ஒமிக்ரோன் வைரஸிடம் சிக்கிய இலங்கை..! முதலாவது தொற்றாளர் அடையாளம்!!!
இலங்கையில் முதலாவது ஒமிக்ரோன் வைரஸ் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தென்னாபிரிக்காவில் இருந்து இலங்கை வந்த ஒருவருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில்…
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் மூவருக்கு கோவிட் தொற்று உறுதி!!
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மூவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உத்தியோகத்தர் ஒருவருக்கு உடலில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து அவருக்கு முன்னெடுக்கப்பட்ட துரித அன்டிஜன்…
யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம்!!…
யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
கோப்பாய் தெற்கு இருபாலையில் உள்ள ஒரு வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது அடுப்பு எரிவதனை அவதானித்த வீட்டு…
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் யாழ் மாநகர முதல்வரை சந்தித்தார்!! (படங்கள், வீடியோ)
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் யாழ் மாநகர முதல்வரை சந்தித்தார் !!
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி (David Holly) யாழ்ப்பாண மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு…
புதிய வேலைத் திட்டத்துடன் களமிறங்கும் மைத்திரி அணி !!
வரவு - செலவுத் திட்டத்தின் பின்னரான விடுமுறையுடன், நாடு முழுவதும் புதிய வேலைத்திட்டத்தை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நடைமுறைப்படுத்தவுள்ளது.
இதனை, முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன…
Litro கேஸ் விநியோகம் இடைநிறுத்தம்!
நாடு முழுவதும் எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மறுஅறிவித்தல் வரை இவ்வாறு எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்தி உள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, எரிவாயு வெடிப்பு உள்ளிட்ட…
மாத்தறை நகர அபிவிருத்தி திட்டத்தை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை!!
நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து மாத்தறை நகர அபிவிருத்தி திட்டத்தை துரிதப்படுத்துமாறு மாத்தறை மாநகர சபைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (02) அறிவித்தார்.
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள், மாத்தறை மாநகர சபை அதிகாரிகள்…
வட்டுக்கோட்டை பிரதேச மருத்துவமனையில் திருட்டு!! (படங்கள்)
வட்டுக்கோட்டை பிரதேச மருத்துவமனையில் கடந்த செவ்வாய் கிழமை(30) இரவு தாதியின் அறை உடைக்கப்பட்டு ஒரு இலட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட பணம் மற்றும் உணவுப் பொருள்கள் திருடப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரி திருமதி றதினி காந்தநேசன் தெரிவித்துள்ளார்.…
100,000 காணி உறுதிப் பத்திரங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை!!
காணி உறுதிப்பத்திரமற்ற சகல காணிகளுக்கும் நடமாடும் சேவைகள் ஊடாக ஸ்வர்ணபூமி, ஜயபூமி உள்ளிட்ட காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படும்.
இம்முறை 100,000 காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று காணி அமைச்சர் எஸ்.எம்.…
24 மணி நேரங்களில் சூறாவளி விருத்தியடையக் கூடிய சாத்தியம்!!
சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு மாகாணத்தில் காலை…
ஊழல் குற்றச்சாட்டு – பிரதமா் திடீா் இராஜிநாமா!
ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடா்ந்து, ஆஸ்திரியா புதிய பிரதமா் அலெக்சாண்டா் ஷாலென்பொ்க் பதவியேற்ற இரண்டு மாதங்களில் தனது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா்.
முன்னாள் பிரதமா் செபாஸ்டியன் கா்ஸ் ராஜிநாமாவைத் தொடா்ந்து, கடந்த…
வன பாதுகாப்பு பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையங்களை கடந்த அரசாங்கமே அகற்றியது.!! (படங்கள்)
கொஸ்கெலே வன பாதுகாப்பு பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையங்களை கடந்த அரசாங்கமே அகற்றியது. அத்துடன் கடந்த அரசாங்கத்துடன் கைகோர்த்து செயற்பட்ட அரச அதிகாரிகளும் இதற்குப் பொறுப்புக் கூறவேண்டும் என ஆளும் தரப்பு பிரதம கொறடா அமைச்சர் ஜோன்ஸ்டன்…
கன்னி பெண்களை மட்டும் கடத்திக் கொண்டு போகும் டிராகன்!! (வினோத வீடியோ)
கன்னி பெண்களை மட்டும் கடத்திக் கொண்டு போகும் டிராகன்
பருமனான குழந்தைகளுக்கு டீடாக்ஸ் டயட்?! (மருத்துவம்)
சினிமா பிரபலங்கள், மாடலிங் கலைஞர்கள், பாடி பில்டர்கள் பின்பற்றி வந்த டீடாக்ஸ் டயட்டை தற்போது நடுத்தர வர்க்கத்தினரும் பின்பற்றி வருகிறார்கள். அத்துடன் பருமனான தங்கள் குழந்தைகளுக்கும் டீடாக்ஸ் டயட்டைப் பரிந்துரைப்பதாகவும் கேள்விப்படுகிறோம்.…
பண்ணைத் தொழில்: பலபடிகள் மேல்… !! (கட்டுரை)
“படிக்காமல் மாடு மேய்க்கப் போறியே” என, பாடசாலை நாள்களில், எங்களை ஆசிரியர்களும் பெற்றோரும் உற்றாரும் அவ்வப்போது அன்பாகவும் இறுக்கமாகவும் கண்டித்த சம்பவங்கள், எங்கள் எல்லோருக்கும் நிறையவே உள்ளன.
எங்கே எம் பிள்ளைகள் படிக்காது இருந்தால்,…
ஒமிக்ரோன் வைரஸை தடுக்கு இலங்கை தயார் !!
ஒமிக்ரோன் வைரஸை தடுப்பதற்கு நாடு தயார்´ என்ற தலைப்பில் இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி ஊடக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பின் போதே இக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக வைத்திய பீடத்தின் நுண்நுயிர்…
7 உணவகங்களுக்கு அபதாரம் – நீதிமன்றம் தீர்ப்பு!!
மட்டக்களப்பு நகர் பகுதியில் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற தவறிய பிரபலமான 3 உணவகங்கள் உட்பட 7 உணவங்களை தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 70 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் இன்று…
குளவி கொட்டுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழப்பு!!
திருகோணமலை - தென்னமரவாடி பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் இன்று (02) காலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த கனகசபை குகநாதன் (69 வயது)…
யாழ்ப்பாணம் – ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் திறந்து வைக்கப்பட்டது!! (படங்கள்,…
யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களின் "தூய நகரம்" திட்டத்திற்கு அமைவாக தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகர் வாமதேவன் தியாகேந்திரனின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் திறந்து வைக்கப்பட்டது .…
வவுனியா – மன்னர் வீதியில் தனியார் பேரூந்து மற்றும் கார் சாரதிகள் வீதியை மறித்து…
வவுனியா - மன்னர் வீதியில் தனியார் பேரூந்து மற்றும் கார் சாரதிகள் வீதியை மறித்து முரண்பாடு: 30 நிமிடங்கள் பாதிப்படைந்த போக்குவரத்து
வவுனியா, மன்னார் வீதியில் பயணித்த தனியார் பேரூந்து ஒன்றும் கார் ஒன்றும் வீதியை மறித்து முரண்பட்டமையால் அவ்…
யாழில் கரையொதுங்கும் சடலங்கள் – 6 நாளில் 6 சடலங்கள் கரையொதுங்கியுள்ளன!
யாழ்.மாவட்ட கடற்கரையோரங்களில் தொடர்ந்து சடலங்கள் கரையொதுங்கி வருகின்றன.
பருத்தித்துறை சக்கோட்டை கடற்கரையிலும் , மருதங்கேணி கிழக்கு சுண்டிக்குளம் கடற்கரையிலும் இன்றைய தினம் இரு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.
இன்றைய தினம் கரையொதுங்கிய…
மகளின் வழக்கு விசாரணைகள் கிடப்பில்: ஹரிஸ்ணவியின் தந்தை ஆதங்கம்!!
பெண்களுக்கு எதிரான வன்முறை தினமான நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை கடைப்பிடிக்கப்பட்டு வரும் இத்தினத்திலாவது எனது மகளின் படுகொலைக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் முன்வர வேண்டும் என ஹரிஸ்ணவியின்…
ஒமிக்ரான் வைரஸ் எதிரொலி: இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க சீரம் நிறுவனம்…
கொரோனாவின் உருமாறிய வைரசான ஒமிக்ரான் தென் ஆப்பிரிக்காவில் தோன்றி, இப்போது உலக நாடுகளில் கால் தடம் பதிக்கத்தொடங்கி உள்ளது. இந்த வைரஸ் 50 உருமாற்றங்களை தன்னிடம் கொண்டிருப்பதால் மோசமான ஒன்று என்று விஞ்ஞானிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்த…
கரிப்பூர் விமான நிலையத்தில் டிராலியில் கடத்தி வந்த 3.9 கிலோ தங்கம் பறிமுதல்…!!
வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு வரும் விமானங்களில் தங்கம் கடத்தலை தடுக்க சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில் மலப்புரம், கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஜெட்டாவில் இருந்து ஒரு விமானம்…
BOI உறுப்பினர்கள் சிலர் பதவி விலகல்!!
இலங்கை முதலீட்டு சபையின் (BOI) முக்கிய உறுப்பினர்கள் சிலர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை முதலீட்டு சபையின் அறிக்கையின்படி அதன் தலைவர், குழும பணிப்பாளர்கள் மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகியோரே இவ்வாறு பதவி விலகியுள்ளதாக…
என்னை நிருபர் என்றனர் – நிருபர் அல்ல, ஆசிரியர் என்று கூறினேன்!
ஊடகவியலாளர்களால் கூட புரிந்து கொள்ள முடியாத வகையில் இந்த நாட்டை கையாளுவதற்கு பல்வேறு சக்திகள் செயற்படுகின்றன என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
வெகுசன ஊடக அமைச்சினால் இலங்கையில் முதல் முறையாக ஊடகவியலாளர்களுக்கு ´அசிதிசி காப்புறுதி´…
காற்று மாசு பாதிப்பு- டெல்லியில் காலவரம்பின்றி பள்ளிகள் மூடப்படும் என அறிவிப்பு…!!
டெல்லியில் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு பிறகு காற்று மாசின் அளவு அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
இது தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. காற்று மாசில் இருந்து காத்துக் கொள்ளும் வகையில் இளைஞர்களுக்கு…
2.8 மில்லியன் மற்றும் 26 சிம் கார்டுகளுடன் பெண் ஒருவர் கைது!!
டுபாயில் தலைமறைவாகியுள்ள போதைப் பொருள் கடத்தல்காரன் ஒருவனுக்கு உதவிய பெண் ஒருவர் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்.
29 வயதுடைய பெண் தெஹிவளை, நெதிமால பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயில் தலைமறைவாகியுள்ள போதைப் பொருள்…
2022 ஆண்டில் மக்கள் முகம் கொடுக்கும் பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு !!
பின்தங்கிய கிராம அபிவிருத்தி வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதாரப் பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வழிகாட்டலில் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபைக்குட்பட்ட காயங் கேணி பிரதேசத்தில் இரண்டு…
பாகிஸ்தான் அமைச்சர்களின் வெளிநாட்டு பயணத்துக்கு தடை – பிரதமர் இம்ரான்கான்…
பாகிஸ்தான் நாட்டு அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கு பிரதமர் இம்ரான்கான் திடீரென்று தடை விதித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. மத்திய அமைச்சரவை உறுப்பினர்கள் அனுமதியின்றி வெளிநாடு செல்வதை தடை செய்துள்ளதாகவும்,…
ஒரு வாரத்தில் ஐந்தாவது சடலம் கரையொதுங்கியது!!
யாழ்.குடாநாட்டில் ஒரே வாரத்தில் ஐந்து சடலங்கள் கரையொதுங்கியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, நெடுந்தீவு, வடமராட்சி கிழக்கு பகுதிகளில் நான்கு சடலங்கள் கரையொதுங்கி இருந்தன.
இந்நிலையில், இன்று…
சவுதியில் ஒமிக்ரான் வைரஸ் நுழைந்தது…!!!
உலகை அச்சுறுத்தி வருகிற ஒமிக்ரான் வைரஸ், சவுதி அரேபியாவிலும் நுழைந்து விட்டது. வடக்கு ஆப்பிரிக்க நாடு ஒன்றில் இருந்து வந்த ஒருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட நபரும், அவரது நெருங்கிய தொடர்புகளும் அடையாளம்…
பாட்டலிக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை வாசிப்பு!!
போலியான சாட்சிகளை உருவாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று வாசிக்கப்பட்டது.
2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில்…
ஹோண்டுராசில் முதல் பெண் அதிபர் தேர்வு…!!
லத்தீன் அமெரிக்க நாடான ஹோண்டுராசில் கடந்த 12 ஆண்டுகளாக வலதுசாரி கட்சியான தேசிய கட்சியின் ஆட்சி நடந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந்தேதி அங்கு அதிபர் தேர்தல் நடந்தது. இதில் அதிபர் பதவிக்காக ஆளும் தேசிய கட்சியின் சார்பில்…