ஆயிரக்கணக்கான பீட்சாக்களை அவசரமாக திரும்பப் பெறும் பிரித்தானிய பல்பொருள் அங்காடிகள்
உடல் நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பிரித்தானிய பல்பொருள் அங்காடிகள் ஆயிரக்கணக்கான பீட்சாக்களை அவசரமாக திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளன.
சாப்பிடவேண்டாம் என எச்சரிக்கை
பிரித்தானியாவில் பிரபலமான பீட்சா ஒன்றை…
அமெரிக்காவின் காசா போர் நிறுத்த திட்டம்: இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு ஒப்புதல்!
காசா போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க திட்டத்தை நெதன்யாகு ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
போர் நிறுத்தத்திற்கு நெதன்யாகு ஒப்புதல்
காசாவில் போர் நிறுத்தம் செய்வதற்கான புதிய அமெரிக்கத் திட்டத்திற்கு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின்…
விமானநிலையத்தில் அதிரடியாக கைதான பெண்; பயணப்பொதியில் மறைந்திருந்த பொருள்
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று (30) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கேகாலை - தெரணியகல பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய…
தமிழர் பகுதியில் பயங்கரம்; கணவர் வெளிநாட்டில் மனைவி படுகொலை
அம்பாறை பெரிய நீலாவணை பிரதேசத்தில் வெட்டுக்காயங்களுடன் மர்மமான முறையில் குடும்பப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றையதினம்(30) இக்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
பல இடங்களில்…
மகிந்தானந்த அழுத்கமகேவுக்கு தண்டனை; வெடிகொழுத்தி கொண்டாட்டம்
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமையை நாவலபிட்டி மக்கள் வெடி கொளுத்தி கொண்டாடியுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலின் போது விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகிக்க கரம் மற்றும்…
பாகிஸ்தான் சோதனைச் சாவடிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்! 4 ராணுவ வீரர்கள் பலி!
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், பயங்கரவாதிகளின் தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.
கைபர் பக்துன்குவாவின் வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில், நேற்று (மே 28) மாலை பாதுகாப்புப் படையினரின் சோதனைச் சாவடிகளின் மீது…
உச்சநீதிமன்றத்துக்கு 3 புதிய நீதிபதிகள் நியமனம்
உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் இருவா் உள்பட 3 நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக வியாழக்கிழமை நியமனம் செய்யப்பட்டனா்.
இவா்கள் பதவியேற்பதன் மூலம், அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதிகள் என்ற முழு பணியிட எண்ணிக்கையை உச்சநீதிமன்றம் அடைய உள்ளது.…
முதலீட்டாளர்களை அலைக்கழிக்கும் உள்ளூராட்சி மன்ற செயலாளர்கள்
முதலீட்டாளர்கள் எங்கள் மாகாணத்துக்குத் தேவை. ஆனால் சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் அவர்களை அலைக்கழிக்கின்றனர். ஒரே தடவையில் தேவையான ஆவணங்களைக் கொண்டுவரச் சொல்வதில்லை. இப்போதுகூட ஒரு சபையின் செயலாளர் இவ்வாறு முதலீட்டாளர் ஒருவரை…
திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த பெருந்திருவிழா: யாழ்ப்பாணத்திலிருந்து கொடிச்சீலை எடுத்துச்…
வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த பெருந்திருவிழாவுக்கான கொடிச்சீலை யாழ்ப்பாணத்திலிருந்து திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்கு இன்று(30) எடுத்துச் செல்லப்பட்டது.
கொடிச்சீலை உபயகாரரான திருநெல்வேலி கென்னடி வீதியைச் சேர்ந்த…
மாவட்ட அபிவிருத்திக்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
யாழ் மாவட்ட அபிவிருத்திக்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் இணைத் தலைவரான வடக்கின்…
தமிழகத்தில் இருந்து திரும்பியவர் கைது – ஏனையோர் நாட்டிற்கு பயந்து வராமல்…
இந்திய அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்த 71 வயது முதியவரை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்றைய தினம் வியாழக்கிழமை பலாலியில் வைத்து கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட முதியவர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை…
12-ம் வகுப்பில் மகன் குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் தாய் விபரீத முடிவு
12-ம் வகுப்பில் மகன் குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் தாய் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
தாய் எடுத்த விபரீத முடிவு
தமிழக மாவட்டமான வேலூர், காட்பாடி கோபாலபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் காமேஷ் மற்றும் சுமித்ரா. இவர்கள்…
கடலுக்கு செல்ல வேண்டாம்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.
அதனால்,…
ஜேர்மனியில் புலம்பெயர்தலுக்கு எதிரான இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றம்
கேபினட், புலம்பெயர்தலுக்கு எதிரான இரண்டு மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது.
இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றம்
Alexander Dobrindt என்பவர் family reunification என்னும் நடைமுறையை கட்டுப்படுத்தும் மசோதா ஒன்றை முன்வைத்திருந்தார்.
அது, ஜேர்மனியில்…
டிரம்ப் பேச்சுக்குப் பிறகே இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்: நியூயாா்க்…
நியூயாா்க், மே 29: அதிபா் டொனால்ட் டிரம்ப் பேச்சுவாா்த்தை நடத்திய பிறகே தற்காலிக சண்டை நிறுத்தத்துக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் உடன்பட்டன என்று நியூயாா்க் நீதிமன்றத்தில் டிரம்ப் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘இந்த சண்டை பெரிய…
புதுமணத் தம்பதியருக்கு வந்த பார்சல்… அடுத்து நிகழ்ந்த பயங்கரம்: நீதிமன்றத்தின்…
இந்தியாவில் ஒரு புதுமணத்தம்பதிக்கு வந்த பார்சலை மணமகன் திறந்து பார்க்க முயல, அந்த பார்சலிலிருந்து வெடிகுண்டு வெடித்து அவர் பரிதாபமாக பலியானார்.
புதுமணத் தம்பதியருக்கு வந்த பார்சல்
இந்த சம்பவம் நிகழ்ந்தது, 2018ஆம் ஆண்டு, இந்தியாவிலுள்ள…
யாழில் பிறப்பு வீதம் அதிகரிப்பு
யாழ்.மாவட்டத்தில் இந்த வருடத்தின் முதலாம் காலாண்டில் இறப்புகளை விட பிறப்புகளின் எண்ணிக்கை அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வடக்குப் பிரதி பதிவாளர் நாயகம் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கோரப்பட்ட…
யாழ் வலம்புரியில் கோலாகலமாக ஆரம்பமானது கனடா கல்விக் கண்காட்சி!
இலங்கை - கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மிகப்பிரமாண்டமான முறையில்
கனடா கல்விக் கண்காட்சி இன்று யாழ்ப்பாணம் வலம்புரி விடுதியில் (30) ஆரம்பமானது.
கனடா இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் குலா செல்லத்துரை, மற்றும் குறித்த…
முச்சக்கரவண்டியுடன் தீ வைத்து எரித்து கொலை ; பொலிஸார் க்ஷாக்
நபரொருவர் முச்சக்கரவண்டியுடன் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக கஹவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
இரத்தினபுரி மாவட்டம் கஹவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரக்வானை, ஹொரமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த கொலை சம்பவம் நேற்று (29)…
ஸ்பேஸ்-எக்ஸின் ஸ்டாா்ஷிப் ராக்கெட் மீண்டும் தோல்வி
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட ஸ்டாா்ஷிப் ராக்கெட் சோதனை மீண்டும் தோல்வியடைந்தது. அந்த ராக்கெட் ஏவிய விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து சிதறியதால் சோதனையின் முக்கிய இலக்கை அடைய முடியவில்லை.
டெக்ஸாஸில் உள்ள ஸ்பேஸ்-எக்ஸின் ஸ்டாா்பேஸ்…
கென்ய எழுத்தாளர் கூகி வா தியாங்கோ காலமானார்!
பிரபல கென்ய எழுத்தாளர் கூகி வா தியாங்கோ தனது 87-ஆவது வயதில் காலமானார்.
கிழக்கு ஆப்பிரிக்காவின் முக்கியமான எழுத்தாளராக அறியப்படும் கூகி வா தியாங்கோ தொடக்கத்தில் ஆங்கிலத்தில் எழுதி வந்தார். பின்னர் காலனித்துவ எதிர்ப்பின் காரணமாக தனது சொந்த…
நாட்டின் பல பகுதிகளில் மின்சாரத் தடை
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் மின்சாரத் தடைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் சீரற்ற வானிலை நீடிப்பதால் மின்சாரத் தடை அதிகரித்துள்ளதாக மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.…
மினி சூறாவளி சுழறன்றடித்த காற்று; கொழும்பில் வீடுகளுக்கு பெரும் சேதம்
நாட்டில் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று (30) இரவு வீசிய பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு - காலி வீதியில்…
மகாராஷ்டிரத்தில் நீடிக்கும் கனமழை: 16 போ் உயிரிழப்பு
மகாராஷ்டிரத்தில் நீடித்துவரும் கனமழை காரணமாக, கடந்த 6 நாள்களில் நடந்த அசம்பாவித சம்பவங்களில் 16 போ் உயிரிழந்துவிட்டனா். மேலும் 18 போ் காயமடைந்தனா்.
நாட்டில் தென்மேற்குப் பருவமழை கடந்த மே 24-ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினத்தில் இருந்தே…
உலக அழகிப் போட்டியில் வரலாற்று சாதனை படைத்த இலங்கையை சேர்ந்த அனுதி
இந்தியாவின் தெலுங்கானாவில் நடைபெறும் 72 வது உலக அழகிப் போட்டியில், இலங்கையை சேர்ந்த அனுதி குணசேகர, Multimedia Challenge பிரிவில் ஆசியாவில் 2 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.
அனுதியின் சிறப்பான ஆற்றல் மிக்க வெளிப்பாடு, Multimedia Challenge…
24 மணிநேர கடவுச்சீட்டு சேவை இன்றுடன் நிறைவு
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், 18.02.2025 அன்று தொடங்கப்பட்ட 24 மணி நேர ஒரு நாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை இன்று (மே 30) முடிவுக்கு வருவதாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு, அவசரத் தேவைகளுக்காகப் கடவுச்சீட்டு எதிர்பார்த்திருந்த…
டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகினார் எலான் மஸ்க்!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறை(டிஓஜிஇ) தலைவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில்…
தமிழர் பகுதியில் கையும் களவுமாக அகப்பட்ட திருட்டு குடும்பம்
மட்டக்களப்பு பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்களில் சிறு குழந்தைகளுடன் வந்து கொள்ளையிட்டுவரும் குடும்பம் ஒன்றின் காட்சிகள் தரப்பட்டுள்ளன.
இவர்கள் மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
இவர்கள்…
மாவட்ட விவசாய குழுக் கூட்டத்தில் வெண் ஈ கட்டுப்படுத்துவது உள்ளிட்ட எடுக்கப்பட்ட ஏனைய…
யாழ்ப்பாண மாவட்ட விவசாய குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் (29.05.2025) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர்,
மாவட்ட…
மேற்குக் கரையில் மேலும் 22 யூதக் குடியிருப்புகள்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் மேலும் 22 யூதக் குடியிருப்புகளை அமைப்பதாக இஸ்ரேல் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் மற்றும் நிதியமைச்சா் பெஸாலெல் ஸ்மாட்ரிச் ஆகியோா் வியாழக்கிழமை…
இளவரசி டயானாவின் பண்ணை வீடு தீக்கிரை: தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்!
இளவரசி டயானாவின் குழந்தை பருவ இல்லம் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தீயில் அழிந்த இளவரசி டயானாவின் சொத்து
இளவரசி டயானாவின் முன்னாள் குடும்ப எஸ்டேட் வளாகத்தில் அமைந்துள்ள ஒரு பண்ணை வீடு தீ விபத்தில் முற்றிலும்…
200 சிறுவர்- சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த அறுவை சிகிச்சை நிபுணர்
20 ஆண்டுகளுக்கு மேலாக 299 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்கான பிரான்ஸ் நீதிமன்றம், 74 வயதான முன்னாள் அறுவை சிகிச்சை நிபுணருக்கு 20 ஆண்டுகள் தண்டனை வழங்கியுள்ளது.
ஜோயல் லெ ஸ்கௌர்னெக் என்ற அறுவை சிகிச்சை நிபுணர் 200…
வடக்கிலும் தெற்கிலும் நினைவு கூரல்களில் சிக்கிக்கொண்ட அரசாங்கம்
எம்.எஸ்.எம். ஐயூப்
அரசாங்கம் போரில் உயிரிழந்த படை வீரர்களை நினைவு கூர்ந்தும் தமிழர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களை நடத்தியும் ஒரு வாரத்துக்கு மேலாகிய போதிலும் அவற்றோடு எழுந்த சில சர்ச்சைகளில் அரசாங்கம் இன்னமும் சிக்கியிருக்கிறது.…
மூன்றாம் உலகப் போர் வரும் – ட்ரம்புக்கு முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி எச்சரிக்கை
புடினை கண்டித்த ட்ரம்புக்கு முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி மூன்றாம் உலகப் போர் எச்சரிக்ககையை விடுத்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை “தீயுடன் விளையாடுகிறார்” என கண்டித்ததைத் தொடர்ந்து,…