;
Athirady Tamil News

ரஷியாவின் மிகப் பெரிய அணு உலையில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்!

மேற்கு ரஷியவில் அமைந்துள்ள அந்நாட்டின் மிகப்பெரிய அணு உலைகளுள் ஒன்றான கர்ஸ்க் அணு உலையில் உக்ரைன் ஏவிய ட்ரோனால் தீ விபத்து ஏற்பட்டது. இதற்கு சர்வதேச அணு உலை பாதுகாப்பு மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. எந்தவொரு அணுசக்தி வளாகமும் அமைப்பும்…

மனிதர்களுக்கு பதிலாக 75 எலிகளை விண்வெளிக்கு அனுப்பிய ரஷ்யா: என்ன காரணம்?

ரஷ்யா மனிதர்களுக்கு பதிலாக 75 எலிகளை ஆய்வுக்காக விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. 75 எலிகள் ரஷ்யாவின் Bion-M No.2 என்ற விண்கலம் ஆகத்து 20ஆம் திகதி 75 எலிகள், 1000 பழ ஈக்கள் மற்றும் பிற உயிரியல் மாதிரிகள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன. இவை…

காதல் முறிவு; 15,500 அடி உயரத்தில் இருந்து குதித்த காதலி; விசாரணையில் அதிர்ச்சி!

பிரிட்டனில் தனது காதலனுடன் பிரிந்த சில மணி நேரத்திலேயே, 15,500 அடி உயரத்தில் இருந்து குதித்து, ஒரு இளம் பெண் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேட் டாமரெல் (Jade Damarell) என்ற 32 வயது…

பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் குழந்தைகளுடையதா? பொலிஸார் பகீர் தகவல்!

பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் குழந்தைகளுடையதாக இருக்கலாம் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு ஆகஸ்ட் 15ம் திகதி லைதம், லங்காஷயரின், கிளீவ்லேண்ட் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் கட்டுமான…

தென்னிலங்கையில் நேர்ந்த சோகம் ; கடற்கரையில் நீராடச் சென்ற இரு மாணவர்கள் மாயம்

களுத்துறை, பயாகல கடற்கரையில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 15 வயதான மாணவர்கள் இருவரே காணாமல் போயுள்ளனர். காணாமல் போன மாணவர்களைக் கண்டுபிடிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு…

வரதட்சிணைக் கொடுமை: மாமியார் – கணவர் சேர்ந்து பெண்ணை எரித்துக் கொன்ற கொடூரம்!

கட்டிய மனைவியை ரூ. 36 லட்சம் வரதட்சிணைக்காக தாய் உடன் சேர்ந்து அடித்து உதைத்து, தீ வைத்து எரித்துக் கொன்ற கொடூர சம்பவம் கிரேட்டர் நொய்டாவில் அரங்கேறியுள்ளது. கடந்த வியாழக்கிழமை இரவு, நடந்த சம்பவத்தை நேரில் பார்த்த, இறந்த பெண்ணின் மகன்…

சிறைவாசம் அனுபவிக்காமல் அரசியல் வாழ்க்கை பூரணமடையாது ; மைத்ரிபால சிறிசேன

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் கொழும்பில் தற்சமயம் இடம்பெற்று வரும் எதிர்க்கட்சிகள்…

அரச வைத்திய அதிகாரிகள் நாளை பணிப்புறக்கணிப்பு!

நாடு முழுவதிலும் நாளை (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. வைத்தியர்கள் இடமாற்றம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நாளை காலை 8.00 மணி முதல் நாடு தழுவிய ரீதியில் பணிப்பறக்கணிப்பில் ஈடுபட…

இரண்டு புதிய கிராமங்களை கைப்பற்றிய ரஷ்யா: உக்ரைனிடம் இருந்து கைநழுவுகிறதா Donetsk?

உக்ரைனுடனான போரில் புதிதாக இரண்டு கிராமங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றி இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிதாக 2 கிராமங்களை கைப்பற்றிய ரஷ்யா உக்ரைன்-ரஷ்யா போரானது பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும், எந்தவொரு…

ரணிலை நலம் விசாரிக்க விரைந்த டக்ளஸ் தேவானந்தா ; வைத்தியசாலை முன்பாக பரபரப்பு

தேசிய வைத்தியசாலையில் நேற்று அனுமதி்க்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்வை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்துள்ளார். இன்றையதினம்(24) இந்த சந்திப்பானது இடம்பெற்றுள்ளது. தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட…

கண்ணீர் விட்டழுத வட கொரிய அதிபர் கிம்; வியப்பில் உலக மக்கள்

உக்ரைன் போரில் ரஷ்யாவுக்காகப் போரிட்டு உயிரிழந்த வீரர்களுக்கு வட கொரியத் தலைவர் கிம் ஜாங்-உன் கண்ணீர் அஞ்சலி செலுத்தியமை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கிம் ஜாங்-உன், உக்ரைன் போரில் ரஷ்யாவுக்காகப் போரிட்டு நாடு திரும்பிய ராணுவ வீரர்களைக்…

ஐரோப்பாவின் முக்கிய நாடுகளை சூறையாடும் அதிபயங்கர காட்டுத்தீ! தொடர்ந்து மோசமடையும் நிலைமை

ஸ்பெயின், போர்த்துக்கல் முழுவதும் காட்டுத்தீ தொடர்ந்து வருவதால் நிலைமை மோசமடைந்துள்ளது. மோசமாக பரவும் காட்டுத்தீ ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், போர்த்துக்கலில் காட்டுத்தீ மிக மோசமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல கிராமங்களின் மக்கள்…

யாழில் இரவில் கைதான சந்தேக நபரின் காருக்குள் காத்திருந்த அதிர்ச்சி

சுன்னாகம் பகுதியில் 23ஆம் திகதி சனிக்கிழமை இரவு ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 2 கிராம் ஹெரோயினை தனது காரில் வைத்திருந்தவேளை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சுன்னாகம்…

லண்டனின் “இந்தியன் அரோமா” உணவகத்தில் தீ வைப்பு தாக்குதல்: 3 பேர் உயிருக்கு ஆபத்து!

லண்டனில் உள்ள இந்திய உணவகத்தில் மர்ம நபர்கள் நடத்திய தீ வைப்பு தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்திய உணவகத்தில் தாக்குதல் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் லண்டனின் இல்பர்ட் பகுதியில் வுட்போர்ட் அவென்யூவில் அமைந்துள்ள இந்தியன் அரோமா…

காசாவில் பஞ்சம் என்பது முற்றிலும் பொய்..! இது “நவீன இரத்த வரலாறு” என நெதன்யாகு…

காசாவில் பஞ்சம் நிலவுவதாக ஐக்கிய நாடுகள் அறிவித்தது “முற்றிலும் பொய்” என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார். காசாவில் தலைவிரித்தாடும் பஞ்சம் காசாவில் ஐக்கிய நாடுகள் சபையால் நிறுவப்பட்ட ஒருங்கிணைந்த உணவு…

அதிகாலையில் இலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளியான தகவல்

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் துப்பாக்கி சூடு நடத்தி இளைஞர் ஒருவரை கொலை செய்த சம்பவத்தில், சந்தேகநபர் தப்பிச் செல்ல பயன்படுத்திய முச்சக்கரவண்டியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். பிலியந்தலையில் உள்ள போகுந்தர பொருளாதார மத்திய…

தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு

தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வந்த பணிப்பகிஷ்கரிப்பு உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறைவுக்கு வந்துள்ளது. அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு பின்னர் ஏற்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய, இதுவரை முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்பகிஷ்கரிப்பு…

பேருந்து நிலையத்தில் கிடந்த சடலத்தால் பரபரப்பு ; தீவிரமாகும் விசாரணை

பல்லேகலை, குண்டசாலை புதிய நகர பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தில் சடலம் ஒன்று இருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகலை அடுத்து, அதனை பொலிஸார் மீட்டுள்ளதாக…

தர்மஸ்தலா விவகாரத்தில் திடீர் திருப்பம்: புகார்தாரரின் வக்கீல் மீது வழக்குப்பதிவு; புகார்…

தர்மஸ்தலா, கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலாவில் 100-க்கும் மேற்பட்ட பெண்களை சிலர் பாலியல் பலாத்காரம் செய்து, கொன்று உடல்களை நேத்ராவதி ஆற்றங்கரை உள்பட பல்வேறு இடங்களில் புதைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.…

ரணிலுக்கு அதியுச்ச பாதுகாப்பு; ஆயுதங்களுடன் குவிந்துள்ள பொலிஸார்

கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பாதுகாக்க, இரண்டு ஜெயிலர்கள் உட்பட எட்டு சிறை அதிகாரிகள் ஆயுதங்களுடன் நிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள்…

பணியிலிருந்த ஊழியர் ரயிலில் மோதி பலி

மதவாச்சி பகுதியில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். மதவாச்சி, யாகவெவ பகுதியில் , கொழும்பு கோட்டையிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த ரயிலில் மோதி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணை உயிரிழந்தவர் மதவாச்சி,…

யாழில் விபத்தில் சிக்கி ஒருவர் பலி ; சடலத்தை இனங்காண உதவுமாறு கோரிக்கை

யாழ் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தவளைகிரி முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியிலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்றிரவு மீட்கப்பட்ட குறித்த முதியவரின் உடலம், தெல்லிப்பளை ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு…

வடக்கு மக்களுக்கு சொந்தமான அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும் – அமைச்சர் சந்திரசேகர்

வடக்கில் மக்களுக்குரிய காணிகளை முழுமையாக விடுவிக்கும் நிலைப்பாட்டிலையே ஜனாதிபதி இருக்கின்றார். தையிட்டி விகாரைப் பிரச்சினைக்கும் சுமூகமான தீர்வு காணப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார் தேசிய மக்கள்…

தெல்லிப்பளை கொடியேற்றம்

வரலாற்று சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவில் கொடியேற்றம் நாளைய தினம் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. அதிகாலை 05 மணிக்கு ஆரம்பமாகும் பூஜைகளை தொடர்ந்து காலை 10 மணிக்கு கொடியேற்றம் இடம்பெறவுள்ளது அதனை தொடர்ந்து மகோற்சவ…

ஐதராபாத்தில் சோகம்; ஒரே குடும்பத்தினர் 5 பேர் மர்ம மரணம்

கர்நாடகாவில் கலபுரகி மாவட்டம் சேடம் தாலுகா ரஞ்சோலா கிராமத்தில் வசித்து வந்தவர் நரசிம்மா (வயது 60). இவரது மனைவி வெங்கடம்மா (வயது 55). இவர்களின் மகன் அனில்(32), மகள் கவிதா(24), பேரன் அப்பு(2). நரசிம்மா கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே…

புடினின் முன்னணி பிரச்சாரகர் மர்மமான முறையில் மரணம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முன்னணி பிரச்சாரகரான கிரில் வைஷின்ஸ்கி மர்மமான முறையில் உயிரிழந்தார். கிரில் வைஷின்ஸ்கி தி ரஷ்யா டுடே மாநில ஊடகத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றியவர் கிரில் வைஷின்ஸ்கி (Kirill Vyshinsky). 58 வயதான…

கனடாவில் தாய் மற்றும் மகள் உயிரிழக்கக் காரணமாக இருந்த விபத்தை ஏற்படுத்திய நபர்: ஒன்பது…

கனடாவின் மனித்தோபா மாகாணத்தில் ஒரு தாயும் மகளும் உயிரிழக்கக் காரணமாக இருந்த விபத்தொன்றை ஏற்படுத்திய இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில், ஒன்பது மாதங்களுக்குப் பின் கனடாவில் கால்வைத்த அவரை பொலிசார் கைது…

புங்குடுதீவில் இரவில் கேட்ட கதறல் சத்தம்! அதிரடியாக இருவர் கைது !! தடுக்கப்பட்டதா…

புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு அனலைதீவு கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவரின் தலைமையிலான மூவர் கொண்ட கும்பலினால் பொதுமகன் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார். இதுவரை அக்கொலையாளிகள் கைது செய்யப்படாத…

வங்கி மோசடி: அனில் அம்பானி மீது வழக்குப் பதிவு! சிபிஐ சோதனை

வங்கி மோசடி வழக்கில், தொழிலதிபர் அனில் அம்பானி மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மற்றும் அனில் அம்பானிக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தில்லியிலிருந்து…

சீனா: பாலம் இடிந்து 12 போ் உயிரிழப்பு

சீனாவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த ரயில் பாலம் இடிந்து விழுந்ததில் 12 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 4 போ் மாயமாகினா். இது குறித்து அந்த நாட்டு அரசு ஊடகங்கள் கூறுகையில், வடமேற்கு சீனாவின் கிங்ஹை மாகாணத்தில் உள்ள மஞ்சள்…

வளர்ப்பு தாய், தந்தைக்கு இளைஞன் செய்த கீழ்தரமான செயலால் அதிர்ச்சி ; தமிழர் பகுதியில்…

மட்டக்களப்பில் தாய் தந்தையை இழந்த 18 வயதான இளைஞன் ஒருவரை தங்கவைத்து தங்களது பிள்ளையப் போல் வளர்த்து வந்த வீட்டில் 16 பவுண் தங்க நகைகளை திருடிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், திருட்டுக்கு உடந்தையாக இருந்த இளைஞனின் நண்பனையும்…

வயலுக்கு சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த துயரம்

நெல் வயலில் மின்னல் தாக்கத்தினால் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் (வயது 53) உயிரிழந்துள்ளதாக கஹடகஸ்டிகிலிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். ரத்மலை, உப்புல்தெனியவில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். ரத்மலையில் உள்ள…

வைத்தியசாலையில் ரணிலின் உடல் நிலை குறித்து சஜித் வெளியிட்ட தகவல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பார்க்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தேசிய வைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எதிர்கட்சி தலைவர், அவர் உடல் நிலையில் சற்று தேறிவருவதாகவும்,…

இலங்கை நீதிபதி மீது 477 குற்றச்சாட்டுகள் ; வழக்கை விசாரிக்க தயாராகும் உயர்நீதிமன்ற…

மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை விசாரிக்க உயர்நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். நீதித்துறை சேவை ஆணையகத்தின் தலைவராக, பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன இந்த…