;
Athirady Tamil News

பசிபிக் கடலில் அமெரிக்கா நடத்திய உயிர்க்கொல்லி தாக்குதல்: தீப்பிடித்து எறிந்த போதைப்பொருள்…

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. போதைப்பொருள் கப்பல் மீது தாக்குதல் கிழக்கு பசிபிக் கடல் பிராந்தியம் வழியாக போதைப் பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் கப்பல் மீது அமெரிக்க ராணுவம்…

பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை

உக்ரைனுக்கு படைகளை அனுப்ப பிரான்ஸ் திட்டமிட்டுவருவதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்ய உக்ரைன் போரில், உக்ரைனுக்கு ஆதரவாக பிரெஞ்சுப் படைகளை அனுப்ப…

இந்தியாவின் கைப்பாவை ; 50 மடங்கு பதிலடி கொடுப்போம் ;ஆப்கனுக்கு எச்சரிக்கை!

பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், ஆப்கானிஸ்தானின் காபூல் நிர்வாகம் இந்தியாவின் கைப்பாவையாக செயல்படுவதாகக் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் மீது எந்தவொரு தாக்குதல் நடந்தாலும், அதற்கு 50 மடங்கு வலுவான பதிலடி…

டொனால்ட் ட்ரம்பிற்கு தென் கொரியாவில் கிடைத்த உயரிய விருது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு தென் கொரியாவின் மிக உயரிய விருதான Grand Order of Mugunghwa விருது வழங்கப்பட்டுள்ளது. கொரிய தீபகற்பத்தில் அமைதியை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக…

அணுசக்தி நீா்முழ்கி ட்ரோன்: ரஷியா வெற்றிகர சோதனை

அணுசக்தியைப் பயன்படுத்தி வரம்பில்லாத தூரம் செல்லும் நீா்மூழ்கி ட்ரோனை ரஷியா வெற்றிகரமாக சோதித்துப் பாா்த்தது. இது குறித்து அந்த நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் புதன்கிழமை கூறியதாவது: அணுசக்தி மூலம், தானியங்கி முறையில் இயங்கும் ஆளில்லா…

தேர்தல் திணைக்களத்தில் தூக்கில் தொங்கிய மட்டக்களப்பு இளைஞன் ; பொலிஸார் குழப்பம்

தேர்தல் திணைக்களத்தில் தூக்கிட்ட நிலையில் அங்கு பணிபுரியும் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு எருவில் பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் அலுவலகத்தில் சில வேலைகள் செய்ய…

நாளை வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கும் GMOA

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) நாளை (31) காலை 8.00 மணி முதல் நாடளாவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் இதில் பங்கேற்கும் என்று சங்கம் கூறியது, இதனால்…

Delivery Boy-யை காரை ஏற்றிக்கொன்ற தம்பதி: திடுக்கிட வைக்கும் சம்பவம்

பெங்களூரு டெலிவரி ஏஜென்ட் மீது வேண்டுமென்றே காரால் மோதி கொலை செய்த களரி பயிற்சி ஆசிரியர் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரு டெலிவரி மீது கார் மோதல் அக்டோபர் 25ம் திகதி கெம்பட்டள்ளியைச் சேர்ந்த டெலிவரி ஏஜெண்டான…

போா் நிறுத்தம் மீண்டும் அமல்: இஸ்ரேல் அறிவிப்பு

காஸா முழுவதும் செவ்வாய்க்கிழமை இரவு நடத்திய கடும் வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, போா் நிறுத்தம் மீண்டும் அமலுக்கு வந்ததாக இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை அறிவித்தது. இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

நிர்க்கதியான இலங்கை படகு ; உணவின்றி இருவர் உயிரிழப்பு

இலங்கையின் தென்கிழக்கு கடல் பகுதியில் 6 இலங்கை மீனவர்களுடன் மீன்பிடி படகு விபத்துக்குள்ளான நிலையில் நிர்க்கதி நிலைக்குள்ளானது. இந்நிலையில், குறித்த படகில் இருந்த 6 பேரில் இருவர் உணவின்றி உயிரிழந்துள்ளனர். ஏனைய நால்வரும் இந்தோனேஷிய…

ட்ரம்ப் தலையில் இடியை இறக்கிய புதின் ; உருவாகிறது அணு ஆயுத ஆபத்து!

உக்ரைனுடனான போரை நிறுத்த ரஷிய அதிபர் புதின் பிடிகொடுக்கவில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஏற்கனவே கோபத்தில் உள்ளார். இந்த சூழலில், அமெரிக்காவுடன் ரஷ்யா கையெழுத்திட்ட புளூட்டோனியம் ஒப்பந்தத்தை புதின் ரத்து செய்து ட்ரம்ப்புக்கு அதிர்ச்சி…

பிள்ளையானை மேலும் தடுப்புக் காவலில் வைக்க உத்தேசம்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை மேலும் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிள்ளையானின் அடிப்படை உரிமை மீறல் தொடர்பான எழுத்தாணை உத்தரவு மனு மீதான விசாரணை நாளை (31)…

திடீரென ஜனாதிபதியின் முன் வந்து கதறிய போதை ஆசாமி! திகைத்து நின்ற பாதுகாபு அதிகாரிகள்

போதைப்பொருள் அச்சுறுத்தலை தோற்கடிப்பதற்கான "'முழு நாடுமே ஒன்றாக'" தேசிய பிரச்சார திட்டத்தை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று (30) இடம்பெற்றது. இதன்போது போதை ஆசாமி ஒருவர் திடீரென கூட்டத்தில் ஓடிவந்து தம்மை காப்பாற்றுமாறு ஜனாதிபதியிடம்…

350 மீட்டர் உயரத்தில் கால்பந்து திடல்: சவுதியின் கனவுத் திட்டம்!

சவுதி அரேபியாவில் 350 மீட்டர் உயரத்தில் புதிய கால்பந்துத் திடல் கட்ட அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. 46,000 பார்வையாளர்கள் அமர்ந்து போட்டியைப் பார்க்கும் வகையில் பிரமாண்டமாக அமையவுள்ள இந்தத் திடல், சூரிய சக்தி மற்றும் காற்றாலை…

கனடாவின் இந்தப் பகுதியில் மீண்டும் பரவும் நோய்த் தொற்று

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஃப்ரேசர் பள்ளத்தாக்கு (Fraser Valley) பகுதியில், பறவைக் காய்ச்சல் (Avian Influenza) தொற்றுகள் திடீரென அதிகரித்துள்ளன. பறவைகளின் இலையுதிர் கால இடம்பெயர்ச்சி தொடங்கியுள்ள நிலையில் நோய் பரவுகை…

யாழில் சீரழியும் இளம் சமூகம்; நால்வர் கைது

யாழ்ப்பாண நகர் பகுதியில் நேற்று (29) நான்கு இளைஞர்கள் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து ஏழு போதை மாத்திரைகள் மற்றும் 90 மில்லிகிராம் ஹெரோயின் என்பன மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட…

விஷ போதைப்பொருளுக்காக துரித தொலைபேசி இலக்கம் அறிமுகம்

விஷ போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘முழு நாடுமே ஒன்றாக’ எனும் தேசிய செயற்பாட்டுக்கு இணையாக, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் 24 மணி நேரம் இயங்கும் துரித தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…

நூதன முறையில் லஞ்ச வசூல்: ராஜஸ்தான் உயர் அதிகாரியின் மனைவிக்கு ரூ.37.54 லட்சம் சம்பளம்…

ஜெய்ப்பூர்: ராஜஸ்​தான் தகவல் தொழில்​நுட்ப துறை இணை இயக்​குனர், லஞ்​சத்தை தனது மனைவி மூலம் சம்​பள​மாக பெற்​றுள்​ளது லஞ்ச ஒழிப்​புத்​துறை விசா​ரணை​யில் கண்​டறியப்​பட்​டுள்​ளது. ராஜஸ்​தான் தகவல் தொழில்​நுட்ப துறை​யில் இணை இயக்​குன​ராக…

திருகோணமலையில் கரை ஒதுங்கும் சிவப்புநிற நண்டுகள்

திருகோணமலை உட்துறைமுக கடற்கரையில் பெருந்தொகையான சிவப்புநிற நண்டுகள் நேற்று (29) முதல் கரை ஒதுங்கி வருகின்றன. இதில் பெருமளவான நண்டுகள் இறந்த நிலையிலும் சில நண்டுகள் உயிருடனும் கரை ஒதுங்கி வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் சனத்தொகை கணக்கெடுப்பு; வடக்கில் மிகக் குறைந்த மக்கள் தொகை!

இலங்கையில் நடாத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பு தொடரில், 15வது கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகை 21,763,170 என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை வடக்கில் மிகக் குறைந்த மக்கள் தொகை பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. வருடாந்த வளர்ச்சி வீதம்…

வீட்டை சுத்தம் செய்யாத கணவரின் கழுத்தை அறுத்த இந்திய பெண்; சம்பவத்தால் க்ஷாக்

அமெரிக்காவில் வீட்டை சுத்தம் செய்யாத கணவரின் கழுத்தை இந்திய பெண் அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் வசித்து வந்தவர் அரவிந்த். இவரது மனைவி சந்திர பிரபா (வயது 44). அவர் அங்குள்ள ஒரு பள்ளியில்…

யாழ்.இந்துவில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு

விஷ போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிப்பதற்காக அரசாங்கத்தின் புதிய திட்டமான “முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு” இன்றைய தினம் வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு , யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய…

ஒலியைவிட வேகமாகச் செல்லும் நாசாவின் ‘சூப்பா்சோனிக்’ விமானம்!

ஒலியைவிட வேகமாகச் செல்லும் புதிய ‘சூப்பா்சோனிக்’ விமானத்தை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் வெற்றிகரமாக சோதித்தது. எக்ஸ்-59 என்ற இந்த விமானத்தை பயணிகள் போக்குவரத்தை மனதில் கொண்டு, நாசாவுக்காக லாக்கீட் மாா்டின் நிறுவனம் வடிவமைக்கிறது.…

அணையா தீபம் சுற்று வட்ட பகுதியில் “செம்மணி உடனிருப்பு வேண்டுதல்”

தேசிய கிருஸ்தவ மன்ற ஆயர் பேரவையினரால் இனப்படுகொலைக்கு நீதி வேண்டி "செம்மணி உடனிருப்பு வேண்டுதல்" இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ். வளைவுக்கு அருகில் , அணையா தீப சுற்றுவட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் அடையாளப் போராட்டத்தில்…

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு புதிய சமுர்த்திப் பணிப்பாளர் நியமனம்

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு புதிய சமுர்த்திப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட பொன்னம்பலம் ஸ்ரீவர்ணன் இன்றைய தினம் (30.10.2025) அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் தமக்கான நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார். இவர் முன்னர்…

சூடானில் 460 பேரைக் கொன்ற துணை ராணுவப் படை!

சூடான் நாட்டில், எல் - ஃபேஷர் நகரத்தைக் கைபற்றிய துணை ராணுவப் படையினர் அங்குள்ள மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் உள்பட 460 பேரைக் கொன்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சூடானில், அரசுக்கு எதிரான உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வரும் துணை ராணுவப்…

பிரதமர் மோடி மிகவும் நல்ல மனிதர் ; புகழ்மாலை சூட்டும் ட்ரம்ப்

பிரதமர் மோடி மிகவும் நல்ல மனிதர். ஆனால் சற்று கடினமானவர் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாக தென் கொரியாவின் கியோங்ஜுவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார…

நடுவானில் அரங்கேறிய தாக்குதல் சம்பவம்; திகிலில் உறைந்த பயணிகள் ; திசை திருப்பட்ட விமானம்!

அமெரிக்காவின் சிகாகோவில் இருந்து ஜெர்மனியின் ஃபிராங்ஃபர்ட் நோக்கிச் சென்ற லுஃப்தான்சா (Lufthansa) விமானத்தில் நடுவானில் அரங்கேறிய தாக்குதல் சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பிரஜையான பயணி ஒருவர் உணவு உண்ணப்…

மோதுவதற்கு நங்கள் தயார் ; ஜனாதிபதி அனுர குமார!

நானும் எனது அரசாங்கமும் போதைப்பொருளுக்கு எதிராக மோதுவதற்கு தயார் என தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சிறைத்தண்டனை விதிக்கப்படுவோரில் 64 வீதமானோர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் குறிப்பிட்டார். விஷ…

அரசாங்கத்திற்கு பெரும் சுமையை ஏற்றிய 705 வைத்தியர்கள்; வௌியான அதிர்ச்சித் தகவல்

நாட்டில் சேவையை விட்டு விலகிய அரச வைத்திய அதிகாரிகளிடமிருந்து, அரசாங்கத்துக்கு ரூபாய் 1,277 மில்லியனுக்கும் அதிகமான பணம் நிலுவையில் உள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. பதவிகளை விட்டு விலகிய வைத்திய அதிகாரிகளிடமிருந்து,…

இஷாரா செவ்வந்திக்கு உதவிய பெண் சட்டத்தரணி தொடர்பில் பகீர் தகவல்கள்!

கனேமுல்லை சஞ்ஜீவ கொலை சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைவதற்குரிய ஏற்பாடுகளை செய்த பெண் சட்டத்தரணி தொடர்பில் முக்கிய பல தகவல்கள் வெளியாகியுள்ளன. நிழல் உலக தாதா கணேமுல்ல சஞ்ஜீவ, அளுத்கடை நீதிமன்றத்துக்குள் வைத்து…

உயிர் மாய்க்க முயன்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டிக்கு பணம் பெற்று , பப்ஜி விளையாடிய இளைஞன் பெரும் நஷ்டம் அடைந்தமையால் உயிர் மாய்க்க முயன்று வைத்திய சாலையில் சிகிச்சை , பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் ஏற்கனவே விளையாட்டுக்காக பெருமளவான…

NPP உறுப்பினருக்கு கொலை மிரட்டல்

ஹோமாகம பிரதேச சபை தவிசாளரும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினருமான கசுன் ரத்நாயக்கவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 27ஆம் திகதி, நண்பகல் அலுவலகத்தில் பொதுமக்கள் தினத்தை நடத்திக்கொண்டிருந்தபோது அலுவலக…

காவல்துறை துப்பாக்கி சூட்டில் 64 பேர் உயிரிழப்பு – 46 பள்ளிகளுக்கு விடுமுறை

காவல்துறை மற்றும் போதைக்கும்பலுக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். 64 பேர் உயிரிழப்பு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வந்தது. இதனை கட்டுப்படுத்த திட்டமிட்ட காவல்துறை கடந்த ஒரு…