;
Athirady Tamil News

பனிச்சிறுத்தையுடன் செல்ஃபி எடுக்க முயற்சித்த இளம்பெண்ணிற்கு நேர்ந்த கதி

வடக்கு சீனாவில் வனவிலங்கு ஒன்றிற்கு மிக அருகில் சென்று செல்ஃபி எடுக்க முயன்ற இளம்பெண் ஒருவர், பனிச்சிறுத்தையின் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்துள்ளார். வடக்கு சீனாவின் ஃபுன்யூன் கவுண்டியில் (Fuyun County) அமைந்துள்ள புகழ்பெற்ற…

யாழ்ப்பாணத்திலிருந்து பாதுகாப்புப் படைத் தலைமையக அகற்றப்படாது!

யாழ்ப்பாணத்திலிருந்து பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்றும் எந்த திட்டமும் இல்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சமூகத்திற்குள் இது போன்ற தவறான மற்றும் ஆதாரமற்ற தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்…

ராஜபக்ஷ குடும்பத்திற்கு அடுத்த சிக்கல் ; முக்கிய நபரை கைது செய்ய உத்தரவு

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் இளைய புதல்வர் ஷமீந்திர ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கின் மூன்றாவது சந்தேக நபராக சமல்…

அமெரிக்கா தாக்கினால் பெரிய போர் வெடிக்கும் ; ஈரான் உச்ச தலைவர் எச்சரிக்கை

''அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தால், பெரிய அளவில் போர் வெடிக்கும் என மேற்காசிய நாடான ஈரானில் நிலவி வரும் பொருளாதார பிரச்னைகள் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து, கடந்த டிசம்பர் முதல் அங்கு போராட்டம் நடந்து வருகிறது.…

பேராதனை பல்கலைகழகத்தில் 6 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி எட்டு பேர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குளவி கொட்டுதலால் பாதிக்கப்பட்டவர்களில் ஆறு மாணவர்களும் இரண்டு ஊழியர்களும்…

பாகிஸ்தானில் ராணுவம்-பலூசிஸ்தான் ஆயுதக் குழு உச்சக்கட்ட மோதல்!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஆயுதமேந்திய பிரிவினைவாதக் குழு நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, அந்நாட்டு ராணுவம் நடத்திய நடவடிக்கையில் கடந்த 40 மணி நேரத்தில் 145 கிளா்ச்சியாளா்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இந்த மோதலில் ராணுவ…

அமெரிக்கா தாக்கினால் பிராந்தியப் போா் வெடிக்கும்: கமேனி எச்சரிக்கை!

‘ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அது ஒட்டுமொத்த மத்திய கிழக்குப் பிராந்தியத்திலும் ஒரு பெரும் போராக உருவெடுக்கும்’ என ஈரானின் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.‘ ஈரானில் அண்மையில் நடைபெற்ற மக்கள்…

அமெரிக்க குடியேற்றச் சோதனையில் கைதான 5 வயது சிறுவனை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் குடியேற்றச் சோதனையில் கைது செய்யப்பட்டு, தடுப்பு மையத்துக்கு அனுப்பப்பட்ட 5 வயது சிறுவன் லியாம் கொனேஜோ ராமோஸ், அவனது தந்தை அட்ரியன் அலக்சாண்டா் ஆகிய இருவரையும் உடனடியாக விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றம்…

திருகோணமலையில் வீதியில் மீட்கப்பட்ட சடலத்தால் பரபரப்பு

திருகோணமலை, திருஞானசம்பந்தர் வீதியில் அமைந்துள்ள பாதசாரிக் கடவையில் இன்று (02) காலை நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீதியில் கிடந்த நபரை பார்த்த பொது மக்கள் இது தொடர்பில் உடனடியாக…

சி.சி.டி.வியில் பதிவான கோர விபத்து; பெண் உயிரிழப்பு

அநுராதபுரம், மாத்தளை சந்திப் பகுதியில் இன்று (02) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார். உயிரிழந்த பெண் வீதியை கடக்க முற்பட்டபோது, மிகிந்தலை திசையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில்…

மரணம் வரவில்லை; யாழில் முதியவரின் விபரீத முடிவால் அதிர்ச்சி

யாழ்ப்பாணம் நல்லூர் - ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த 96 வயதான முதியவர் ஒருவர் தனக்கு வயதாகியும் மரணம் வரவில்லை என்ற விரக்தியில் நேற்று (01) தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளதாக கூறப்படுகின்றமை துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.…

ஈரானில் வெடித்து சிதறிய துறைமுக நகர கட்டடம் ; தொடரும் பரபரப்பு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கியத் துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் பகுதியில் இன்று 8 மாடி கட்டிடம் ஒன்றில் திடீரென சக்திவாய்ந்த வெடிப்பு ஏற்பட்டது. இதில் ஒரு நபர் உயிரிழந்ததுடன், 14 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக…

அவசரமாக தரையிறக்கப்பட்ட தாய்லாந்து விமானம் ; உள்ளாடையுடன் குதிக்க முயன்ற பயணி

வியட்நாமின் நா ட்ராங் (Nha Trang) நகரில் இருந்து தாய்லாந்து தலைநகர் பெங்கொக் நோக்கிப் பயணித்த ஏர் ஏசியா (AK647) விமானத்தில், ரஷ்ய மொழி பேசும் பயணி ஒருவர் அநாகரீகமாக நடந்துகொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணிநேரம் 40…

யாழ். அரியாலை கிழக்கு ஈரநில பிரதேசத்தில் உலக ஈர நில தினம் அனுஷ்டிப்பு!

ஈர நிலங்களின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் சூழலியல் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் சர்வதேச உலக ஈர நில தினம் இன்றைய தினம் (02.02.2026) கடைப்பிடிக்கப்படுகிறது.   அந்தவகையில் யாழ் மாவட்ட மத்திய

ஊர்காவற்றுறையில் வீடமைப்புத் திட்டத்திற்காக சிவகுரு ஆதீனத்தினால் காணி அன்பளிப்பு

ஊர்காவற்றுறையில் வீடமைப்புத் திட்டத்திற்காக சிவகுரு ஆதீனத்தினால் 15 ஏக்கர் காணி அன்பளிப்பு செய்வதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களுக்கும் சிவகுரு ஆதீன நம்பிக்கை நிதியத்தின் தலைவர் வேலவன் சுவாமி…

மயிலிட்டி விபத்து – ஒருவர் உயிரிழந்துள்ளார்

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மயிலிட்டி பகுதியில் துவிச்சக்க வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவரை இராணுவ வாகனம் மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக…

ராஃபா எல்லை மீண்டும் திறப்பு: காஸாவுக்குள் நுழைந்த மனிதாபிமான உதவிகள்!

இஸ்ரேல்-ஹமாஸ் போா்நிறுத்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமான, எகிப்து-காஸா இடையிலான ராஃபா எல்லை ஞாயிற்றுக்கிழமை சோதனை அடிப்படையில் திறக்கப்பட்டது. இஸ்ரேல் ராணுவத்தின் கண்காணிப்புடன், சா்வதே நாடுகள் அனுப்பிய மனிதாபிமன உதவிப் பொருள்களை ஏற்றிவந்த…

7 ஆண்டுகளுக்கு பிறகு தூதரகம் திறப்பு வெனிசுலாவுக்கு சென்ற அமெரிக்கா தூதர்

போதை பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க ராணுவம் கைது செய்து அழைத்து சென்றது. இதையடுத்து அங்கு இடைக்கால அழைத்து சென்றது. இதையடுத்து, அதிபராக நியமிக்கப்பட்ட டெல்சி ரோட்ரிக்ஸ் அரசாங்கம் அமெரிக்காவுடன்…

10 லட்சம் செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலை நிறுத்தப்படும் – எலான் மஸ்க் அறிவிப்பு

வாஷிங்டன், உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா, எக்ஸ் வலைத்தளம், ஸ்டார்லிங்க் போன்ற நிறுவனங்களுக்கு சொந்தக்காரரும் ஆனவர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தை நிறுவி விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார். ஏற்கனவே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்…

இரகசிய தகவலால் வசமாக சிக்கிய உயர்தர மாணவர்கள் ; சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி

உயர்தர பரீட்சை எழுதவிருக்கும் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட அவர்களுக்கு கஞ்சா போதைப்பொருளை விநியோகித்த நபர் ஒருவருமாக மூவர் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். லுணுகலை அலகொல்கம பகுதியில் 4850 மில்லி கிராம்…

சமய நடவடிக்கைக்காக சென்ற இரு பிள்ளைகளின் தாய் விபத்தில் பலி

மொனராகலை-வெல்லவாய வீதியில் மல்வத்தவெல சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிள் மோதியதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் நேற்று (01) மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் உயிரிழந்ததாக வெல்லவாய பொலிஸார்…

வங்காளதேசத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.0 ஆக பதிவு

டாக்கா, வங்காளதேசத்தில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியாவில் திரிபுராவின் தர்மநகர் பகுதியில் இருந்து வடக்கே 53 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக பதிவாகி இருந்தது.…

இலங்கை வாழ் பெற்றோரை அதிர வைத்த மோசமான செயல்! பாரிய வலையமைப்புடன் சிக்கிய கும்பல்

கண்டியில் 36 சிறுவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி, அதனை வீடியோவாக பதிவு செய்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவரும், பொறியியலாளர் ஒருவரும் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோகத் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். பேராதனை…

யாழில்.சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட சம்பவம் – மருத்துவர்களை கைது செய்ய…

யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ தவறால் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டமை தொடர்பில் பொலிசாரின் விசாரணைகள் தொடர்பில் நீதிமன்றம் கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளது. பொலிசரின் இத்தகைய செயற்பாடு …

20 நாள் குழந்தையை கிணற்றில் வீசிய குரங்கு – உயிரை காப்பாற்றிய டயாப்பர்

20 நாள் குழந்தையை குரங்கு கிணற்றில் வீசியதில், குழந்தை அணிந்திருந்த டயாப்பர் அதன் உயிரை காப்பாற்றியுள்ளது. + குழந்தையை கிணற்றில் வீசிய குரங்கு சத்தீஸ்கரின் ஜஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் அமைந்துள்ள செவ்னி கிராமத்தில் அரவிந்த் ரத்தோர் மற்றும்…

உலக பெருமஞ்சத்தில் எழுந்தருளிய இணுவைக்கந்தன்

இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு உலகப் பெருமஞ்சம் வீதியுலா நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று, ஆறுமுகசுவாமி , வள்ளி தெய்வானை சமேதரராய் , உலக பெருமஞ்சத்தில்…

வடக்கு கிழக்கில் பறிபோகும் தமிழர் காணிகள் – அரசாங்கத்திற்கு எதிர்ப்பை பதிவு செய்ய…

தமிழ் இனப் பரம்பலை சிதைக்கும் கிவுள் ஓயா திட்டத்திற்கு எதிராக அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணைய வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.…

லண்டனில் பாலர் பாடசாலையொன்றில் தீவிபத்து

லண்டனில் உள்ள பாலர்பாடசாலையொன்றில் நேற்று முன்தினம் (31) நள்ளிரவு தீவிபத்து ஏற்பட்டுள்ளது. லூயிஷாமின் கேட்போர்டில்உள்ள ருஷே கிரீன் பாலர்பாடசாலையிலேயே இந்த தீவிபத்து சம்பவம் பதிவாகியுள்ளது. மூன்று மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க…

சுதந்திர தினம் கரிநாள் – பேரணிக்கு வலுசேர்க்க அழைப்பு

சுதந்திர தினம் கரிநாள் என பிரகடனபடுத்தி வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணிக்கு அனைத்து தரப்புக்களும் பங்கேற்று வலுச்சேர்க்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்தனர். யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம்…

மஞ்சத்தில் எழுந்தருளிய நல்லூரான்

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச திருநாள் சிறப்பு வழிபாடுகள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மிக சிறப்பாக நடைபெற்றது. மாலை விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்த மண்டப பூஜை இடம்பெற்று , வள்ளி தெய்வானை சமேதரராய் வேல்…

பாபா வாங்கா கணிப்பு படி உலகம் அழிவதற்கு இன்னும் எத்தனை வருடம் மீதமுள்ளது தெரியுமா?

பாபா வாங்காவின் கணிப்பு மீண்டும் ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது, ஏனெனில் அது மனிதகுலத்தின் அழிவுக்கு ஏற்கெனவே ஒரு திகதி நிர்ணயிக்கப்பட்டுவிட்டதாகக் கூறுகிறது. பாபா வங்கா 5079 ஆம் ஆண்டில் மனிதகுலத்தின் இறுதி அழிவு நிகழும் என்று…

ரஷியா – உக்ரைன் போா்: அடுத்தகட்ட அமைதிப் பேச்சு பிப்.4-ல் தொடக்கம்!

ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான 2-ஆம் கட்ட முத்தரப்பு அமைதிப் பேச்சுவாா்த்தை, ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகா் அபுதாபியில் வரும் பிப். 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறும் என உக்ரைன் அதிபா் ஸெலன்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.…

திடீரென அதிகரிக்கும் பேருந்து கட்டணங்கள்.. வெளியான எச்சரிக்கை

எதிர்வரும் மாதங்களில் பேருந்து கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை சிறிதளவு குறைக்கப்பட்ட போதிலும், இந்நிலை ஏற்படலாம் என…

“யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது T20 உலகக்கிண்ணம்: ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!”

T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் நேற்று (01)யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அருகில் , நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு அருகிலும், துரையப்பா விளையாட்டு…