;
Athirady Tamil News

வடக்கில் ஜனவரி முதல் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை

வடக்கு மாகாணம் முழுவதிலும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் லஞ்ச் சீற் பாவனையை தடை செய்வது எனவும், பதிலீடாக வாழை இலையைப் பயன்படுத்துவது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டுள்ளது.…

ஜப்பானின் முதல் பெண் பிரதமா்: டிரம்ப் வாழ்த்து

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக பதவியேற்பாா் என்று எதிா்பாா்க்கப்படும் சனே தகாய்ச்சிக்கு (64) அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளாா். இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில்…

வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக ராஜினி ஜெயராஜ்

வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக ராஜினி ஜெயராஜ் வடமாகாண ஆளூநரால் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை நா.வேதநாயகன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வழங்கி வைத்தார். ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆளுநரின்…

இமாசல பிரதேசம்: நிலச்சரிவில் பஸ் சிக்கி 18 பேர் பலி; பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு

இமாசல பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டம் ஜன்துதா துணை மண்டலத்திற்கு உட்பட்ட பலூர்காட் பகுதியில் தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். அந்த பகுதியானது, தொடர் மழையால் வாகன போக்குவரத்துக்கு…

பாகிஸ்தானில் மீண்டும் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீது தாக்குதல்!

பாகிஸ்தானின் தென்மேற்கு சிந்து மாகாணத்தில் ரயில் பாதையில் நடத்தப்பட்ட ண்டுவெடிப்பில் ஜாஃபா் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஐந்து பெட்டிகள் தடம் புரண்டன. இதில் பலா் காயமடைந்தாகவும் அவா்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும்…

இரவில் பாம்பாக மாறும் மனைவி; அழுது புலம்பி கணவன் முறைப்பாடு!

இந்தியாவின் உத்தர பிரதேசத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த ஒருவர், தன்னுடைய மனைவி இரவில் பாம்பாக மாறி , தன்னை கடித்துக் கொல்ல முயற்சித்ததாக கணவன் முறைப்பாடு செய்த சம்பவம் அதிர்ச்சையை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பில்…

குளவிக்கொட்டுக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்

மஸ்கெலியா - டீசைட் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான மூன்று பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்தவர்களே குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். பெண்ணொருவரும், ஆண் தொழிலாளர்கள் இருவரும் இதில்…

வட மாகாண ஆளுநருக்கு முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கை

தொண்டமனாறு உவர்நீர்த் தடுப்பணைத் திட்டத்தினை நாம் வரவேற்கின்றோம். அதேயிடத்தில் இத் திட்டத்தினால் வருடாவருடம் வெள்ளப் பாதிப்பை எதிர்கொள்ளும் மக்களை காப்பாற்றுவதற்கான நிலைத்தகு திட்டத்தினை மாகாண நிதி ஒதுக்கீடுகளுக்குள்ளாகவோ அல்லது சர்வதேச…

உத்தரவை மீறிப் பயணித்த கார் ; சுட்டுபிடித்த பொலிஸார்

மாத்தறையில், பொலிஸாரின் உத்தரவை மீறிப் பயணித்த கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. பின்னர் குறித்த கார் மாத்தறை ஜனராஜ மாவத்தையில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில்…

பப்புவா நியூ கினியாவில் 6.8 சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.8 சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம், நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் (GFZ) தெரிவித்துள்ளது.…

யாழ்ப்பாணம் பாஷையூர் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் பாஷையூர் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் மூன்று வாள்கள் மற்றும் கையடக்க தொலைபேசி என்பனவும் மீட்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை நேற்று…

இந்தோனேசியா பள்ளிக் கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு!

இந்தோனேசியாவில் பள்ளிக் கட்டடம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில், பலியான மாணவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. ஜாவா மாகாணத்தின் சிடோர்ஜா நகரத்தில் உள்ள அல் கோசினி இஸ்லாமிய பள்ளியின் கட்டடம், கடந்த செப். 29 ஆம் தேதி திடீரென…

கனடாவில் இரட்டை கொலையுடன் தொடர்புடைய நபர் விமான நிலையத்தில் கைது

ஒன்டாரியோ மாகாணத்தின் கிரேட்டர் சட்பெரியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஒரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 26 வயதான ரொமைன் சாம் (Romaine Sam) என்பவர் அக்டோபர் 4ஆம் திகதி டொரோண்டோவிலுள்ள பியர்சன் சர்வதேச விமான…

கிரெட்டா துன்பெர்க் உட்பட நாடு கடத்திய இஸ்ரேல்: பட்ட துன்பங்களை பதிவு செய்த ஆர்வலர்கள்

காஸா மக்களுக்கு உதவிப்பொருட்கள் விநியோகிக்க சென்றதால் கைது செய்யப்பட்ட கிரெட்டா துன்பெர்க் மற்றும் இன்னொரு 170 சமூக ஆர்லவர்களை இஸ்ரேல் நிர்வாகம் நாடு கடத்தியுள்ளது. மனிதாபிமானமற்ற இந்த 171 பேர்களையும் கிரீஸ் மற்றும் ஸ்லோவாக்கியா…

இரண்டு வருடம் கடந்த போராட்டம்

லக்ஸ்மன் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான மேய்ச்சல் தரையாக விளங்கும் மயிலத்தமடு, மாதவணை பிரதேசத்தில் பொலன்னறுவை, மாவட்டத்தவரின் அத்துமீறிய சேனைப் பயிர்செய்கை செயற்பாடுகள் காரணமாக கால்நடைப் பண்ணையாளர்கள் கடந்த ஆட்சி காலங்களில் பெரும்…

தம்பதிகள் கொலையில் நால்வர் கைது; பொலிஸார் அதிரடி

ஹுங்கம, வடிகல பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று அதிகாலை 12.45 மணியளவில் இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியிருந்தது. வீட்டில் கூரிய ஆயுதங்களால் தம்பதியினர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்…

கரூரில் பலியானோர் குடும்பத்தினருக்கு காணொலிவழி விஜய் ஆறுதல்!

கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு காணொலிவழியாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செவ்வாய்க்கிழமை காலை ஆறுதல் தெரிவித்துள்ளார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப். 27 ஆம் தேதி இரவு நடைபெற்ற தவெக தலைவர்…

பணயக்கைதிகள் அனைவரும்… இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதி

வார இறுதிக்குள் பணயக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதி அளித்துள்ளார். சாதனையின் விளிம்பில் பணயக்கைதிகளில் உயிருடன் இருக்கும் 20 பேர்களும், மரணமடைந்துள்ள 28 பேர்களின் சடலங்களும்…

விளம்பரத்தை நம்பி இலட்சங்களை இழந்த யாழ். இளைஞன்!

சமூக வலைத்தளங்களில் விலையுயர்ந்த கைபேசி விசேட விலைக்கழில் விற்பனை என்ற போலியான விளம்பரத்தை நம்பி யாழ் இளைஞன் ஒருவர் ஒரு இலட்சத்து எழுபத்தோராயிரம் ரூபாவை இழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 29ஆம் குடியேற்றத்திட்டம்,…

30 திமிங்கலங்கள் கருணைக்கொலை செய்யப்படலாம்: கனடா அரசுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்

நயாகரா அருவி பொழுதுபோக்கு பூங்காவிற்கு கனடா பெடரல் அரசு நிதி உதவி வழங்காவிட்டால், 30 பெலுகா திமிங்கலங்களை கருணைக்கொலை செய்ய வேண்டியிருக்கும் என மரைன்லேண்ட் அச்சுறுத்தியுள்ளது. மரைன்லேண்ட் சீனாவில் உள்ள ஒரு தீம் பார்க்கிற்கு அந்த…

Tiktok பெண் கணவனால் எரித்துக்கொலை; விவாகரத்து கேட்டது காரணமா?

கொழும்பு - வெல்லம்பிட்டி, லிசன்பொல பகுதியில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான கணவர், தனது இளாம் மனைவியை தீ வைத்து எரித்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கணவன் - மனைவி இருவருக்கும் இடையே தகராறு இருந்ததாகவும், சந்தேக நபர்…

ரஷிய ட்ரோன்களில் அமெரிக்க பாகங்கள்

கீவ்: தங்கள் நாட்டின் மீது அண்மையில் வீசப்பட்ட நூற்றுக்கணக்கான ரஷிய ட்ரோன்களில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் தயாரிக்கப்பட்ட பாகங்கள் இருப்பதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து சமூக ஊடகத்தில்…

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் விபத்து

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் 64 ஆம் கட்டை பகுதியில் மூதூரிலிருந்து திருகோணமலைக்கு மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனம் மாடு குறுக்கறுத்ததன் காரணமாக வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்று…

விஞ்ஞான ஆய்வுகூடத்தில் திடீரென சுகயீனமடைந்த மாணவர்கள்

தம்புள்ளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் விஞ்ஞான ஆய்வுகூடத்தில் சிவப்பு நிற இரசாயனப் பொருளை மிளகாய் தூள் என நினைத்து ஏழாம் வகுப்பு மாணவர்கள் சுவைத்ததால், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட ஐந்து மாணவர்களும் இரண்டு மாணவிகளும்…

மின்னல் குறித்து எச்சரிக்கை அறிக்கை

நாட்டில் இன்று (07 ) இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த மின்னல் குறித்து எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும்…

இலங்கையில் பிரபல நடிகை சிம்ரன் தலைமையில் பட்டமளிப்பு விழா

தென்னிந்திய பிரபல நடிகை சிம்ரனின் தலைமையில் விருது வழங்கல் மற்றும் பட்டமளிப்பு விழா கம்பஹாவில் இடம்பெற்றது. கம்பஹா பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இந்தியத் திரையுலக நட்சத்திரம் சிம்ரன் கலந்து…

பிரித்தானிய இராணுவ செயற்கைக்கோள்களை குறிவைத்து தாக்கும் ரஷ்யா

பிரித்தானிய இராணுவ செயற்கைக்கோள்களை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்திவருகிறது. ரஷ்யா, பிரித்தானியாவின் இராணுவ செயற்கைக்கோள்களை குறிவைத்து வாரந்தோறும் இடையூறுகளை ஏற்படுத்திவருவதாக UK Space Command தலைவர் மேஜர் ஜெனரல் பால் டெட்மன்…

சீனா தங்கம் வாங்கிக் குவிப்பது ஏன்? விரிவான பார்வை!

சர்வதேச நிலவரங்கள் பல நாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைத்து வரும் நிலையில், சீனா, கடந்த 10 மாதங்களாக, எந்த ஒரு இடைவெளியும் இல்லாமல் தங்கம் வாங்கி கஜானாவை நிரப்பி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சீனா 60 ஆயிரம் அவுன்ஸ் தங்கம்…

குஜராத்: 80 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிந்ததில் 3 பேர் பலி

குஜராத்தில் பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம், கிர் சோம்நாத் மாவட்டத்தின் வேராவல் நகரில் திங்கள்கிழமை அதிகாலை மூன்று மாடி கட்டடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.…

நண்பர்களுடன் சுற்றுலா சென்ற ஆசிரியருக்கு நேர்ந்த துயரம்

முருதவெல நீர்த்தேக்கத்தில் நீராடிக்கொண்டிருந்த ஆசிரியர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மித்தெனிய பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் வரல்ல - மொரவக்க…

158 பயணிகளுடன் கொழும்பிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் திடீர் ரத்து!

ஒரு பறவை மோதியதை அடுத்து, கொழும்பிலிருந்து சென்னைக்கு 158 பயணிகளுடன் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் இன்று (7) ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, விமான நிறுவனம் விமானத்தை ரத்து செய்ய…

சுதுமலை அம்மன் ஆலயம் பாரம்பரிய அமைப்பு மாறாது புனர்நிர்மாணம் செய்யப்பட வேண்டும் என கோரி…

சுதுமலை அம்மன் ஆலயத்தின் நிர்வாகத்தினரின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கும், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் அசமந்தப் போக்கான செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சீரணி…

லொட்டரியில் ஒரு மில்லியன் பவுண்டுகள் வென்ற பிரித்தானியரின் பரிதாப நிலை

லொட்டரியில் ஒரு மில்லியன் பவுண்டுகள் வென்றார் ஒரு பிரித்தானியர். அடுத்து அவர் செய்த ஒரே விடயம், பார்ட்டி மட்டுமே! அதுவும் ஒன்று இரண்டு நாட்கள் அல்ல, மூன்று மாதங்கள் தொடர்ந்து பார்ட்டிகளில் கலந்துகொண்டார் அவர். ஒரு மில்லியன் பவுண்டுகள்…

எரிவாயுக் கசிவு என தீயணைப்பு வீரர்களை அழைத்த மக்கள்: பின்னர் தெரியவந்த உண்மை

ஜேர்மன் நகரமொன்றில், எரிவாயுக் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு வீரர்களுக்கு பல அழைப்புகள் வந்துள்ளன. தீயணைப்பு வீரர்களை அழைத்த மக்கள் சனிக்கிழமையன்று, ஜேர்மனியின் Wiesbaden நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் எரிவாயு வாசம்…