;
Athirady Tamil News

யாழில். அதிகாலையில் கோர விபத்து – இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலையே உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர் கரவெட்டி வடக்கைச் சேர்ந்தவர்களான சிவதாசன் துசிந்தன் (வயது 22), ஏழுமலை துசாந்தன் (வயது 24) ஆகிய இரு இளைஞர்களுமே…

கேரளாவில் ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ் கூட்டணி

கேரளாவில் காங்கிரஸ் கட்சி ஆளும் மார்க்சிஸ்ட்டை தோற்கடித்து ஆட்சியைப் பிடித்தது. 2026 சட்டமன்றத் தேர்தலில், கேரள மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி களமிறங்கியது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 27 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், இதர…

பிரபல வங்கியில் பாரிய நிதி மோசடி

இலங்கையின் முன்னணி வணிக வங்கி ஒன்றில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிலையான வைப்பு கணக்கு (Fixed Deposit) வைத்திருந்த வாடிக்கையாளர் ஒருவரின் கணக்கிலிருந்து, 10 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணம் அவரது…

புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது! மீண்டும் என்டிஏ ஆட்சி!

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்தது. என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. இக்கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் 12 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும், அதிமுக மற்றும் லட்சிய…

வரலாறு படைத்தது தவெக! தனிப்பெரும் கட்சியாக வெற்றி!

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிட்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. திராவிடக் கட்சி பாரம்பரியம் அல்லாத தவெக தனித்துப் போட்டியிட்டு பலம் வாய்ந்த…

தமிழர் பகுதியில் அரங்கேறிய கொடூரம் ; கணவனை துண்டாடி மலசல கூட குழியினுள் வீசியெறிந்த இளம்…

மன்னார் மூர் வீதி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக தனது கணவனை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டுகளாக வெட்டி உறப்பையில் போட்டு மலசலகூட குழியில் போட்ட நிலையில் குறித்த சடலம் திங்கட்கிழமை (4) மன்னார் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.…

தமிழக தேர்தல் முடிவு: யாழ்ப்பாணத்தில் தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர்கள் கொண்டாட்டம்.

தமிழக சட்ட மன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்தின் வெற்றியை அடுத்து, யாழ்ப்பாணத்தில் வெற்றிக்கொண்டாங்களில் இளைஞர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர். யாழ்.நகர் பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை திடீரென ஒன்றிணைந்த சிலர் இளைஞர்கள் தமிழக வெற்றிக்…

விஜய்யின் வெற்றிக்கு நாமல் ராஜபக்ச வாழ்த்து

தமிழக தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்க்கு வாழ்த்தை நாமல் ராஜபக்ச எம். பி தெரிவித்துள்ளார். அவர் எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது, சி. ஜோசப் விஜய்க்கு இந்த மகத்தான வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்! உண்மையான பணி…

பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி?

தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், ஆட்சி அமைக்க தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தமுள்ள 235 தொகுதிகளில்…

மணமேடையில் மணமகனுக்கு அதிர்ச்சி – காதலன் கழுத்தில் மாலையை போட்ட மணப்பெண்… வீடியோ…

சிந்த்வாரா, மத்திய பிரதேச மாநிலத்தில் திருமண விழாவின்போது, மணமகன் கழுத்தில் மாலை அணிவிக்க வேண்டிய மணப்பெண், தனது காதலன் கழுத்தில் மாலை அணிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் ஒரு திருமண விழாவில், மணமக்களுக்கு…

காதல் விவகாரத்தில் மகள் கொலை: காத்திருந்து பழிதீர்த்த தந்தை

தஞ்சாவூர், தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் அருகே உள்ளது மேல களக்குடி. இந்த ஊரை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவர், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆவார். இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருந்தனர். இதில் மகள் காவியா(வயது 26),…

யாழில் வீடு புகுந்து தாக்குதல்! காவல்துறை தீவிர விசாரணை

யாழ். வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் உள்ள வீடொன்றில் அடையாளம் தெரியாத இருவர் வீடு புகுந்து மோசமான தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று(3) இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரிய…

இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; லெபனானில் கடந்த 24 மணிநேரத்தில் 41 பேர் பலி

பெய்ரூட் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானை தாக்கி வருகிறது. இந்த போரில், ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானில் இருந்து செயல்பட்டு வருகிறது. இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது. பதிலடியாக லெபனானை இஸ்ரேல்…

வெவ்வேறு தந்தைக்கு பிறந்த இரட்டைச் சகோதரிகள்., DNA சோதனையில் உறுதி

பிரித்தானியாவில் (UK) ஒரு தாய்க்கு பிறந்த இரட்டை சகோதரிகள் வெவ்வேறு தந்தைக்கு பிறந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. உலகளவில் மிக அரிதாக நடைபெறும் Heteropaternal Superfecundation எனப்படும் உயிரியல் நிகழ்வு, பிரித்தானியாவில் முதல் முறையாக…

தேசிய நீர் வளங்கள் சபையின் தலைவர் – அரசாங்க அதிபர் சந்திப்பு

தேசிய நீர் வளங்கள் சபையின் தலைவர் ஆர்.எம். எஸ் பண்டார அவர்கள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (04.05.2026) யாழ்ப்பாண மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இச்…

நடுக்கடலில் 150 பயணிகளுடன் ஏற்பட்ட பதற்றநிலை.. திடீர் வைரஸ் தொற்றால் பலியாகும் உயிர்கள்

அட்லாண்டிக் பெருங்கடலில் 150 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த சுற்றுலா கப்பல் ஒன்றில் மூன்று பேர் திடீரென உயிரிழந்துள்ளனர். எலிகள் மூலம் மனிதர்களுக்கு பரவக்கூடிய அரிய வகை நோயான 'ஹான்டா வைரஸ்' (Hantavirus) பாதிப்பு இவர்களில் ஒருவருக்கு…

வரலாற்று வெற்றி பெற்ற தவெக – பெற்றோரிடம் ஆசி வாங்கிய விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தவெக தலைவர் பெற்றோரிடம் ஆசி வாங்கியுள்ளார். பெற்றோரிடம் ஆசி வாங்கிய விஜய் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 106 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. தவெக தலைவர் விஜய்…

இலங்கையில் துரித உணவுகளுக்கு தடையா?

ஆரோக்கியத்திற்குத் தீங்கான துரித உணவுகளை இலங்கையில் முழுமையாகத் தடை செய்வது அல்லது முறைப்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி…

பிரேசிலில் கனமழை, வெள்ளம் – 6 பேர் பலி

பிரேசிலா, தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பிரேசில். இந்நாட்டின் பெர்னம்புகோ, பரைபா ஆகிய மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், கனமழையால் பல…

தமிழக முதல்வர் பதவி ; முதலமைச்சராக விஜய் சந்திக்கப்போகும் சவால்கள் !

தமிழக சட்டசபை தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத விதமாக நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் முன்னிலையில் இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி தவெக 107 தொகுதிகளிலும், திமுக 74 தொகுதிகளிலும், அதிமுக 53 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கிறது.…

கழுதை இறைச்சி ஏற்றுமதிக்கு பாகிஸ்தான் அனுமதி: சீன நிறுவனம் எச்சரிக்கை எதிரொலி

கராச்சி: சீனாவுக்கு கழுதை இறைச்சி ஏற்றுமதி செய்ய பாகிஸ்தான் அனுமதி அளித்தது. சீன நிறுவனமான ‘ஹாங்கெங்’, பாகிஸ்தான் மற்றும் சீனாவில் தனது செயல்பாடுகளை கடந்த வெள்ளிக்கிழமை முதல் முழுமையாக நிறுத்திக்கொண்டதாக அறிவித்தததைத் தொடா்ந்து…

டி.வி.கே கட்சியின் வெற்றிக்கு இந்திய பிரதமர் வாழ்த்து

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற டி.வி.கே கட்சி மற்றும் அதன் தலைவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட சமூக ஊடக பதிவில் தனது வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளார். இதன்படி அவர்…

கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலினுக்கு ‘ஷாக்’ தோல்வி தந்த தவெக வி.எஸ்.பாபு பின்னணி என்ன?

சென்னை: ஸ்டார் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலினை வீழ்த்தி தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி வாகை சூடியுள்ளார். இவரின் பின்னனி குறித்து பார்ப்போம். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் ‘கொளத்தூர்…

சூடான்: துணை ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் பலி

கார்டூமின், வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான். அந்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின்…

மட்டக்களப்பில் பறிபோகும் உயிர்கள் ;அச்சத்தில் மக்கள்

மட்டக்களப்பு - கரடியநாறு எரலாங்குளம் பகுதியில், காட்டு யானை தாக்கியதில் 76 வயதுடைய முதியவர் ஒருவர் இன்று 04.காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். எரலாங்குளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள நவுண்டனியமாடு பகுதியில் அமைந்துள்ள நெல் வயல்களில்,…

தமிழக தேர்தல் முடிவு ; யாழில் பறக்கும் த.வெ.க கொடிகள்!

தமிழக தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், யாழ்ப்பாணம் - காக்கைதீவு பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. தமிழக தேர்தல் முடிவுகளானது சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் பல தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகமானது முன்னணி…

ஆட்சியை நோக்கி தவெக! அடுத்த இடத்தில் திமுக!

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இதுவரை வெளியான முடிவுகளில் 108 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு மொத்தமுள்ள 234 தொகுதிகளில் பெரும்பான்மை பெற 118…

இலங்கை – மாலைத்தீவு இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு நேற்று (4) இலங்கையை வந்தடைந்தார். மாலைத்தீவு…

கடலில் தத்தளித்த முல்லைத்தீவு மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு

முல்லைத்தீவு, கள்ளப்பாடு பகுதியிலிருந்து கடற்தொழிலுக்குச் சென்று கரை திரும்பாத இரண்டு மீனவர்கள், கடலில் தத்தளித்த நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை (02) காலை பத்து மணியளவில், கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து படகு…

ஒரு கோடிக்கும் அதிகமான வாக்குகளை கடந்து த.வெ.க. சாதனை…

சென்னை, தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் ஓட்டு போட தகுதி பெற்றிருந்தனர். மொத்தம் 85.10 சதவீத வாக்குகள்…

ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப் பேச்சு!

ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே அமெரிக்கக் கடற்படை கியூபாவைக் கைப்பற்றிவிடும் என்று டிரம்ப் நகைச்சுவையாகத் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையேயான போர்ப்பதற்றம் உலகளவில் அதிகரித்திருக்கும் நிலையில்,…

குழந்தைகள் உணவுப் பொருளில் எலி விஷம் கலந்த விவகாரம்: குற்றவாளி கைது!

குழந்தைகளுக்கான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தின் உணவு ஜாடிகள் சிலவற்றில் எலி விஷம் கலந்தது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தைகளுக்கான உணவுப் பொருள்கள் விற்பனை…

அதி வேகத்தால் பறிபோன இரு உயிர்கள்

கொட்டாவ வீதியில் பழைய சந்தி பகுதியில் அதிவேகமாகப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் வழுக்கிச் சென்று மதில் ஒன்றில் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள்…

பண்ணை கடற்கரையில் சிரமதானம்

யாழ்ப்பாணம் பண்ணை தொடக்கம் மண்டைதீவு சந்தி வரையிலான சுமார் 2 கிலோ மீட்டர் கடற்கரை பகுதி தன்னார்வலர்களினால் சிரமதானம் மூலம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சுத்தம் செய்யபப்ட்டது. அதன் போது, கடற்கரைகளில் நீண்ட காலமாக தேங்கி கிடந்த…