;
Athirady Tamil News

வெளிநாட்டவர்களுக்கு ஊதியத்தில் பாரபட்சம் காட்டுகிறதா சுவிட்சர்லாந்து?

சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு சுவிஸ் குடிமக்களைவிட குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது. வெளிநாட்டவர்களுக்கு ஊதியத்தில் பாரபட்சம்? சுவிஸ் ஃபெடரல் புள்ளியியல் அலுவலகம் சமீபத்தில் மேற்கொண்ட…

ஜேர்மனியில் பறந்து வீட்டின் கூரையில் சொருகிய கார்! என்ன நடந்தது?

ஜேர்மனியில் கார் ஒன்று வீட்டின் கூரையில் மோதியதில் இருவர் படுகாயமடைந்தனர். 10 அடி உயரத்திற்கு பறந்து வடமேற்கு ஜேர்மனியின் போஹ்மேட் நகரில் கார் ஒன்று புயல்வேகத்தில் பயணித்தது. சீரற்ற நிலையில் சென்ற கார், நிறுத்தப்பட்டிருந்த…

பொருளாதார நெருக்கடியின் பின்னரான இலங்கை பசுமைப் புரட்சியை நோக்கி

தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ 1965இல் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் மக்களின் நலன்களின் மேல் அக்கறை செலுத்தவில்லை. வேலையின்மை பாரிய பிரச்சினையாக இருந்தது. இந்தக் காலகட்டத்தில் வேலையின்மையைப் பல ஆய்வாளர்கள் பெரும்பாலும்…

உக்ரைனின் ட்ரோன் தாக்குதலால் முடங்கிய முக்கிய விமான நிலையங்கள்: தரையில் தூங்கிய ரஷ்ய…

ரஷ்யா மீதான பாரிய ட்ரோன் தாக்குதல்களால் முக்கிய விமான நிலையங்களில் குழப்பம் ஏற்பட்டது. முக்கிய விமான நிலையங்கள் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களால் மாஸ்கோவிற்கு சேவை செய்யும் முக்கிய விமான நிலையங்களால் குழப்பத்தை ஏற்படுத்தின.…

160 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழிநுட்ப கோளாறு

டெல்லியில் இருந்து கொல்கத்தாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், பயணம் ஒத்திவைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 160 பேருடன் நேற்று (21) மாலை அந்த விமானம் புறப்பட்டு ஓடுபாதையில் சென்றபோது,…

மனுஷ நாணயக்காரவின் தனிப்பட்ட செயலாளர் கைது

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் தனிப்பட்ட செயலாளர் ஷான் யஹம்பத் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரண்டாம் இணைப்பு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால்…

இஸ்ரேலுக்கு பிரிட்டன், 24 நாடுகள் கண்டனம்

லண்டன்: காஸாவில் இஸ்ரேல் அரசின் உணவுப் பொருள் விநியோக முறை ஆபத்தானது என்று பிரிட்டன் உள்ளிட்ட 24 நாடுகள் திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து அந்த நாடுகள் கூட்டாக வெளியிடடுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:…

வெளிநாட்டில் மலையேற்றத்துக்குச் சென்ற மூன்று ஜேர்மானியர்கள் பலி

கடந்த ஒரு வாரத்தில் மட்டும், ஆஸ்திரியா நாட்டில் மலையேற்றத்துக்குச் சென்ற மூன்று ஜேர்மானியர்கள் மலையிலிருந்து விழுந்து பலியாகியுள்ளார்கள். மூன்று ஜேர்மானியர்கள் பலி சனிக்கிழமை மதியம், 59 வயதுடைய ஜேர்மானியர் ஒருவரும் அவரது மனைவியும்…

விடுதி அறையில் பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழப்பு

கம்பஹாவில் மீகஹவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெல்கொட பிரதேசத்தில் விடுதி ஒன்றின் அறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மீகஹவத்தை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…

மட்டக்களப்பில் குரங்குகள் கடித்து குதறியதில் 6 பெண்கள் படுகாயம்; அச்சத்தில் மக்கள்

மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேச குடிமனை பகுதிக்குள் உள்நுழைந்த குரங்கு கூட்டம் பெண்கள் மீது கடித்ததில் ஒரே வாரத்தில் 6 பேர் படுகாய மடைந்துள்ளனர். வந்தாறுமூலை வீடுகளின் கூரை ஓடுகள் மற்றும் பயிர்களை அழித்து சேதமாக்கி வருவதுடன் மக்கள்…

அமெரிக்காவில் மாயமான கனேடிய சிறுமி… கிடைத்துள்ள துயரச் செய்தி

அமெரிக்காவின் நியூயார்க்கில் மாயமான ஒரு கனேடிய சிறுமி உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை இரவு 10.00 மணியளவில், நியூயார்க்கிலுள்ள Lake George என்னுமிடத்தில் வாழும் கனேடியரான லூசியானோ (Luciano…

ட்ரம்ப் கொண்டு வந்த புதிய சட்டம் ; இனி டொலருக்கு பதிலா இது தான்…

கிரிப்டோ கரன்சிகள் எனப்படும் டிஜிட்டல் கரன்சிகளின் ஆதிக்கம் உலக அளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றதிலிருந்து கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பு உயர்ந்து வருகிறது. இதற்கு காரணம்…

இலங்கையில் கொல்லப்பட்ட நிலையில் யானைகளின் உடல்கள்

தம்புள்ளை, இனாமலுவ காப்புக் காட்டில் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு இறந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு கொம்பன் யானை மற்றும் ஐந்து யானைகளின் உடல்கள் சிதறி கிடப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கொம்பன் மற்றும் இரண்டு யானைகளின் உடல்கள்…

மாடு திருட வந்தவர்களை மடக்கிப் பிடித்த பிரதேச மக்கள்

திருகோணமலை மாவட்டத்தில் பதவிசிறிபுர பிரதேசத்தில் அதிகளவான மாடு திருட்டில் ஈடுப்பட்ட மூவர் பிரதேசமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கபப்ட்டுள்ளனர். நேற்று இரவு வேளையில் திருடர்கள் மாடுகளை வாகனத்தில் ஏற்றுவதாக எமக்குக் கிடைத்த தகவலை…

செம்மணி புதைகுழியில் குழந்தையின் பால் போச்சி ? இன்றும் 08 எலும்பு கூட்டு தொகுதிகள்…

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிறு குழந்தையினுடையது என சந்தேகிக்கப்படும் எலும்பு கூட்டு தொகுதி உட்பட 08 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , ஒரு…

வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் பொது மக்கள் முறைப்பாட்டு இலக்கம்…

வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் பொது மக்கள் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்.0719090900 என்ற குறித்த இலக்கத்தினை கொண்ட விழிப்புணர்வு பிரசுரத்தை பேருந்துகளில் ஒட்டும் பணி கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.…

சிறையில் தள்ளுவோம்… புலம்பெயர் மக்களுக்கு கடும் மிரட்டல் விடுத்த ஐரோப்பிய நாடொன்று

புலம்பெயர் மக்கள் ஐரோப்பாவிற்கு வர வேண்டாம் என்றும், வந்தால் சிறையில் அடைப்போம் அல்லது திருப்பி அனுப்புவோம் என கிரேக்க குடியேற்ற அமைச்சர் Thanos Plevris கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தங்கும் விடுதியல்ல ஐரோப்பாவில் சிறந்த வாழ்க்கையை…

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு: சென்னை பக்தா் உயிரிழப்பு! மனைவி உள்பட 9 போ் காயம்!

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் பலத்த மழையால், வைஷ்ணவ தேவி கோயில் வழித்தடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சென்னையைச் சோ்ந்த 70 வயது பக்தா் உயிரிழந்தாா். அவரது மனைவி உள்பட மேலும் 9 போ் காயமடைந்தனா். ரியாசி மாவட்டத்தின் கத்ராவில் உள்ள…

நீதிபதி யஷ்வந்த் வா்மா பதவிநீக்க பரிந்துரை: 208 எம்.பி.க்கள் நோட்டீஸ் சமா்ப்பிப்பு

புது தில்லி: வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில், நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவியிலிருந்து நீக்க 208 எம்.பி.க்கள் நோட்டீஸ் சமா்ப்பித்துள்ளனா். நீதிபதி பதவியிலிருந்து ஒருவரை நீக்குவதற்கான தீா்மான நோட்டீஸில்…

இலங்கையில் குறைந்து வரும் ஆண்கள் எண்ணிக்கை!

இலங்கையில் ஆண் மக்கள்தொகை குறைவது எதிர்காலத்தில் பல நெருக்கடிகளை உருவாக்கக் கூடும் என்று வடமேற்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அமிந்த மெத்சில் தெரிவித்தார். 1995 ஆம் ஆண்டில் 100 பெண்களுக்கு 100.2 ஆண்கள் இருந்த நிலையில், தற்போது…

மின்சார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தால் வீதியில் நெரிசல்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள், இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்துக்கு முன்பாக, செவ்வாய்க்கிழமை (22) பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். அரசாங்கம் மின்சார சபையும் எமது ஊழியர்கள் அடிப்படை உரிமைகளை நீக்கிவிட்டது. தொழிலாளர்களுக்கு…

தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் நல்லூர் திருவிழாக் காலத்தை பேணுங்கள் –…

தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் வழிபாட்டுக் காலத்தை பேணுமாறும் புனிதமான திருவீதியில் எவரும் மறந்தும் பாதணிகளை அணிந்து செல்லாமல், புனிதத்தைப் பேணுமாறும் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நல்லூர்…

முடியாத போர் ; காசாவில் பட்டினியால் நான்கு வயது சிறுமி மரணம்

இஸ்ரேல் உணவுவிநியோகத்தினை முடக்கியுள்ள நிலையில் காசாவில் பட்டினியால் நான்குவயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நான்குவயது ரஜான் அபு ஜகெர் உயிர்வாழ்வதற்கான தனது போராட்டத்தினை முடித்துக்கொண்டதாக…

ஜப்பான் மேலவை தோ்தலில் ஆளுங்கட்சி தோல்வி

டோக்கியோ: ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவைக்கு நடைபெற்ற தோ்தலில் ஆளும் கூட்டணி தோல்வியடைந்தது. இதனால் பெரும்பான்மையை இழந்தாலும் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்று பிரதமா் ஷிகெரு இஷிபா அறிவித்துள்ளாா். 248 இடங்களைக் கொண்ட ஜப்பான்…

மும்பை ரயில் குண்டுவெடிப்பு.. 19 ஆண்டுகளுக்குப் பின் 12 பேர் விடுதலை செய்யப்பட்டது ஏன்?

2006ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. மும்பையில் புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 180 பேர்…

1,489 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்!

இலங்கையில் இருந்து 2022 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில், நிபுணர்கள் உட்பட 1,489 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாக சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. அதிக எண்ணிக்கையிலான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது சுகாதார…

பிரதம நீதியரசர் பதவிக்கு ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்

இலங்கையின் அடுத்த பிரதமர் நிதியரசராக (Chief Justice) உச்ச நீதிமன்ற நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, அரசியலமைப்புச் சபைக்குத் (Constitutional Council)…

சகோதரத்துவ தினம்: சோஷலிசம் இளைஞர் சங்கம் நாளை யாழ் தேவி ரயிலில் யாழ்ப்பாணம் வருகை!

சகோதரத்துவ தினத்தினை முன்னிட்டு நாளைய தினம் புதன்கிழமை சோஷலிசம் இளைஞர் சங்கம் யாழ் தேவி புகையிரததில் நாளைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளனர். கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து நாளை காலை 06,40 மணிக்கு பயணம்…

இந்தோனேசியா எரியும் படகில் இருந்து 575 போ் மீட்பு

மனாடோ: இந்தோனேசியாவின் வடக்கு சுலாவெசி மாகாணத்தில் இரு துறைமுகங்களுக்கு இடையே சென்று கொண்டிருக்கும்போது தீவிபத்தில் சிக்கிய பயணிகள் படகில் இருந்து இதுவரை 575 போ் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா். இந்த விபத்தில்…

டேய்ர் அல்-பாலாவில் முதல்முறையாக தரைவழித் தாக்குதல்

டேய்ர் அல்-பாலா: மத்திய காஸாவில் உள்ள டேய்ர் அல்-பாலா நகரில் இஸ்ரேல் ராணுவம் முதல்முறையாக திங்கள்கிழமை தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது. காஸாவில் மனிதாபிமான உதவிகளுக்கான மையமாக விளங்கிவந்த டேய்ா் அல்-பாலாவில், இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை…

திருமணமாகவில்லை என அருள்வாக்கு கேட்ட பக்தர்கள் – சிறுநீரை குடிக்க வைத்த சாமியார்

அறிவியல் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் ஏஐ யுகத்திலும், இன்றும் மக்கள் மூடநம்பிக்கைகளை பின்பற்றி வருகின்றனர். மகாராஷ்டிராவின் சத்ரபதி ஷம்பாஜி நகர் மாவட்டத்தில் சஞ்சய் பகரே(Sanjay Pagare), தன்னை தானே பாபா என அடையாளப்படுத்திக் கொள்கிறார்.…

‘நட்புறவுப் பாலம்’ என்ற பெயரில் சதி – எதிர்ப்பை வெளிக்காட்டுங்கள் என…

யாழ்ப்பாணத்தில் 'நட்புறவுப் பாலம்' என்ற பெயரில் அநுரகுமார திசாநாயக்கவின் அரசு ஒரு பாரிய சதித்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும், எனவே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அன்றைய தினம் கறுப்புக் கொடி கட்டி தமிழ் மக்கள் தங்கள் எதிர்ப்பையும்…

காணியை விட்டு வெளியேறுமாறு தையிட்டி விகாரதிபதிக்கு கடிதம்

ஆக்கிரமிக்கப்பட்ட காணியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறும் , தவறின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தையிட்டி விகாரையின் விகாரதிபதிக்கு வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார். தையிட்டியில் உள்ள தனது காணியில்…

சாவகச்சேரி பிரதேச சபையின் சபையின் ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான கோரிக்கை

சாவகச்சேரி பிரதேச சபையின் சபையின் ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான கோரிக்கையை வடமாகாண ஆளுநரிடம் பிரதேச சபையினர் முன் வைத்துள்ளனர். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் பொன்னையா குகதாசன் தலைமையிலான குழுவினர்…