;
Athirady Tamil News

டெல்லியில் தர்காவின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து; 6 பேர் பலி

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த வாரம் மழைக்கு 12-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த நிலையில் நேற்றும் அதிகாலையில் கனமழை பெய்தது. சில இடங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு பிறகு மழை பெய்ய…

79வது சுதந்திர தினத்தன்று சுதர்சன சக்ரா மிஷனை அறிவித்த பிரதமர் மோடி

இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி சுதர்சன சக்ரா மிஷன் (Sudarshan Chakra Mission) எனும் புதிய தேசிய பாதுகாப்பு திட்டத்தை அறிவித்துள்ளார். எதிரிகளின் தாக்குதல் முயற்சிகளை தடுக்க ஒரு சக்திவாய்ந்த ஆயுத அமைப்பை…

போதையில் பிரதேச சபை உறுப்பினர் தாக்குதல்; பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில்

மது போதையில் வாகனம் செலுத்திய ஒருவரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாதுக்க பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகளை அச்சுறுத்தி தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் சீதாவாக்கை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர்…

வீடொன்றிலிருந்து மூதாட்டியின் சடலம் மீட்பு ; நடந்தது என்ன?

மாத்தறை - மிரிஸ்ஸ, உடுபில பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர். மிரிஸ்ஸ, உடுபில பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய மூதாட்டி ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக…

கொழும்பில் தாக்குதலுக்கு தயாரான முன்னாள் இராணுவ வீரர் கைது

கொழும்பில் பாதாள உலக தாக்குதலுக்கு தயாராக இருந்ததாக சந்தேகிக்கப்படும் இராணுவ கமாண்டோ படையின் ஓய்வுபெற்ற சார்ஜென்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஓய்வுபெற்ற சார்ஜென்ட் நேற்று முன்தினம்(14) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்…

நல்லூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தில் தீ

நல்லூர் ஆலயத்திற்கு சுற்றுலா வந்தவர்களின் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்தமையால் , சிறிது நேரம் அவ்விடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தென்னிலங்கையில் இருந்து பேருந்தில் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்தவர்கள் , நல்லூர் முத்திரை சந்தி…

வாஷிங்டனில் அவசரநிலை அறிவிப்பு., 800 பாதுகாப்பு படையினரை நிறுத்திய ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வாஷிங்டன் நகரத்தில் 'குற்ற அவசரநிலை' என அறிவித்து, 800 தேசிய பாதுகாப்பு படையினரை (National Guard) நகரம் முழுவதும் நியமித்துள்ளார். பாதுகாப்பு படையினர், நகர பொலிஸாருடன் இணைந்து நினைவுச்சின்னங்கள்…

பாகிஸ்தானில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் ஐந்து பேர் உயிரிழப்பு

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில், நேற்று (15) மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற MI-17 ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில், இரு விமானிகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். வடக்கு பாகிஸ்தானில்…

பிரதமா் மோடியின் 105 நிமிஷங்கள் சுதந்திர தின உரை: முந்தைய உரைகளை விட மிகவும் நீண்டது!

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தில் நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி 105 நிமிஷங்களுக்கு உரையாற்றினாா். இந்திய பிரதமராக பதவியேற்ற 2014-இல் இருந்து அவா் ஆற்றிய சுதந்திர தின உரைகளிலேயே இது மிகவும் நீளமானதாகக் கருதப்படுகிறது. சுதந்திர…

யாழில். நடைபெறும் புத்தக திருவிழாவிற்கு அதிகாரிகளால் சில இடையூறுகள் ஏற்பட்டிருந்தன –…

புத்தகங்களின் முக்கியத்துவத்தை நாம், யாழ்ப்பாண நூலக எரிப்பிலிருந்து புரிந்துகொள்ளலாம். யாழ்ப்பாணத்தில் எவ்வளவோ கட்டடங்கள் இருந்தும் அன்று ஏன் நூல் நிலையத்தை பல ஆயிரம் புத்தகங்களோடு தீயிட்டு எரித்தார்கள் என்பதைச் சிந்தித்தோம் என்றால்,…

‘நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி’

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய பெரும் திருவிழா காலத்தில் 'நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி' என்னும் தொனிப்பொருளில், நல்லூர் பாரதியார் சிலைக்கு அண்மையாகவுள்ள நெசவு கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கண்காட்சி நேற்றைய தினம்…

தங்க மயில் வாகனத்தில் நல்லூரான்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 18ஆம் திருவிழா நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. 18ஆம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான் தங்க மயில் வாகனத்திலும், வள்ளி, தெய்வானை தங்க அன்னப்பட்சி வாகனத்திலும்…

இந்தியா மீதான வரியே புடின் பேச்சுக்கு வரக் காரணம்! டிரம்ப்

இந்தியா மீதான வரி விதிப்பே ரஷிய அதிபர் விளாதிமீர் புடின் பேச்சுவார்த்தைக்கு முன்வரக் காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைன் - ரஷியா இடையேயான போரை நிறுத்துவது தொடர்பாக, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில்…

நல்லூர் கந்தன் ஆலயத்தில் தென்னிந்திய பாடகர் மனோ

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு தென்னிந்திய பிரபல பாடகர் மனோ சென்றுள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார். நேற்றையதினம் பலாலி விமான நிலையம்…

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதை பொருளுடன் இருவர் கைது

5 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதி கொண்ட கேரள கஞ்சாவுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 43 மற்றும் 49 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. நாடளாவிய ரீதியில் போதைப்பொருளை தடுக்கும்…

சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம்!

ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் இந்தியாவின் சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர்குழைக்கும் விதமாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு காலிஸ்தான் என்ற பெயரில் இந்தியாவின்…

இபோ.ச பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் பலி பலர் படுகாயம்

மொனராகலை வெலியாய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 22 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். விபத்தில் தம்பகல்ல…

பேச்சுவார்த்தையில் புடின்-டிரம்ப்: மக்களை கொன்று குவிப்பதாக ஜெலென்ஸ்கி காட்டம்!

உக்ரைனில் தொடர்ந்து அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்து வருவதாக ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். பேச்சுவார்த்தையில் புடின்-டிரம்ப் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும், ரஷ்ய ஜனாதிபதி…

12 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மதுரங்குளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட வீரபுர கெமுனு ஏரியில் 12 வயது சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (15.08.2025) மதியம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணை…

ஈடு செய்யப்பட முடியாத பேரிழப்பு: சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் திடீர் மறைவுக்கு…

சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் சுதர்சன் மறைவிற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் (S. Kajendran) இரங்கல் தெரிவித்துள்ளார். சத்திர சிகிச்சை வைத்திய நிபுணரான வைத்தியர் சுதர்சன் மாரடைப்பு காணரமாக நேற்று (15)…

இன்றே போர் முடிவுக்கு வர வேண்டும்: இல்லையென்றால்..! டிரம்ப் எதிர்பார்ப்பது என்ன?

பேச்சுவார்த்தை இன்று முடிவுக்கு வராவிட்டால் நான் மகிழ்ச்சி அடைய மாட்டேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்ப்-புடின் சந்திப்பு உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா நாட்டு…

இலங்கை அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான அணுகுமுறையை பாராட்டிய அமெரிக்கா

நியாயமானதும், சமநிலையானதுமான பரஸ்பர வர்த்தக பேச்சுவார்த்தைகளை நடத்தும் இலங்கை அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான அணுகுமுறையை அமெரிக்கா வரவேற்றுள்ளது. இலங்கை வர்த்தக சபையுடன் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி…

முடிவுக்கு வருமா உக்ரைன் போர்! அலஸ்காவில் சந்தித்துக் கொண்ட டிரம்ப்-புடின்: வீடியோ

உலகின் இரண்டு பெரிய தலைவர்களான டொனால்ட் டிரம்ப் மற்றும் விளாடிமிர் புடின் அலஸ்காவில் சந்தித்துக் கொண்டனர். டிரம்ப்-புடின் சந்திப்பு உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்…

ஆம்புலன்ஸில் பெண் சுகாதார ஊழியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சக ஊழியர்

கண்டி மாவட்டத்தில் உள்ள ஒரு பிராந்திய வைத்தியசாலையில், ஆம்புலன்ஸ் சாரதி ஒருவர், ஆம்புலன்ஸில் பெண் சுகாதார ஊழியரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து கண்டி மாவட்ட சுகாதார சேவைகள் இயக்குநரகம் விசாரணையைத்…

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் தொடர்பில் வெளியான எதிர்ப்பு

எக்ஸ் - பிரஸ் பேர்ல் கப்பல் பேரழிவுக்கு 1 பில்லியன் டொலர் செலுத்த வேண்டும் என்ற இலங்கை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை கப்பல் நிறுவனமான எக்ஸ் - பிரஸ் ஃபீடர்ஸ் கடுமையாக ஆட்சேபித்துள்ளது. இந்த தீர்ப்பு நியாயமற்றது எனவும் உலகளாவிய கப்பல்…

குவைத்தில் விஷ சாராயம் குடித்து 13 பேர் பலி

குவைத்தில் விஷ சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன. ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றார்கள். இந்நிலையில் அங்கு விஷ சாராயம் குடித்த 63 பேர் உடல் நலம்…

இஸ்ரேல் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்; பலர் கைது

இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் முடிவுக்கு வராத நிலையில் இஸ்ரே அரசாங்கத்தை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். காசா போரை நிறுத்தி ஹமாஸ் வசமுள்ள பணயக் கைதிகளை மீட்டு வருமாறு இஸ்ரேல் அரசை வலியுறுத்தி இஸ்ரேலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

புங்குடுதீவில் வீதியை மறித்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

தீவக சிவில் சமூகம், புங்குடுதீவு தனியார் பேரூந்து சங்கம், போன்ற பொது அமைப்புகள், வாள்வெட்டில் பலியான அமரர். அகிலனின் உறவினர்கள் ,வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் , யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் ,…

தென் அமெரிக்க நாடொன்றில் புதிய தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு

தென் அமெரிக்காவில் இதுவரை ஆய்வு செய்யப்படாத இடத்தில் புதிய தங்க சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Founders Metals நிறுவனம் தேர்ந் அமெரிக்காவின் Suriname நாட்டில், Maria Geralda என்ற இடத்தில் மிக உயர்தர தங்க சுரங்கத்தை…

மோசமான குற்றவாளி யார்? அதிர்ச்சியளிக்கும் எக்ஸ் தளத்தின் பதில்!

அமெரிக்காவில் மோசமான குற்றவாளி குறித்து எக்ஸ் தளத்தின் பதில் சமூக ஊடகங்களில் சர்ச்சையைக் கிளப்பியுயுள்ளது. அமெரிக்காவின் டிசி வாஷிங்டனில் எக்ஸ் தளத்தின் பயனர் ஒருவர், எக்ஸ் தளத்தில் செயற்கை நுண்ணறிவிடம் (AI) `வாஷிங்டனில் மோசமான குற்றவாளி…

பாகிஸ்தான் ராணுவத்தில் புதிய படை உருவாக்கம்!

பாகிஸ்தான் ராணுவத்தில், புதியதாக ராக்கெட் படை உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் 79-வது சுதந்திர நாள் இன்று (ஆக.14) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையில் 4 நாள்கள் நடைபெற்ற மோதலை…

திசைக்காட்டியின் மேல் விழுந்த செயற்கைக் கோள்

எம்.எஸ்.எம். ஐயூப் பிரதமர் ஹரிணி அமரசூரிய ‘சுப்ரிம் சட்’ செயற்கைக் கோள் தொடர்பாக கடந்த 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து எதிர்க் கட்சிகளுக்கு, குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன…

18 ஆம் திகதி ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க முடியாது; சுமந்திரனுக்கு ஏமாற்றம்

எதிர்வரும் திங்கள் கிழமை (18) இலங்கை தமிழரசுக் கட்சியால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க முடியாது என வவுனியா வர்த்தகர் சங்கம் அறிவித்துள்ளது. வடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரசன்னம் மற்றும் முல்லைத்தீவு…

காலி பிரதேசத்தில் கட்டாக்காலி நாய்களால் தொல்லை

காலி நகரம் மற்றும் காலி கோட்டை பகுதிகளில் அதிகரித்து வரும் கட்டாக்காலி நாய்களால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிரதேச மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகள் நிறைந்து காணப்படும் இந்தப் பகுதியில் தற்போது நாய்களின் எண்ணிக்கை…