அதிகாலையில் கோர விபத்தில் சிக்கிய இ.போ.ச பேருந்து ; ஒருவர் பலி, பலர் படுகாயம்
கொழும்பு - வெள்ளவாய பிரதான வீதியில் வெலிஹார பகுதியில், மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லொறியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.…
யாழில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி!
யாழில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மின்சார நிலைய வீதி, சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய இராமசாமி சிறிகாந்தன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து…
சுட்டுக்கொல்லப்பட்ட இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் குறித்த கலங்கவைக்கும் தகவல்
அமெரிக்கா வொஷிங்டன் நகரில் இஸ்ரேலியத் தூதரக ஊழியர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் உயிரிழந்த இருவரும் விரைவில் திருமணம் செய்யவிருந்தவர்கள் என கூறப்படுகின்றது.
யாரோன் லிஸ்சின்ஸ்கி (Yaron Lischinsky ) – சாரா மில்கிராம் (Sarah Milgrim)…
பாகிஸ்தான் பள்ளிப்பேருந்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பள்ளிப்பேருந்தின் மீதான வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
பலூசிஸ்தான் குஸ்தார் மாவட்டத்தில், கடந்த மே 21 ஆம் தேதியன்று ராணுவப் பள்ளிக்கூடத்தின் பேருந்தின் மீது…
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நெருக்கடியில் இந்திய மாணவர்கள்… வெளியேற்றப்படுவார்களா?
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த 788 இந்திய மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
வெளிநாட்டு மாணவர்களுக்கான
நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற கடுமையாக உழைத்து, பெரிய அளவில் கடன் வாங்கி…
ஜேர்மனியின் முக்கிய ரயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல்: 12 பேர் படுகாயம்! சந்தேக…
ஜேர்மனியின் ஹாம்பர்க் மத்திய ரயில் நிலையத்தில் நடந்த மிகப்பெரிய கத்திக்குத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கத்திக்குத்து சம்பவம்
ஜேர்மனியின் ஹாம்பர்க் நகரில் உள்ள மத்திய ரயில் நிலையத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில்…
யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவிலில் சகஸ்ரசங்காபிஷேகம்
வரலாற்றுச்சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக தினமாகிய இன்று சனிக்கிழமை (24) காலை சகஸ்ரசங்காபிஷேகமானது ஆலயத்தில் விஷேட அபிஷேக பூசைகள் இடம்பெற்று மூலஸ்தானத்திலே வீற்றுள்ள கந்தவேல்பெருமானுக்கு அந்தண…
மட்டக்களப்பிலிருந்து சென்ற பேருந்து கோர விபத்து ; ஒருவர் பலி, பலர் படுகாயம்
கொழும்பு - வெள்ளவாய பிரதான வீதியில் வெலிஹார பகுதியில், மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லொறியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.…
கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ஐ.எம் கருணாதிலக நியமனம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ஐ.எம் கருணாதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் நேற்று (23)…
கட்டாரில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளம் குடும்பஸ்தர்
கட்டாரில் தொழில் புரிந்துவந்த திருகோணமலை - கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த இளம் தந்தை ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை - கிண்ணியா, ரஹ்மானியா பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான நூர்தீன் நௌபீக் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
இவர்,…
சற்றுமுன் இலங்கையில் மீண்டுமொரு பேருந்து விபத்து ; 20 பேர் காயம்
நுவரெலியாவில் (23.05.2025) மற்றுமொரு தனியார் பேருந்து விபத்தொன்று நிகழ்ந்துள்ளது.
குறித்த விபத்தில் 20 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த அனைவரும் நுவரெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…
யாழ்ப்பாணத்தில் 270 போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் கைது
யாழ்ப்பாணத்தில் 270 போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டனர்.
யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சமன் பிரேமதிலகவின் வழிநடத்தலின் கீழ் உப பொலிஸ் பரிசோதகர் நந்தகுமாரின் தலைமையில் கைது…
காசா முனையில் இஸ்ரேல் தாக்குதல் ; 60 பேர் பலி
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தியதில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இஸ்ரேலில் இருந்து 251…
அமெரிக்காவில் ஐஃபோன்கள் தயாரிக்காவிட்டால் 25% இறக்குமதி வரி: ஆப்பிள் நிறுவனத்துக்கு…
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களை அமெரிக்காவில் விற்கக் கூடாதென அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களுக்கு 25 சதவிகித வரி விதிக்கப்படும் என்று ஆப்பிள் நிறுவனத்துக்கு அமெரிக்க அதிபர்…
30 ஆண்டுகளாக லொத்தர் பரிசிற்காக காத்திருந்தவருக்கு கிட்டிய அதிர்ஷ்டம்
கனடாவின் நியூமார்கெட் நகரத்தைச் சேர்ந்த மார்க் ஹான்லி என்ற நபர், கடந்த மார்ச் 28 அன்று நடைபெற்ற Lotto Max லொத்தர் சீட்டிலுப்பில் 65 மில்லியன் டொலர் ஜேக்பாட் வென்றுள்ளார்.
இந்த பணப்பரிசு வென்ற விடயம் அனைவரினதும் கவனத்தை ஈன்றுள்ளது.
30…
அமெரிக்க குடியிருப்பு பகுதிகளின் மீது மோதிய விமானம் – தீ பற்றி எரியும் 15 வீடுகள்
அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தின் சாண்டிகோ(San Diego) நகரில், Cessna 550 என்ற சிறிய விமானம் குடியிருப்பு பகுதிகளின் மீது விழுந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாண்டிகோ விமான விபத்து
உள்ளூர் நேரப்படி அதிகாலை 3:45 மணியளவில், மாண்ட்கோமெரி…
தொங்கு உள்ளூராட்சி சபைகளின் எதிர்காலம்
எம்.எஸ்.எம்.ஐயூப்
கடந்த 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கட்சிகள் அறுதிப் பெரும்பான்மையை வென்ற சபைகள் மறக்கப்பட்டு எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையை பெறாத சபைகளின் பக்கமே அரசியல் ஆர்வம் உள்ளவர்களின் கவனம் தற்போது…
கறுப்பாகிவிடுவோம் என பயந்து சூரிய ஒளியை தவிர்த்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
வெயில் காலங்களில் வெளியே செல்லும் பலரும், தோல்களை பாதுகாக்க முகம் மற்றும் கைகளில் சன் லோஷன் பூசிக்கொள்வார்கள்.
சிலர் தோல் தெரியாதவாறு ஆடை அணிவது, முகத்திற்கு மாஸ்க் அணிவது மூலம் வெப்பத்தில் இருந்து தங்களை தற்காத்து கொள்வார்கள்.
சூரிய…
“இலங்கைக்கான பாடங்கள்” – சீன நாட்டு பேராசிரியர் யாழில் சிறப்புரை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொருளியல் துறையின் ஏற்பாட்டில் நடைபெற்ற கருத்தரங்கில்
சீன நாட்டு பேராசிரியர் ஹீ யான்
கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த…
வட மாநிலங்களில் புழுதிப் புயல், ஆலங்கட்டி மழை: உ.பி.யில் ஒரே நாளில் 34 பேர் உயிரிழப்பு
புதுடெல்லி: டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக வெப்பத்தில் தகித்து வந்த டெல்லி-என்சிஆர் பகுதிகளில் புழுதி காற்றுடன் ஆலங்கட்டி மழை…
அம்பிடியே சுமன ரதன தேரர் பிணையில் விடுவிப்பு
இன்று கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிடியே சுமன ரதன தேரர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அம்பாறை பண்டாரதூவ பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட சம்பவம் தொடர்பாக இன்று (23)…
நல்லூர் ஆலய வளாகத்தின் சர்ச்சைக்குரிய உணவகத்தின் திடீர் முடிவு..!
நல்லூர் ஆலய சூழலில் திறக்கப்பட்ட அசைவ உணவகம், மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து சைவ உணவகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
நல்லூர் தலத்துக்கு அருகில் அசைவ உணவகம் அமைக்கப்படுவதற்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.…
ரஷ்யா அணுகுண்டு பயன்படுத்தலாம் – அமெரிக்க உளவுத்துறையின் அதிர்ச்சி தகவல்
அவசர சூழ்நிலையில் ரஷ்யா அணுகுண்டு பயன்படுத்தலாம் என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.
உக்ரைனுடன் நடக்கும் போர் மேலும் தீவிரமாகி வரும் நிலையில், அமெரிக்க பாதுகாப்பு உளவுத்துறை (DIA) வெளியிட்டுள்ள புதிய உளவுத்துறை மதிப்பீட்டில், ரஷ்யா…
ஆயுர்வேத மருந்து என போதைப்பொருள் விற்பனை; கொத்தோடு அள்ளிய பொலிஸார்
திருகோணமலை கந்தளாய் பகுதியில் ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்வதாக கூறி, பாடசாலை மாணவர்க ளை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் இன்று(23) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கந்தளாய் நகரில் இயங்கி வந்த ஆயுர்வேத…
இஸ்ரேல் தூதரக துப்பாக்கி சூடு: “நான் பாலஸ்தீனத்திற்காக செய்தேன்” குற்றவாளி…
வாஷிங்டன் D.C.யில் உள்ள யூத அருங்காட்சியகம் வெளியே இஸ்ரேல் தூதரகத்தின் இரண்டு ஊழியர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுட்டுக் கொல்லப்பட்ட இஸ்ரேலிய அதிகாரி
வாஷிங்டன் D.C.யில் உள்ள யூத…
50 மில்லியன் ரூபாய்க்கு காணி கொள்வனவு; பசிலுக்கு சிக்கல்
மாத்தறை புவுன்சில் பகுதியில் 1.5 ஏக்கர் காணியை 50 மில்லியன் ரூபாய்க்கு கொள்வனவு செய்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு இன்று (23) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பசில்…
புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக இன்று கவனயீர்ப்பு போராட்டம்..…
புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக இன்று கவனயீர்ப்பு போராட்டம்.. நடந்தது என்ன?? மக்களின் கருத்தென்ன?? (படங்கள்)
புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக இன்று கவனயீர்ப்பு போராட்டம்…
ஐ.நா.வின் 90 லொறி அத்தியாவசிய பொருட்கள்! காசாவில் மனிதாபிமான உதவிகள் தீவிரம்
காசா பகுதியில் 90 லொறிகளுக்கும் அதிகமான மனிதாபிமான உதவிகள் ஐக்கிய நாடுகள் சபையின் குழுக்களால் சேகரிக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல் 11 வார கால முற்றுகையை தளர்த்தியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.…
சில தினங்களில் 50 சதவீதத்தால் குறையவுள்ளது உப்பின் விலை
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள 20,000 மெட்ரிக் டன் உப்பு தொகையின் முதல் தொகுதி இன்றிரவு நாட்டை வந்தடையும் என்று தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தொகுதி நேற்றே நாட்டை வந்தடையும் என்று முன்னதாக எதிர்பார்க்கப்பட்டிருந்தாலும்,…
இலங்கையில் முதல் முறையாக அதிக தாதியர் நியமனம்
இலங்கையில் தாதியர் சேவையில் புதிதாக இணையவுள்ள 3,147 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நாளை (24) வழங்கப்படவுள்ளன.
இந்த 3147 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நாளை காலை 9.30 மணிக்கு…
பாடசாலைகளில் தமிழ் – சிங்கள மொழி பாடம் கட்டாயம்
அனைத்து பாடசாலைகளிலும் தமிழ் - சிங்கள மொழி பாடம் கட்டாயமாக்கப்படவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான சிங்கள மாணவர்கள் தமிழை இரண்டாவது மொழியாகவும், தமிழ் மாணவர்கள் சிங்களத்தை…
சீன விண்வெளி நிலையத்தில் மர்ம பாக்டீரியா கண்டுபிடிப்பு
சீனாவின் தியாங்காங் விண்வெளி நிலையத்தில் எடுக்கப்பட்ட மாதிரிகளில், விஞ்ஞானிகள் இதுவரை பார்த்திராத மர்மமான பாக்டீரியா இனத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இது விண்வெளியில் வளர்ந்துள்ள முதன்மையான உயிரி வகையாக இந்த புதிய கண்டுபிடிப்பு…
அம்பிட்டிய சுமண ரதன தேரர் கைது
மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிடியே சுமண ரதன தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை உஹன பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட சம்பவத்தை மையமாகக் கொண்டு சுமண ரதன தேரர் கைது…
நாங்கள் எங்கே செல்வது? கரண்ட் இல்லாததால் ஏடிஎம்-ல் தஞ்சம் அடைந்த குடும்பம்
தொடர் மின்வெட்டு காரணமாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று ஏடிஎம்-ல் தஞ்சம் அடைந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஏடிஎம்-ல் தஞ்சம்
இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், ஜான்சி பகுதியில் நடந்த ஒரு சம்பவம் ஒன்று தற்போது பேசுபொருளாகியுள்ளது.…