பெரு நாட்டில் கடுமையான நிலநடுக்கம்: குலுங்கிய கட்டிடங்கள்; மக்கள் அதிர்ச்சி
லிமா
பெரு நாட்டின் தெற்கே பசிபிக் பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலநடுக்கம் ஐகா பகுதிக்குட்பட்ட பம்பா டி ததே என்ற…
அரச ஓய்வூதியக் கொடுப்பனவு மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பில் வெளியான தகவல்
அரச ஓய்வூதியக் கொடுப்பனவு மறுசீரமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
மறுசீரமைப்புத் திட்டத்தின்…
இலங்கையில் தொலைபேசி பயன்படுத்துவோருக்கு பொலிஸார் வெளியிட்ட முக்கிய தகவல்
நாடு முழுவதும் உள்ள காவல்துறை நிலையங்களுக்கு, கையடக்கத் தொலைபேசிகள் தொலைந்து போதல் மற்றும் திருடப்படுதல் தொடர்பான முறைப்பாடுகள் நாளாந்தம் பெருமளவில் கிடைப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான கையடக்கத் தொலைபேசிகள் அங்கீகரிக்கப்படாத…
மத்திய கிழக்கு பதற்றம் மத்தியில் ஈரான் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு
ஈரான் எப்போதும் தனது கடமைகளை முறையாக மதித்து நடந்துள்ளதுடன் போரைத் தவிர்ப்பதற்கான அனைத்து வழிகளையும் ஆராய்ந்துள்ளது என அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் அவர்…
யாழில் காதல் கணவனின் குடும்பத்தால் இளம் பெண்ணுக்கு நடந்த சம்பவம் ; வரதட்சணை கொடுமையால்…
யாழ்ப்பாணம் - நாவாந்துறையை சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் புதன்கிழமை தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
தவறான முடிவு
குறித்த பெண் இரண்டு வருடங்களாக காதலித்து, நான்கு மாதங்களுக்கு முன்னர் அவரை…
மொஜ்தபா கமேனிக்கு செயற்கை கால் மாற்று சிகிச்சை? ஈரான் விளக்கம்
ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபாவுக்கு ஏற்பட்ட முதுகு மற்றும் முழங்கால் காயங்கள் இந்த இடைப்பட்ட காலத்தில் முழுமையாகக் குணமாகிவிட்டதாகவும், அவர் தற்போது “முழு ஆரோக்கியத்துடன் ஆட்சியை வழிநடத்தி வருவதாகவும் ஈரான் அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த…
கன்னிப் பயணமாக இலங்கை வந்தடைந்த புகழ்பெற்ற அதிநவீன சொகுசு கப்பல்
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘மெயின் ஷிப் 6’ என்ற அதிநவீன சொகுசு சுற்றுலாத் தூதுவராலயக் கப்பல், தனது கன்னிப் பயணமாக நாட்டை வந்தடைந்துள்ளது.
மால்டா நாட்டின் கொடியுடன் பயணிக்கும் இந்த மாபெரும் சொகுசுக் கப்பல், கொழும்பு துறைமுகத்தின்!-->!-->…
3000 ரூபாய்க்காக சேதமாக்கப்பட்ட தண்டவாளம் ; ரயில் விபத்தினால் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு…
வனவாசல ரயில் விபத்தின் காரணமாக ரயில்வே அமைப்புக்கு ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு சுமார் 1.7 மில்லியன் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ் விபத்தினால் சுமார் 200 அடி நீளமுல்ல ரயில் தண்டவாளங்கள், ஸ்லீப்பர்கள் மற்றும் பிற ரயில்!-->!-->…
இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தின் புதிய பீடாதிபதியாக கலாநிதி சிவசிந்துஜா !
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தின் புதிய பீடாதிபதியாக கலாநிதி சிவசிந்துஜா ஶ்ரீகோகுலன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை காலமும் பீடாதிபதியாகக் கடமையாற்றிய திருமதி தெய்வி தபோதரனின் பதவிக்காலம் நிறைவுக்கு…
டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரின் குடும்பத்தினா், நிறுவனங்கள் ஆகியவற்றின் கடந்த கால வரி ஆவணங்களை அந்நாட்டு வருமான வரித் துறை (ஐஆா்எஸ்) இனி எந்தக் காலத்திலும் தணிக்கை செய்யக் கூடாது என்று அந்நாட்டு நீதித் துறை அதிரடி உத்தரவு…
‘பொதுமக்களை அடிக்கும் உரிமையை யார் கொடுத்தது?’ – இன்ஸ்பெக்டருடன் த.வெ.க. எம்.எல்.ஏ.…
சென்னை,
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தற்போது சென்னை வேளச்சேரியில் வசித்து வருகிறார். அவரும், சென்னை சூளைமேடு பகு தியைச் சேர்ந்த வாலிபரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் அந்த வாலிபர், இளம்பெண்ணை திருமணம் செய்ய…
பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவாளர்கள் நியமனம்
ஊர்காவற்றுறை, எழுதுமட்டுவாழ், கரவெட்டி, கோப்பாய் மற்றும் வட்டுக்கோட்டை பிரதேசத்திற்கான பிறப்பு இறப்பு மற்றும் விவாகப் பதிவாளர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பதிவாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டநியமனக் கடிதங்கள் இன்றைய தினம் (21.05.2026)…
கச்சா எண்ணெய் விலை விரைவில் சரியும்: டிரம்ப் நம்பிக்கை
வளைகுடா போரில் ஈரான்-அமெரிக்கா இடையே தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இதற்கிடையே போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் ஏற்படுவதில் இழுபறி நீடித்து வருகிறது. இதனால் ஈரானுக்கு அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து எச்சரிக்கை…
தையிட்டி பவானி வீதி விடுவிப்பு தொடர்பிலான வழக்கு – ஜூன் மாதமே கட்டளை
தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கிற்கான கட்டளை…
யாழில்.ஹெரோயினுடன் கைதான பெண்ணுக்கு 7 வருட கடூழிய சிறை
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனையும் , ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
பொம்மை வெளி பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாத பகுதியில் ஹெரோயின்…
வெசாக் வாரத்திற்காக தளர்த்தப்படும் விதிமுறைகள்
புத்த ரஷ்மி வெசாக் வலயத்தின் ஏற்பாட்டுப் பணிகள் மற்றும் வெசாக் வலயம் நடைபெறும் காலப்பகுதியில் மின்சக்தி பயன்பாடு ஆகியன குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
புத்த ரஷ்மி வெசாக் வலயம் தொடர்பான இறுதி கலந்துரையாடல் நேற்று (20) அலரிமாளிகையில்…
மனித உரிமை செயல்பாட்டாளர்களை மண்டியிடச் செய்த இஸ்ரேல் அமைச்சர்: வலுக்கும் கண்டனம்!
ரோம் : இஸ்ரேல் அரசில் அமைச்சர் பதவி வகிக்கும் இடாமர் பென்-விர்ரின் மோசமான நடத்தை கண்டனத்தைப் பெற்று வருகிறது. இஸ்ரேல் தேச பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் இடாமர் பென்-விர் பாலஸ்தீன ஆதரவு செயல்பாட்டாளர்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாகக்…
குப்பை கூழங்களால் துர்நாற்றம்-கல்முனை கண்ணகி அம்மன் காணியில் சம்பவம்
video link-
https://fromsmash.com/ts7fhs4QQZ-dtகல்முனை கண்ணகி அம்மன் கோவில் அருகில் உள்ள காணி குப்பை கூழங்களால் நிரம்பி காணப்படுகின்றது.அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கண்ணகி அம்மன் கோவில் காணியின் போடப்படும் குப்பையினால்…
மெட்டாவில் ஆள்குறைப்பு நடவடிக்கை: ஊழியர்களுக்கு அதிகாலையில் அனுப்பப்பட்ட மின்னஞ்சல்…
உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா, செலவினங்களைக் குறைத்து ஏ.ஐ. துறையில் முதலீடுகளைச் செய்யும் நோக்கில், தனது பணியாளா்களில் சுமாா் 8,000 பேரை (சுமாா் 10 சதவீதத்தினா்) பணிநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது.
பணிநீக்கம் செய்யப்படவிருக்கும்…
மல்யுத்த போட்டியில் சாதித்த பலாலி மாணவர்கள்
மல்யுத்தம் போட்டியில் பலாலி வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை 4 பதக்கங்களை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான ஆண்கள் பெண்களுக்கான மல்யுத்தப் போட்டிகள் கிளிநொச்சி மாவட்ட உள்ளக…
ஹோர்முஸ் நீரிணை நெருக்கடி ; உலக உணவு விலைகள் கடுமையாக உயரும் அபாயம்
வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளமையானது உலகளாவிய விவசாய உணவு அமைப்பில் கடுமையான கட்டமைப்பு தாக்கத்தை ஏற்படுத்தும் தொடக்கமாகும் என ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு…
ஈரான் வளைகுடாப் பகுதியில் ‘அணு ஆயுதப் போட்டியை’ தூண்டக்கூடும்: ஜே. டி. வேன்ஸ்…
வாஷிங்டன்: ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பது உலகளவில் ஒரு "அணு ஆயுதப் போட்டியை"த் தூண்டும் என்று அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் கூறியுள்ளார். மேலும், தெஹ்ரான் உடன்பாடு எட்டப்படாவிட்டால், கடுமையான ராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க…
மானிப்பாய் சந்தை வளாகத்தில் அமையும் நவீன கடைத்தொகுதி தொடர்பில் வர்த்தக…
மானிப்பாய் பழைய பொதுச்சந்தை வளாகத்தில் புதிதாக நவீன கடைத்தொகுதிகள் அமைக்கும் முன்மொழிவு திட்டத்தில் மானிப்பாய் நகர வர்த்தக சங்கத்தின்,ஆலோசனை பங்களிப்புகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் முன்னாள்!-->!-->…
யாழில். வீதியோர மரங்களின் கிளைகளை வெட்டும் போது உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவிக்க…
யாழ்ப்பாணத்தில் மின் கம்பிகளுக்கு இடையூறாக காணப்படும் மரங்களின் கிளைகளை மின்சார சபையினர் வெட்டும் போது, உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவிக்குமாறு மின்சார சபையினருக்கு மாவட்ட செயலர் அறிவுறுத்தியுள்ளார்.
யாழ். மாவட்ட சுற்றாடல் குழு…
தையிட்டி பவானி வீதி தொடர்பான நீதிமன்ற கட்டளை இன்று ; எதிர்பார்ப்புக்களுடன் காணி…
தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் முகமாக வீதிக்கு குறுக்காக அமைக்கப்பட்டுள்ள வேலியை வலி, வடக்கு பிரதேச சபையினர் அகற்ற அனுமதிப்பதா ? தடை விதிப்பதா என்பது…
யாழ்.பல்கலை சித்த மருத்துவ விரிவுரையாளர் கொலை வழக்கு – மன்றில் சாட்சியம் அளித்த மகன்
யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் கழுத்து நெரித்தே படுகொலை செய்யப்பட்டுள்ளார் என சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் மன்றில் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண…
மன அழுத்தத்தில் இளைஞர்கள்.. மெலோடி சாப்பிடும் மோடி: ராகுல் காந்தி கடும் தாக்கு
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: “நாட்டில் விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் பொருளாதார சுமையால் துயரத்தில் உள்ளனர். ஆனால் பிரதமர் மோடி சிரித்தபடி ‘ரீல்ஸ்’ உருவாக்கி வருகிறார்.…
ஐஸ் போதைப்பொருளுடன் கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் விசாரணை முன்னெடுப்பு
video link-
https://fromsmash.com/M~atvtNYLn-dt
ஐஸ் போதைப்பொருளுடன் கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரெலிகொம் …
பிரதமர் மோடி – இத்தாலி அதிபர் சந்திப்பு!
ரோம் : 5 நாடுகளை உள்ளடக்கிய பிரதமர் நரேந்திர மோடியின் அரசுமுறைப் பயணத்தில் கடைசிகட்டமாக செவ்வாய்க்கிழமை (மே 19) இத்தாலி சென்றடைந்த பிரதமர் மோடி, அந்நாட்டின் பிரதமர் மெலோனியுடனும் அதிபருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இத்தாலி அதிபர்…
அதிமுக-வின் அதிகாரப்பூர்வ நாளிதழ் ”போர்வாள்”
அதிமுக-வின் அதிகாரப்பூர்வ நாளிதழாக ”போர்வாள் நாளிதழ்” கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.
சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் அதிமுக இரண்டு அணிகளாக பிளவு பட்டு கிடக்கிறது, எடப்பாடி பழனிசாமி தலைமையில்…
யாழில் கோர விபத்து ; இரு இளைஞர்கள் காயம்
யாழ் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் இன்று முற்பகல் கோர விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பொலிசார் மேலதிக விசாரணை
மருதங்கேணியில் இருந்து கட்டைக்காடு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வெற்றிலைக்கேணி…
பொதுமக்கள் அலைய வேண்டிய அவசியம் இல்லை ; டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிரடி திட்டம்
தேசிய தரவுப் பரிமாற்ற மையம் ஒன்றை நிறுவுவதற்கான அமைச்சரவைப் பத்திரம் இந்த மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் என்று டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சு
பொதுத்துறையை டிஜிட்டல் மயமாக்கல் மற்றும்…
அஸ்வெசும பயனாளிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் முதற்கட்ட தகவல் புதுப்பித்தல் செயல்முறைக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன.
எனவே, அந்தத் திகதிக்கு முன்னர் தமது வீடுகளுக்கு வருகை தரும் கணக்கெடுப்பு…
திறைசேரி அதிகாரியின் மரணம் ; நீதிமன்றில் வழங்கப்பட்ட பரபரப்பு சாட்சியங்கள்
நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் செயற்பாட்டு பணிப்பாளராகப் பணியாற்றி, பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்திருந்த ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணை நேற்று (20) குளியாபிட்டிய நீதவான்…