ஒமிக்ரான் வைரஸ் எதிரொலி: இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க சீரம் நிறுவனம்…
கொரோனாவின் உருமாறிய வைரசான ஒமிக்ரான் தென் ஆப்பிரிக்காவில் தோன்றி, இப்போது உலக நாடுகளில் கால் தடம் பதிக்கத்தொடங்கி உள்ளது. இந்த வைரஸ் 50 உருமாற்றங்களை தன்னிடம் கொண்டிருப்பதால் மோசமான ஒன்று என்று விஞ்ஞானிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்த…
கரிப்பூர் விமான நிலையத்தில் டிராலியில் கடத்தி வந்த 3.9 கிலோ தங்கம் பறிமுதல்…!!
வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு வரும் விமானங்களில் தங்கம் கடத்தலை தடுக்க சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில் மலப்புரம், கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஜெட்டாவில் இருந்து ஒரு விமானம்…
BOI உறுப்பினர்கள் சிலர் பதவி விலகல்!!
இலங்கை முதலீட்டு சபையின் (BOI) முக்கிய உறுப்பினர்கள் சிலர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை முதலீட்டு சபையின் அறிக்கையின்படி அதன் தலைவர், குழும பணிப்பாளர்கள் மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகியோரே இவ்வாறு பதவி விலகியுள்ளதாக…
என்னை நிருபர் என்றனர் – நிருபர் அல்ல, ஆசிரியர் என்று கூறினேன்!
ஊடகவியலாளர்களால் கூட புரிந்து கொள்ள முடியாத வகையில் இந்த நாட்டை கையாளுவதற்கு பல்வேறு சக்திகள் செயற்படுகின்றன என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
வெகுசன ஊடக அமைச்சினால் இலங்கையில் முதல் முறையாக ஊடகவியலாளர்களுக்கு ´அசிதிசி காப்புறுதி´…
காற்று மாசு பாதிப்பு- டெல்லியில் காலவரம்பின்றி பள்ளிகள் மூடப்படும் என அறிவிப்பு…!!
டெல்லியில் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு பிறகு காற்று மாசின் அளவு அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
இது தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. காற்று மாசில் இருந்து காத்துக் கொள்ளும் வகையில் இளைஞர்களுக்கு…
2.8 மில்லியன் மற்றும் 26 சிம் கார்டுகளுடன் பெண் ஒருவர் கைது!!
டுபாயில் தலைமறைவாகியுள்ள போதைப் பொருள் கடத்தல்காரன் ஒருவனுக்கு உதவிய பெண் ஒருவர் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்.
29 வயதுடைய பெண் தெஹிவளை, நெதிமால பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயில் தலைமறைவாகியுள்ள போதைப் பொருள்…
2022 ஆண்டில் மக்கள் முகம் கொடுக்கும் பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு !!
பின்தங்கிய கிராம அபிவிருத்தி வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதாரப் பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வழிகாட்டலில் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபைக்குட்பட்ட காயங் கேணி பிரதேசத்தில் இரண்டு…
பாகிஸ்தான் அமைச்சர்களின் வெளிநாட்டு பயணத்துக்கு தடை – பிரதமர் இம்ரான்கான்…
பாகிஸ்தான் நாட்டு அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கு பிரதமர் இம்ரான்கான் திடீரென்று தடை விதித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. மத்திய அமைச்சரவை உறுப்பினர்கள் அனுமதியின்றி வெளிநாடு செல்வதை தடை செய்துள்ளதாகவும்,…
ஒரு வாரத்தில் ஐந்தாவது சடலம் கரையொதுங்கியது!!
யாழ்.குடாநாட்டில் ஒரே வாரத்தில் ஐந்து சடலங்கள் கரையொதுங்கியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, நெடுந்தீவு, வடமராட்சி கிழக்கு பகுதிகளில் நான்கு சடலங்கள் கரையொதுங்கி இருந்தன.
இந்நிலையில், இன்று…
சவுதியில் ஒமிக்ரான் வைரஸ் நுழைந்தது…!!!
உலகை அச்சுறுத்தி வருகிற ஒமிக்ரான் வைரஸ், சவுதி அரேபியாவிலும் நுழைந்து விட்டது. வடக்கு ஆப்பிரிக்க நாடு ஒன்றில் இருந்து வந்த ஒருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட நபரும், அவரது நெருங்கிய தொடர்புகளும் அடையாளம்…
பாட்டலிக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை வாசிப்பு!!
போலியான சாட்சிகளை உருவாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று வாசிக்கப்பட்டது.
2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில்…
ஹோண்டுராசில் முதல் பெண் அதிபர் தேர்வு…!!
லத்தீன் அமெரிக்க நாடான ஹோண்டுராசில் கடந்த 12 ஆண்டுகளாக வலதுசாரி கட்சியான தேசிய கட்சியின் ஆட்சி நடந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந்தேதி அங்கு அதிபர் தேர்தல் நடந்தது. இதில் அதிபர் பதவிக்காக ஆளும் தேசிய கட்சியின் சார்பில்…
பாரிய பைசர் தடுப்பூசி தொகை இலங்கைக்கு…!!
இதுவரை இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பைசர் தடுப்பூசியின் மிகப் பெரிய தொகை இன்று (02) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அதன்படி, 1,503,450 டோஸ் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண…
மேலும் 341 பேர் பூரண குணம்!!
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 341 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 541,124 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல்,…
யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம்!! (படங்கள்,…
யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
நல்லூர் கோவில் வீதியில் உள்ள ஓரு வீட்டில் மதிய உணவு தயாரித்துக்கொண்டிருந்த போது அடுப்பு எரிவதனை அவதானித்த வீட்டு உரிமையாளர் வெளியில்…
வீடு வீடாக செல்லும் ஜனாதிபதி விசாரணைக் குழு!!
எரிவாயு வெடிப்பு தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை குழு, சம்பவங்கள் பதிவாகிய வீடுகளுக்குச் சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவாகும் எரிவாயு தொடர்பான வெடிப்புகள் குறித்து ஆராய்ந்து…
இளைஞர் சமுதாயத்திற்கு பாலியல் கல்வியின் அவசியம்!!
கடந்த ஐந்தாண்டுகளில் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர் சமுதாயத்தில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பாலின கல்வி தொடர்பில் இளைஞர்கள்…
அதிரடி காட்டிய பேஸ்புக்! 500 கணக்குகள் முடக்கம்!!
போலி கணக்குகளைப் பயன்படுத்தி போலியான செய்திகளைப் பரப்புவது சமூக ஊடக வலையமைப்புகள் எதிர்கொள்ளும் பெரும் பிரச்சனையாகும்.
இதற்கு தீர்வு காண குறித்த நிறுவனங்கள் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி வருகின்றன.
இதற்கமைய, பேஸ்புக் Meta Platforms,…
அடையாள மௌன தொழிற்சங்கப் போராட்டமொன்று இடம்பெற்றது!!
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் அடையாள மௌன தொழிற்சங்கப் போராட்டமொன்று இடம்பெற்றது.
அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவின் தீர்மானத்துக்கமைய நீண்டகாலமாக நிலவிவரும்…
மாதகல் காணிகளை கடற்படைக்கு வழங்குவதாக தான் ஒருபோதும் கருத்து தெரிவிக்கவில்லை –…
யாழ்ப்பாணம் - மாதகல் காணிகளை கடற்படைக்கு வழங்குவதாக தான் ஒருபோதும் கருத்து தெரிவிக்கவில்லை என வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் கடற்படைக்கு மாதகல் காணிகளை வழங்குவதாக தெரிவித்ததாக சில ஊடகங்களில்…
போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படுமா? -மத்திய அரசு பதில்..
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது சுமார் 700 விவசாயிகள் உயிரிழந்திருப்பதாகவும் அவர்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றனர். காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இதனை…
நாவலனின் நிதியுதவியில் சரவணை-நாரந்தனையில் பாரிய சிரமதான செயற்பாடு ( படங்கள் இணைப்பு)
வடக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீடு மூலமாக வீதி அபிவிருத்தி திணைக்களம் ( RDD ) ஊடாக 2 . 7 கீலோமீற்றர் நீளமான சரவணை - நாரந்தனை வீதியானது இரண்டு கோடி ரூபாய் முப்பத்திரண்டு லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்படுகின்றது .…
மாதகல் காணி தொடர்பில் ஆளுநர் மக்களுடன் கலந்துரையாடல்!! (படங்கள், வீடியோ)
யாழ்ப்பாணம் - மாதகல் பகுதியில் கடற்படையிரின் பயன்பாட்டுக்கென அளவீடு செய்ய முற்பட்ட காணிகள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை வடக்கு மாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா இன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் சந்தித்து…
“மீளுருவாக்கப்பட்ட ஆரியகுளம்” – பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்!! (படங்கள்)
ஆரியகுளம் என்ற பெயர் யாழ்ப்பாண அரசைத் தோற்றுவித்த ஆரியச்சக்கரவரத்திகளின் ஆட்சியை நினைவுபடுத்திக் காட்டும் ஒரு மரபுரிமைச் சின்னம் என்பது உறுதியாகத் தெரிகின்றது. இதை மறுதலித்துக் கூறுவதற்கு வேறு எந்த ஆதாரங்களும் காணப்படவில்லை என பேராசிரியர்…
வவுனியாவிலும் எரிவாயு அடுப்பு வெடிப்பு!! (படங்கள்)
வவுனியா, வேரகம அரச ஊழியர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தில் உள்ள வீடொன்றில் நேற்று எரிவாயு அடுப்பொன்று வெடித்துள்ளதாக பிரதேசவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த வீட்டில் இருந்த பெண் சமையல் செய்து விட்டு எரிவாயு அடுப்பினை நிறுத்தி…
கேரளாவில் ஒரே நாளில் 5,405 பேருக்கு கொரோனா பாதிப்பு…!!
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40,535 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், கேரளாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 51,35,390 ஆக அதிகரித்துள்ளது.…
வவுனியா கூமாங்குளத்தில் காணி தகராறு காரணமாக கைகலப்பு: 3 பெண்கள் உட்பட 4 பேர்…
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் காணி தகராறு காரணமாக ஏற்பட்ட கைகலப்பில் மூன்று பெண்கள் உட்பட 4 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று (01.12) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும்…
ரூ.18000 கோடியில் நலத்திட்டங்கள்- 4ம் தேதி டேராடூன் செல்கிறார் பிரதமர் மோடி…!!
18000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கும், நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைக்கவும் பிரதமர் மோடி வரும் 4ம் தேதி (சனிக்கிழமை) உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் செல்கிறார்.
11 வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல்…
டுவிட்டரின் புதிய சிஇஓ பராக் அகர்வாலுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?…!!
‘பேஸ்புக்’குக்கு அடுத்தபடியாக பிரபலமான சமூக வலைத்தளமாக விளங்கி வருவது டுவிட்டர். இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக கடந்த 2017-ம் ஆண்டு முதல் இருந்து வந்த, ஜாக் டோர்சி பதவி விலகுவதாக அண்மையில் அறிவித்தார். இதை தொடர்ந்து, டுவிட்டரின்…
டிசம்பர் மாதத்தில் இயல்பை விட கூடுதலாக மழை பெய்யும் – இந்திய வானிலை ஆய்வு மையம்..!!
இந்தியாவில் நடப்பு ஆண்டு பருவமழை நன்றாக பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் நவம்பர் மாதம் கொட்டி தீர்த்தது. இதனால், தமிழகம் முழுவதும் நீர் நிலைகள் நிரம்பின. பல இடங்கள் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், டிசம்பர்…
ஜப்பானில் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி தொடக்கம்…!!
ஜப்பானில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி இயக்கம் கடந்த பிப்ரவரி மாத மத்தியில் தொடங்கியது. ஆரம்பத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்து வந்த நிலையில், மே மாதத்துக்கு பிறகு அது அதிகரித்தது.
அதன்படி தற்போது…
மாவோயிஸ்ட்டுகளின் வன்முறை வெகுவாக குறைந்துள்ளது -மத்திய அரசு தகவல்…!!
இந்தியாவில் மாவோயிஸ்ட்டுகளின் வன்முறை சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா? என்றும், அதன்மூலம் உயிரிழப்பு சம்பவங்கள் குறைந்துள்ளதா? என்றும் பாஜகவைச் சேர்ந்த எம்.பி. விஜய் பால்சிங் தோமர் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார்.
அதற்கு…
கலவரம் எதிரொலி… சாலமன் தீவுகளுக்கு ராணுவத்தை அனுப்பும் நியூசிலாந்து…!!
தென்பசிபிக் பெருங்கடலில் நூற்றுக்கணக்கான தீவுகளைக் கொண்ட நாடு சாலமன் தீவுகள். இந்நாட்டின் பிரதமர் மானசே சோகவரே, சமீபத்தில் தைவானுடனான தூதரக உறவை துண்டித்துவிட்டு சீனாவுடன் தூதரக உறவை ஏற்படுத்தினார். சீனாவிடம் நெருக்கம் காட்டுவதற்கு…
உலக சுகாதார நிறுவனம் விடுத்த புதிய எச்சரிக்கை…!!
உலகின் 23 நாடுகளில் ஒமிக்ரோன் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் இது மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த புதிய வகை ஒமிக்ரோன் வைரஸ் பாதிப்பைத்…