;
Athirady Tamil News

ஜம்மு-காஷ்மீா்: போதைப்பொருள் கடத்தல்காரா்களின் வீடுகள் இடிப்பு

ஜம்மு-காஷ்மீரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரு குற்றவாளிகளின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்படும் சொத்துகளை அழிக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக இது மேற்கொள்ளப்பட்டது. ஜம்முவின் புகா் பகுதியில்…

யாழ்ப்பாணம் வழுக்கையாற்றுப் வழி பகுதியிலுள்ள குளங்களைத் தூர்வாருவதற்கு நடவடிக்கை

யாழ்ப்பாணம், வழுக்கையாற்றுப் வழி பகுதியிலுள்ள குளங்களைத் தூர்வாருவதற்கும், அந்தச் செயற்பாடுகளைச் சம்மந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக முன்னெடுப்பதற்கும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில்…

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்: 26 பேர் பலி

இஸ்லாமாபாத், பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபான்களின் கிளை அமைப்பான தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பு பாகிஸ்தானில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டி…

தென் ஆப்பிரிக்காவில் பயங்கரம்; மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு: 12 பேர் உயிரிழப்பு

ஜோகன்னஸ்பர்க், தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள கிளீவ்லேண்ட் என்ற பகுதியில் நடைபெற்ற பயங்கர துப்பாக்கி சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.நேற்று இரவு உள்ளூர் நேரப்படி…

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு சிறப்புப் பயிற்சிகள்: ஐஜி கே.பவானீஸ்வரி

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு துப்பாக்கி இயக்குதல் உள்ளிட்ட சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டிருப்பதாக ஐஜி கே.பவானீஸ்வரி தெரிவித்தாா். சென்னை டிஜிபி அலுவலகத்தில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை தலைமை அதிகாரியான ஐஜி கே.பவானீஸ்வரி,…

அரசு பள்ளிகளில் மட்டுமே பிள்ளைகளை சேர்ப்போம்: தெலங்கானா கிராமத்தில் தீர்மானம்

ஹைதராபாத்: தெலங்​கா​னா​வில் உள்ள ஒரு கிராமத்​தினர் தங்களது பிள்​ளை​களை அரசு பள்​ளி​களில் மட்​டுமே சேர்க்க வேண்​டும் என்று ஒரு​மன​தாக தீர்​மானம் நிறைவேற்றி உள்​ளனர். தெலங்​கானா மாநிலம், நிர்​மல் மாவட்​டத்​தில் லட்​சுமண் சந்தா எனும் கிராமம்…

நாய்களின் வாய்களை நூலால் கட்டி சித்திரவதை ; உரிமையாளர் கைது

நீர்கொழும்பு, வெல்லவீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வளர்க்கப்படும் இரண்டு நாய்களுக்கு, அவற்றின் உரிமையாளரே கடுமையான வதைகளையும் சித்திரவதைகளையும் புரிந்து வருவதாகப் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில்…

குறிகாட்டுவான் இறங்குதுறை வீதிக்கு துரித கெதியில் காப்பெட்

யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் இறங்குதுறை வீதிக்கு காப்பெட் இடும் பணிகள் துரித கெதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறிகாட்டுவான் இறங்குதுறை வீதி அகலமாக்கும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது அந்த வீதிக்கு காப்பெட் இடும் பணிகள்…

ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: அமெரிக்க படைகளின் வான் வழி தாக்குதல் குறித்து டிரம்ப்

துபை : ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான சண்டையை முடிவுக்கு கொண்டுவர நடைபெறும் சமரசப் பேச்சுவார்த்தையை இழுத்தடிக்கும் ஈரான் இப்போது அதற்கான விலை கொடுக்க வேண்டும் என்று அந்நாட்டின் மீதான தங்கள் நாட்டுப் படைகளின் அடுத்தகட்ட…

நெதர்லாந்து நாட்டின் தொல்லியல் ஆய்வு குழுவின் ஆய்வுக்கு காரைநகரில் எதிர்ப்பு

யாழ்ப்பாணம் காரைநகர் வேரப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள காரைநகர் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்குச் சொந்தமான காணியில், தொல்லியல் திணைக்கள அதிகாரிகளும்  நெதர்லாந்து நாட்டின் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழுவும் இணைந்து தொல்லியல்…