;
Athirady Tamil News

பிலிப்பின்ஸ்: மாயோன் எரிமலைச் சாம்பல் வெளியேற்றத்தால் பாதிப்பு

பிலிப்பின்ஸ் நாட்டின் புகழ்பெற்ற மாயோன் எரிமலையில் இருந்து கடந்த வாரஇறுதியில் பெருமளவில் எரிமலைச் சாம்பல் வெளியேறியது. எரிமலையின் தென்மேற்கு சரிவில் தேங்கியிருந்த எரிமலைக் குழம்புப் படிமங்கள் திடீரென சரிந்து விழுந்ததால், அடா் சாம்பல்…

உக்ரைனில் ரஷியா மீண்டும் தாக்குதல்!

வடகிழக்கு உக்ரைனின் காா்கிவ் மாகாணத்தில் உள்ள மெரெஃபா நகரின் மீது ரஷியா திங்கள்கிழமை காலை நடத்திய ஏவுகணை தாக்குதலில், 3 பெண்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். மேலும், 2 வயது குழந்தை உள்பட 30-க்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்து, மருத்துவமனையில்…

யாழ் செம்மணியில் குழந்தை ஒன்றின் எம்புக்கூடு தொகுதி மீட்பு!

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தை ஒன்றின் என்பு கூட்டுடன் இரு என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், தங்க ஆபாரணம் என சந்தேகிக்கப்பட்ட ஆபாரணம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட…

உலக வரைபடத்தில் இருந்து ஈரான் அழிக்கப்படும் ; ட்ரம்பின் கருத்துக்களால் அதிகரிக்கும் அச்சம்

ஹோர்முஸ் நீரிணையில் "புராஜெக்ட் ஃப்ரீடம்" (Project Freedom) நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அமெரிக்கக் கப்பல்களை ஈரான் தாக்கினால், அது "உலக வரைபடத்திலிருந்தே துடைத்தெறியப்படும்" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கை…

அமெரிக்க படையிடம் சிக்காமல் தப்பிய ஈரான் கச்சா எண்ணெய்க் கப்பல்: பல ஆயிரம் கி.மீ. தொலைவு…

ஈரான் துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ள அமெரிக்க கடற்படை கப்பல்களிடம் சிக்காமல் ஈரான் கச்சா எண்ணெய்க் கப்பல் ஒன்று பல ஆயிரம் கிலோ மீட்டா் தொலைவுக்குப் பயணித்து தப்பி வந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் மீதான தாக்குதலை…

90 ரூபாய்க்கு ஆசைப்பட்ட பல்பொருள் அங்காடிக்கு 5 லட்சம் அபராதம்!

நிர்ணயித்த விலையை மீறி அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வெள்ளவத்தையிலுள்ள பிரபல பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் தகவல்படி, ஒரு கிலோ…

ஆப்பிரிக்கா: சொகுசு கப்பலில் ஹன்டா வைரஸ் பாதிப்பால் 3 போ் பலி

நெதா்லாந்தைச் சோ்ந்த சொகுசு சுற்றுலா கப்பலில் பரவிய ‘ஹன்டா’ தீநுண்மி (வைரஸ்) பாதிப்பால் 3 பயணிகள் உயிரிழந்தனா்; மேலும் மூவா் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். ஆா்ஜென்டீனாவிலிருந்து அன்டாா்டிகா வழியாக ஆப்பிரிக்காவின் கேப்…

விஜய்யின் வெற்றி ; யாழில் உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் வெற்றியை கொண்டாடும் முகமாக நேற்று தொடக்கம் யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இன்றையதினம் யாழ். காக்கைதீவு பகுதியில் பொருளாதார ரீதியாக

அரசியல் உள்நோக்கம் கொண்ட 1,500 நியமனங்கள் உடனடி ரத்து: நேபாள அரசு அவசர உத்தரவு

காத்மாண்டு : நேபாளத்தில் அரசியல் உள்நோக்கங்களுடன் முந்தைய இடைக்கால அரசால் செய்யப்பட்ட 1,500-க்கும் மேற்பட்ட நியமனங்களை ஒரே நாளில் ரத்து செய்வதற்கான அவசர ஆணையை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. அமைச்சரவை பரிந்துரையின் பேரில், இந்த ஆணையை…

தென்னிலங்கையில் அதிரடியாக முடக்கப்பட்ட ஆபத்தான நபரின் ஆடம்பர வீடு மற்றும் சொத்துக்கள்

பாதாள உலகக்குழுத்தலைவர் பாணந்துறை குடு சலிந்துவின் உதவியாளரின் பெருந்தொகை சொத்துக்கள் இன்று (05) முடக்கப்பட்டுள்ளன. இவர் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தல்…

ஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் – டிரம்ப்…

ஈரான் முன்வைத்துள்ள புதிய அமைதி ஒப்பந்த திட்டத்தைப் பரிசீலித்து வருவதாகவும், அதேநேரத்தில் ஈரான் மோசமாக நடந்துகொண்டால் மீண்டும் அமெரிக்கா தாக்குதல்களை தொடங்கும் என்றும் அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளாா். ஈரான்…

தாயால் விற்கப்பட்ட சிறுமி ;பிக்கு மற்றும் வியாபாரியால் பாலியல் துஷ்பிரயோகம்

அனுராதபுரம் அட்டமஸ்தானத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூத்த பிக்கு ஒருவராலும், தம்புள்ளை வியாபாரி ஒருவராலும் 14 வயதுச் சிறுமி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு, நேற்று (04.05.2026)…

இலங்கையில் நாளை முதல் மழைவீழ்ச்சி அதிகரிக்கும்

இலங்கையில் நாளை (06) முதல் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இலங்கைக்கு அண்மித்த பகுதியில், வெப்பமண்டலங்களுக்கிடையிலான ஒருங்கமைவு வலயம் (ITCZ) மற்றும் அதனுடன் தொடர்புடைய கீழ் வளிமண்டலக் குழப்பநிலை…

யாழில் மதுபோதையில் வீடு புகுந்து தாக்குதல்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் நேற்று (04) நள்ளிரவு வீடு புகுந்த இருவர் மோசமான தாக்குதலை முன்னெடுத்துள்ளனர். வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் உறங்கிக் கொண்டிருக்கும் நேரம் பார்த்து நள்ளிரவு குடும்பஸ்தர் ஒருவரின்…

ஜப்பானில் தொடரும் மக்கள் தொகை சரிவு: குழந்தைகள் எண்ணிக்கை 1.33 கோடியாக வீழ்ச்சி

டோக்கியோ, ஜப்பானில் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து 45-வது ஆண்டாக சரிவைச் சந்தித்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இன்று (மே 5) ஜப்பானில் 'குழந்தைகள் தினம்' கொண்டாடப்படும் நிலையில், அந்நாட்டு உள்விவகார அமைச்சகம் இந்த புள்ளிவிவரங்களை…

ஆட்சியமைக்க அழைக்கக் கோரி ஆளுநருக்கு தவெக கடிதம்!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் தவெக வென்றுள்ள நிலையில், ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கக் கோரி பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தவெக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப்…

மாணவிகள் , இளம் பெண்களை மிரட்டி ஆபாச படங்கள்; இணையத்தில் பதிவிட்ட அம்பாறை இளைஞன்

கல்வி நிலைய மாணவிகள் மற்றும் இளம் பெண்களை இலக்காகக் கொண்டு மோசடி மற்றும் மிரட்டல் செயல்களில் ஈடுபட்ட 24 வயதுடைய இளைஞர் ஒருவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி குற்றப்பிரிவினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அம்பாறை சேர்ந்த…

30 வருட அரசியல் கட்டுக்களை அவிழ்த்த விஜய்க்கு சிவஞானம் சிறீதரன் வாழ்த்து..!

தமிழ்நாட்டில் கடந்த 30 வருடங்களாக இருந்த குடும்ப அரசியலை வேறூடன் எடுத்த தவெக கட்சியினருக்கும், அதன் தலைவர் விஜய்க்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்ட பதிவில், தமிழ்நாட்டு…

2027 முதல் பாடசாலை பரீட்சைகள் மற்றும் விடுமுறைகளில் மாற்றம்

2027 ஆம் ஆண்டு முதல் பாடசாலைத் தவணைகள் மற்றும் பொதுப் பரீட்சைகள் அனைத்தும் அவற்றின் வழக்கமான கால அட்டவணையின்படி நடைபெறும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவேவ தெரிவித்துள்ளார் . அதன்படி பாடசாலைத் தவணைகள் மற்றும் பொதுப் பரீட்சை கால…

மே 7 ஆம் திகதி தமிழக முதலமைச்சராக பதவி ஏற்கும் விஜய்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது விஜய்யின் தமிழக வெற்றி கழகம். இந்நிலையில் மே 7 ஆம் திகதி நேரு விளையாட்டரங்கில் விஜய் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன . சென்னை நேரு…

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் MK ஸ்டாலின்; தமிழகத்தில் முடிவுக்கு வந்தது திமுக…

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சியான திமுகவிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன . தவெக 233 தொகுதிகளில் போட்டியிட்டு 108…

போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தியதா ஈரான்? அமெரிக்கா மறுப்பு

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் தனது கட்டுப்பாட்டில் இருந்த ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. இதனால் ஏராளமான சரக்கு கப்பல்கள் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளதால், பல்வேறு…

காலிஸ்தான் பயங்கரவாதிகள் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: கனடா அரசு அறிவிப்பு

ஒட்டாவா : கனடாவில் செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் ‘தேசப் பாதுகாப்பு அச்சுறுத்தல்’ என அந்நாட்டு உளவு அமைப்பு தெரிவித்துள்ளது. ‘கனடாவை தளமாகக் கொண்டு செயல்படும் சில காலிஸ்தான் பயங்கரவாதிகள் வன்முறை கருத்துகளை பரப்புவதோடு…

தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக

சட்டப்பேரவைத் தோ்தலில் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டதால் பிரதான எதிா்க்கட்சி என்ற அந்தஸ்தைக்கூட பெற முடியாத நிலை அதிமுகவுக்கு ஏற்பட்டிருக்கிறது. தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகித்த அதிமுக 169 இடங்களில்…

வெளிநாடு அனுப்புவதாக 2 கோடி ரூபாய் மோசடி : தம்பதி கைது

வெளிநாட்டு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 2 கோடி ரூபாய் பண மோசடி செய்த இருவரை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக அதிகாரிகள் திங்கட்கிழமை (4) கைது செய்துள்ளனர். சம்பவத்தில் ஹங்குரன்கெத்த, ரிக்கிலகஸ்கட பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியினரே கைது…

யாழ்ப்பாணத்தை விஜய்க்கு எழுதிக் கொடுங்கள்! அநுர அரசாங்கத்திடம் கேட்ட அர்ச்சுனா எம்.பி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கேட்டது போல கச்சத்தீவை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தையும் சேர்த்து தமிழ்நாட்டிடம் இந்த அரசாங்கம் கொடுக்க வேண்டும் என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். தற்போது…

அல்பெர்ட்டா பிரிந்து செல்ல வேண்டுமா! 3 லட்சம் கையெழுத்துகளுடன் மனு தாக்கல்!

கனடாவிலிருந்து அல்பெர்ட்டா மாகாணம் பிரிந்து செல்ல வேண்டுமா என்பது குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு (Referendum) நடத்தக் கோரி, சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான கையெழுத்துகள் அடங்கிய மனு தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.…

கொழும்பு வாழ் மக்களுக்கு எச்சரிக்கை! வீடொன்றுக்குள் பெருந்தொகை நகைகள் கொள்ளை

கொழும்பில் வீடொன்றில் பெருந்தொகை தங்க நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திருட்டுச் சம்பவம் தெஹிவளை பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த…

பலா பழத்தால் ஏற்பட்ட மோதல் ; மகளை இரும்புத் தடியால் தாக்கிப் படுகொலை செய்த தந்தை

பலா பழத்தால் ஏற்பட்ட தர்க்கத்தையடுத்து, மகளை இரும்புத் தடியால் தாக்கிப் படுகொலை செய்த தந்தை ஒருவரைக் களுத்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் களுத்துறை வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடையவர் என பொலிஸார்…

முல்லைத்தீவில் இருந்து 10 இலட்ச ரூபாய் பெறுமதியான முதிரை மரக்குற்றிகளை யாழ்ப்பாணத்திற்கு…

முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு முதிரை மரக்குற்றிகளை கடத்தி வந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சாவகச்சேரி பொலிஸார் மீசாலை பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை, சந்தேகத்திற்கு இடமான…

ஆளுங்கட்சி அவுட்… ஆண்ட கட்சி 3-வது இடம்… புதிய கட்சி முதலிடம்: இது ஒரு விசித்திரமான…

சென்னை, தமிழக சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவியது. என்றாலும், தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, த.வெ.க. இடையேதான் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், ஆளுங்கட்சியான தி.மு.க.வையும், ஆண்ட கட்சியான…

பாடசாலை பேருந்து விபத்து ; 13 பேருக்கு நேர்ந்த கதி

நாவலப்பிட்டி கெட்டபுலாவிலிருந்து நாவலப்பிட்டி ஹரங்கல நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று, நாவலப்பிட்டி திஸ்பனே சந்தி பகுதியில் இன்று (05) காலை 7.00 மணியளவில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில்…

முதல் தேர்தலிலேயே 34.9 சதவீதம்: கடந்த 25 ஆண்டுகளில் எந்த கட்சியும் செய்யாத சாதனை படைத்த…

இந்திய அரசியலில் ஒரு புதிய கட்சி தொடங்கப்பட்டு, சில காலத்திலேயே மக்களின் பேராதரவைப் பெற்று ஆட்சியைப் பிடிப்பது என்பது மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. அந்த வகையில் எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை தொடர்ந்து…

ஜூலை முதலாம் திகதிக்குள் பதிவு கட்டாயம் – வெளிவந்துள்ள அறிவிப்பு

நாட்டின் அனைத்து சிறுவர் முன்பள்ளிகளும் பதிவு செய்யப்பட வேண்டும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அறிவித்துள்ளார். எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் இந்த நடவடிக்கை கட்டாயம் முன்னெடுக்கப்பட…