ஈரான்
இஸ்ரேல் - ஈரான் போர் 26-வது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் மிக முக்கிய எரிசக்தி மையமான ஹதேரா மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் நடத்தியுள்ள ஏவுகணைத் தாக்குதல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் மற்றும் இஸ்ரேலின் ஊடகங்கள்…
கலாசாலையில் நாடக தினம்
மார்ச் 27 உலக நாடக தினத்தை மையப்படுத்தியதாக
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆரம்பக் கல்வி மன்றம் செம்முகம் ஆற்றுகைக் குழுவினருடன் இணைந்து நடாத்திய நாடக விழா இன்று 26.03.2026
வியாழக்கிழமை கலாசாலையில் நிகழ்வுகள் கலாசாலையில் இடம்பெற்றன.
கலாசாலை…
போர் நிறுத்தம் செய்ய அமெரிக்காவிற்கு கடும் நிபந்தனைகள் விதித்த ஈரான்?
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக போர் நீடித்து வந்த நிலையில், 5 நாட்களுக்கு தாக்குதலை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரானுடனான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், ஈரானில் சரியான நபர்களுடன் பேசிவருவதாகவும்…
எரிபொருள் விநியோக தட்டுப்பாடு.. முதல் நாடாக ‘அவசர நிலை’ பிரகடனத்தை அறிவித்தது பிலிப்பைன்ஸ்
மணிலா,
வளைகுடா பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பதிலடி நடவடிக்கையாக ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது தாக்குதல் மேற்கொண்டது. இந்த தாக்குதல்களில் ஈரானில்…
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று (26 ) அம்பாறை மாவட்ட செயலக ஏ.ஐ.விக்கிரம கேட்போர் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம். அம்பாறை மாவட்ட செயலாளர் அனுபம மங்கள விக்கிரமாரச்சி …
ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீமை நன்றியுடன் நினைவு கூர்ந்த நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர்
ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீம் காலமான செய்தி எமக்கு மிகவும் துயரத்தை அளிக்கின்றது என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச 5 ஆவது சபையின் 6 ஆவது சபை அமர்வானது…
ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீமிற்கு நிந்தவூர் பிரதேச சபையில் அனுதாப பிரேரணை நிறைவேற்றம்
ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீமிற்கு
நிந்தவூர் பிரதேச சபையில் அனுதாப பிரேரணை நிறைவேற்றம்
video link-
https://fromsmash.com/4vg1FBJnzI-dt
ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீம் காலமான செய்தி எமக்கு மிகவும் துயரத்தை அளிக்கின்றது என…
ஈரானில் போர் அவலம் ; இருநூறுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் உயிரிழப்பு
மோதல் ஆரம்பித்த நாள் முதல் இதுவரை ஈரானில் 243 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஈரான் கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் பெரும்பாலானவர்கள் பாடசாலைகள் மற்றும் குடியிருப்புப்…
ஈரான்–அமெரிக்கா இடையிலான பதற்றம் உச்சக்கட்டம் ; புதிய தரைவழித் தாக்குதல் திட்டம்
ஈரானுக்குள் ஊடுருவிச் சென்று சில முக்கிய இலக்குகளைக் கைப்பற்றும் நோக்கில், தரைவழிப் படைகளை நிலைநிறுத்துவதற்கு அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் இந்த இராணுவ…
தேர்தலில் படுதோல்வி! டென்மார்க் பிரதமர் ராஜிநாமா!
டென்மார்க் பொதுத் தேர்தலில் மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் தலைமையிலான ஆளும் சமூக ஜனநாயகக் கட்சி.
இந்தப் பொதுத்தேர்தலில் கடந்த 1903-ஆம் ஆண்டுக்குப்பின் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது அக்கட்சி.…
டிரம்ப் எல்லை மீறிச் செயல்படுகிறார்! கருத்துக்கணிப்பில் அமெரிக்கர்கள் தகவல்
ஈரான் விவகாரத்தில் டிரம்ப் எல்லை மீறிச் செயல்படுவதாகவும் ஈரானில் தலைவர்கள் கொல்லப்பட்டதில் பெரும்பான்மை அமெரிக்கர்களுக்கு உடன்பாடில்லை என்பதும் சமீபத்திய கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
அதேவேளையில், ஈரானிடம் அணு ஆயுதம்…
மேன்முறையீட்டு பதில் வரும் வரையில் இடமாற்றத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் என யாழில்.…
மேன்முறையீட்டு பதில் வரும் வரையில் தம்மை பழைய நிலையங்களில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் வடமாகாண பொது சேவை ஆணைக்குழு அலுவலகம் முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை சில ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற…
வடக்கில் ‘ஆட்டக்காரி’க்கு பரிந்துரை
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய 'ஆட்டக்காரி' நெல்லினத்தை 'பிராந்திய நெல்லினமாக' உடனடியாகப் பரிந்துரைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வடமாகாண விவசாயிகள் எதிர்நோக்கும் …