;
Athirady Tamil News

சிம் கார்டுகளில் இருந்து 191 கிராம் தங்கம் உருவாக்கிய நபர்

சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் பழைய சிம் கார்டுகளில் இருந்து தங்கம் உருவாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. சிம் கார்டுகளில் இருந்து தங்கம் சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில் உள்ள ஹுய்சோ நகரை சேர்ந்தவர் கியோவோ. பழைய கழிவு பொருட்களை சுத்திகரித்து…

வடமாகாண சபையின் சுதந்திர தினம்

இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தின விழா வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபைக்கட்டடத் தொகுதியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.  வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதி செயலகத்தின் விசேட…

இஸ்ரேல் ஜனாதிபதி வருகையால் ஆஸியில் போராட்டங்கள் தடை

இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹர்சக்கின் அவுஸ்திரேலிய வருகைக்கு எதிராக சிட்னியில் போராட்டங்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அங்கு போராட்டங்கள்மீதான தடையை நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் நீடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிட்னி, போண்டி…

GovPay செயலி ஊடாக 46,635 சாரதிகள் அபராதம்!

நடப்பாண்டில் GovPay செயலி ஊடாக 46,635 சாரதிகள் போக்குவரத்து அபராதங்களை செலுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் ஜனவரி 1 முதல் ஜனவரி 24 வரை மாத்திரம் 11,715 சாரதிகள் இந்த செயலியைப் பயன்படுத்தியுள்ளனர். இந்த…

ஆசிரியர் திட்டியதால் மூன்றாவது மாடியில் இருந்து குதித்த மாணவன் ; இலங்கையில் பகீர் சம்பவம்

பாணந்துறையிலுள்ள பிரபல தனியார் பாடசாலையில் ஆசிரியர் கண்டித்ததன் காரணமாக மனமுடைந்த மாணவர் ஒருவர் மூன்றாவது மாடியிலிருந்து குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் மாணவன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக…

பட்டதாரி ஆசிரியர் சேவை ஆட்சேர்ப்பு; வர்த்தமானி வெளியீடு

இலங்கையின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு அரச சேவையில் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டித்தெரிவு தொடர்பான அசாதாரண வர்த்தமானி அறிவிப்பு…

தனது குடும்பத்தை காப்பாற்ற 4 கி.மீ தூரம் நீந்தி வந்த 13 வயது சிறுவன்

அஸ்திரேலியாவில் , 13 வயது சிறுவன் ஒருவன் சீற்றமான அலைகளுக்கு மத்தியில் 4 கி.மீ தூரம் நீந்தி வந்து உயிர்களைக் காப்பாற்றியுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று மேற்கு அவுஸ்திரேலியாவின் ஜியோகிராஃப்…

எச்.ஐ.வி; AI ஆலோசனையை கேட்டவர் ஆபத்தில்

இந்தியாவின் டெல்லியைச் சேர்ந்த 45 வயதான ஒருவருக்கு மருத்துவ பரிசோதனையில் எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதற்குப் பதிலாக, அவர் செயற்கை நுண்ணறிவு (AI) சாட்போட்டின் ஆலோசனையை நம்பி…

30,000 பணியாளர்களைப் பணிநீக்கம் செய்யும் Oracle ! அதிர்ச்சியில் ஊழியர்கள்

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் ஆரக்கிள் (Oracle) நிறுவனம் நிதி பற்றாக்குறையை சமாளிக்க சுமார் 30,000 பணியாளர்களைப் பணிநீக்கம் செய்ய ஆரக்கிள் திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகின் பல்வேறு…

அமெரிக்க குடியுரிமை சட்டத்தை விமர்சித்த பாடகி..! கிராமி விருது விழாவில் சர்ச்சை!

2026 கிராமி விருது: கிராமி விருது வென்ற அமெரிக்க பாடகி பில்லி ஐலீஷின் (24 வயது) பேச்சு சமூக வலைதளத்தில் ஆதரவும் எதிர்ப்புமாக சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அமெரிக்க நாட்டில் குடியுரிமைக்கு எதிரான தனது கருத்தினை விருது விழாவில் கூறிய அவருக்கு…

49 கைதிகளுக்கு ஜனாதிபதி விசேட பொதுமன்னிப்பு ; யாழில் இரு கைதிகள் விடுதலை

சுதந்திர தினத்தையொட்டி இன்று புதன்கிழமை (04) யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சிறைச்சாலை அதிகாரி சீனிவாசன் இந்திரகுமார் தலைமையில் குறித்த 2 சிறை…

78 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணத்தின் அடையாளமான பனைமரம் மாவட்டச் செயலக…

"பனைமரம் என்னும் கற்பகத் தருவினைப் பேணிப் பாதுகாப்போம்" எனும் நோக்கத்தோடு இன்றைய மாவட்ட சுதந்திரதின நிகழ்வில்  யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் யாழ்ப்பாணத்தின் அடையாளமான பனைமரம் யாழ்ப்பாண மாவட்டச் செயலக…

இளைஞனின் ஆசன வாய்க்குள் பீரங்கி குண்டு; அதிர்ச்சியில் மருத்துவர்கள்!

பிரான்சின், துலூஸ் (Toulouse) நகரில் 24 வயது இளைஞர் ஒருவரின் ஆசன வாய்க்குள் சுமார் 8 அங்குல நீளம் கொண்ட பீரங்கி குண்டு (Artillery shell) கண்டுபிடிக்கப்பட்டமை அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த பீரங்கி குண்டு முதலாம்…

சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார ; ஒற்றுமை, உறுதிப்பாடு மற்றும்…

இலங்கையின் 78-வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பமாகியுள்ளன. இந்நிலையில் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு வருகை தந்துள்ளார். 78-வது…

அமெரிக்கா செல்கிறார் கொலம்பியா அதிபர்! டிரம்ப்பின் மிரட்டலுக்குப் பணிந்தாரா?

கொலம்பியா நாட்டின் அதிபர் குஸ்தாவோ பெட்ரோ அமெரிக்காவுக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அதிரடியாகத் தாக்குதல் நடத்தி அமெரிக்கா சிறைப்பிடித்தது. போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில்…

தமிழர் பகுதியொன்றில் சொகுசு காருக்குள் இளைஞர்கள் செய்த செயல் ; இரகசிய தகவலால் வசமாக…

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்படட்ட கோம்பாவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். முல்லைத்தீவு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்,…

78 வது சுதந்திர தின யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வு

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 வது சுதந்திர தின யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வு இன்றைய (04.02.2026) காலை 07.30 மணிக்கு அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் நடைபெற்றது. இந் நிகழ்வானது…

தேர்தலில் போட்டியிட தடையாய் இருந்த 6 வயது மகளைக் கொன்ற தந்தை

மகாராஷ்டிராவில் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தனது 6 வயது மகளையே தந்தை கொலை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மராட்டிய மாநிலம், நான்டெட் மாவட்டத்தில் கெரூர் என்ற கிராமத்தில் வசித்து…

இளம் ஹொக்கி வீரர்களின் உயிரை பறித்த கோர விபத்து: சோகத்தில் மக்கள்

கனடாவின் அல்பெர்டா மாகாணம் ஸ்டேவ்லி பகுதியில் நிகழ்ந்த ஒரு கோர சாலை விபத்து, மூன்று இளம் ஹொக்கி வீரர்களின் கனவுகளையும், பல குடும்பங்களின் எதிர்காலத்தையும் ஒரே நொடியில் சிதைத்துவிட்டது. திங்கள் காலை பயிற்சிக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட…

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் மகிழ்ச்சி தகவல் ; யாழ்ப்பாணத்தில் கிடைக்கவுள்ள முக்கிய…

வெளிநாட்டுப் பிரஜைகள், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் இரட்டை குடியுரிமை கொண்ட இலங்கையர்களுக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் சேவை மேலும் 5 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத்…

யாழில். படகில் இருந்து கடலில் தவறி விழுந்த கடற்தொழிலாளி மாயம்

யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்காக சென்ற கடற்தொழிலாளர் ஒருவர் நேற்றைய தினம் படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்த நிலையில் காணாமல் போயுள்ளார். ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த கந்தராசா துஷாகரன் (வயது 36) என்பவரே காணாமல் போயுள்ளார். குருநகர்…

வலி. வடக்கில் இராணுவத்தால் அழிக்கப்படும் பனை மரங்கள் – புதிய இராணுவ தளபதியின்…

யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள மக்களின் விவசாய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ் . மாவட்ட செயலர் ஆகியோருக்கு மாவட்ட கட்டளை தளபதி உறுதி அளித்துள்ள அதே நேரம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை…

சாவகச்சேரியில் பரபரப்பு: காணியைத் துப்புரவு செய்தபோது சிக்கிய வெடிபொருட்கள்!

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி தனங்கிளப்பு பகுதியில் சில வெடிபொருட்கள் இன்றையதினம் மீட்கப்பட்டது. தனங்கிளப்பு பகுதியில் வசிக்கும் ஒருவர் தனது காணிக்குள் துப்பரவு பணியில் ஈடுபட்டபோது குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டது. ஒரு மோட்டார் குண்டு, ரி56…

ரஷியாவில் அதிசயம்..! ஒரே நேரத்தில் தோன்றிய 4 நிலவுகள்!

ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரே நேரத்தில் 4 நிலவுகள் வானில் தென்பட்டன. இதுதொடர்பான புகைப்படங்களும், விடியோக்களும் இணையத்தை ஆக்கிரமித்து ஆச்சரித்தை ஏற்படுத்தியுள்ளது. மொத்தமுள்ள 8 கோள்களில்…

நாங்க வெள்ளை .. குழந்தை மட்டும் இப்படி? DNA ரிப்போர்ட்டால் உறைந்த தம்பதி; நீதிமன்றத்தில்…

அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் மில்ஸ் மற்றும் டிஃப்பனி ஸ்கோர் தம்பதியினர், ஒரு கருத்தரிப்பு மையத்தின் (Fertility Clinic) அலட்சியத்தால் தங்களுக்குத் தொடர்பே இல்லாத ஒரு குழந்தை பிறந்துள்ளதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம்…

புதைகுழி கூறும் அதிர்ச்சி உண்மை ; புதிய தகவல்களை வழங்கும் ஜோர்தானின் பாரிய புதைகுழி

கி.பி. 6 முதல் 8-ஆம் நூற்றாண்டு வரை பைசாந்திய பேரரசில் (Byzantine Empire) லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த 'ஜஸ்டினியன் பிளேக்' (Plague of Justinian) எனப்படும் கொடிய நோய் குறித்த புதிய மற்றும் தெளிவான விபரங்களை ஆராய்ச்சியாளர்கள்…

பிரபல சிங்கள நடிகர் ஹேமல் ரணசிங்க கைது

நபரொருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் நடிகர் ஹேமல் ரணசிங்க கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நடிகர் ஹேமால் ரணசிங்க வெள்ளவத்தை பொலிஸாரால் இன்று செவ்வாய்க்கிழமை (3) கைதுசெய்யப்பட்டுள்ளார்.…

லண்டன்-பெங்களூரு விமானத்தில் திடீர் கோளாறு; அவசர தரையிறக்கம்

லண்டன், இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இருந்து பெங்களூரு நோக்கி ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் போயிங் 787-8 ரக விமானம் ஒன்று நேற்று புறப்பட்டது. அப்போது, அதன் விமானிகளில் ஒருவர் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச் வேலை செய்யவில்லை என…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; மைத்திரிபால சிறிசேன தலை தப்பியது!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த அழைப்பாணையை செல்லுபடியற்றதாக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் ரிட் கட்டளை பிறப்பித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத்…

காதலியான பொலிஸ் கான்ஸ்டபிளை கொன்ற காதலனுக்கு மரண தண்டனை; கொழும்பு நீதிமன்றம் அதிரடி

தனது இளம் காதலியும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளுமான பெண்ணை, கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்த குற்றத்திற்காக, குற்றவாளியாகக் காணப்பட்ட ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி மரண தண்டனை விதித்தார்.…

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்து ; மூவர் உயிரிழப்பு

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் இடம்பெற்ற கோரமான சாலை விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். ஹியர்ஸ்ட் நகரின் மேற்குப் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை 11-ல், ஒரு சரக்கு லொறி மற்றும் பயணிகள் வாகனம் (SUV) நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து…

சட்டத்தரணிகள் மீது தாக்குதல்; இரு பெண்கள் கைது

நுகேகொடை நகரசபை சந்திக்கு அருகில் சட்டத்தரணிகள் இருவரை வழிமறித்து அச்சுறுத்தல் விடுத்து, வாகனத்தைச் சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி 30 ஆம் திகதி நுகேகொடை நீதவான் நீதிமன்றில்…

ஈரான் அணுசக்தி விவகாரம்! பதற்றத்தைத் தணிக்க தொடா் முயற்சி: ரஷியா

ஈரான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே அணுசக்தி விவகாரத்தில் நீடித்து வரும் பதற்றத்தைத் தணிக்க , ரஷியா தொடா்ந்து முயற்சி செய்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஈரானிடம் இருக்கும் அணுசக்தி மூலப்பொருளான செறிவூட்டப்பட்ட…

அமெரிக்கா: தமிழக காலநிலை விஞ்ஞானிக்கு ‘கிராஃபூா்ட்’ பரிசு

அமெரிக்காவில் தமிழக காலநிலை விஞ்ஞானி வீரபத்ரன் ராமநாதனுக்கு (82) புவி அறிவியல் ஆய்வுக்காக உயரிய ‘கிராஃபூா்ட்’ பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசளிக்கும் ஸ்வீடனின் ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாதெமி இந்தப் பரிசை அறிவித்துள்ளது. புவி…