நெடுந்தீவில் கைதான இந்திய கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்
நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 12 இந்திய கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
…
ஏஐ-யால் ஐடி துறை அழியாது: அடித்து சொல்லும் இன்போசிஸ் இணை நிறுவனர்
செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. தகவல் தொழில் நுட்ப பெரும் புரட்சியையே ஏஐ ஏற்படுத்தியுள்ள நிலையில், மனிதர்களின் பல வேலைகளுக்கு ஏஐ ஆப்பு அடித்துவிடும் என்று நிபுணர்கள்…
ஜப்பான் பிரதமராக சனே தகாய்ச்சி மீண்டும் தோ்வு
ஜப்பானில் அண்மையில் நடந்து முடிந்த பொதுத்தோ்தலில் ஆளுங்கட்சி அமோக வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, அந்நாட்டின் பிரதமராக சனே தகாய்ச்சி புதன்கிழமை மீண்டும் முறைப்படி தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
முந்தைய 2024 தோ்தலில் சனே தகாய்ச்சியின் விடுதலை…
யாழில். கணவனை கைது செய்தமை தொடர்பில் மூன்று நாட்களாக வெளிப்படுத்தாது சித்திரவதைக்கு…
தனது கணவனை களவு குற்றச்சாட்டொன்றில் கைது செய்து போதைப்பொருள் வழக்கில் கைது செய்ததாக பொலிஸார் குற்றம் சாட்டுகின்றனர் எனவும், கைது செய்யப்பட்டவர் மீது சித்திரவதைகளை புரிந்துள்ளதாகவும் மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.
அது குறித்து மனித உரிமை…
வங்கி பெண் ஊழியர் கழுத்தறுத்து கொலை: அரியானாவில் அதிர்ச்சி சம்பவம்
கவுகாத்தி,
27 வயதான வங்கி பெண் ஊழியர் மஹக், குரகானில் இயங்கி வரும் தனியார் வங்கி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கும் ஆடிடிங் வேலை செய்து வரும் அன்சுல் தவானுக்கும் கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திருமணம் நடைபெற்றது.…
“பழசும் வேண்டாம் புதுசும் வேண்டாம்” – யாழ்.பல்கலை முன்றலில் நான்கு நாள்…
"பழசும் வேண்டாம் புதுசும் வேண்டாம்" எனும் தொனிப்பொருளில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவினை மீளப் பெற வேண்டும் என முன்னெடுக்கப்படும் கையெழுத்து போராட்டத்திற்கு வலு சேர்க்கும் முகமாக பல்கலைக்கழக சமூகமும் போராட்டத்திற்கு…
மணமகன் குறித்து தெரியவந்த அதிர்ச்சித் தகவல்: பாதியில் நின்ற திருமணம்
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், கிட்டத்தட்ட திருமணம் முடிய இருந்த நேரத்தில், கடைசி கட்ட சடங்குகள் நடந்துகொண்டிருக்க, மணமகனைக் குறித்த அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று மணமகள் வீட்டாருக்குக் கிடைத்தது!
வாழ்த்த வந்த திருநங்கைகள்
சனிக்கிழமை,…
இந்தோனேசியாவில் எரிமலை திடீர் வெடிப்பு, 4 நிலநடுக்கம் பதிவு: மக்களுக்கு எச்சரிக்கை
சுமத்ரா,
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ராவில் உள்ள மராபி எரிமலை இன்று திடீரென வெடித்தது. இது எச்சரிக்கை விடும் வகையில் மிக அதிக உயரத்திற்கு எரிமலை சாம்பலை வெளியேற்றி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனுடன், 4 நிலநடுக்கங்களும் ஏற்பட்டு…
ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸின் தேசிய பேராளர் மாநாடு
ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரசின் 12வது பேராளர் தேசிய மாநாடு அண்மையில் சாய்ந்தமருது கலாசார மண்டபத்தில் நடை பெற்றது. அதன் போது கட்சியின் தலைவர் முஸ்னத் பேராளராக கலந்த கொண்டவருக்கு சான்று பத்திரம் வழங்குவதையும் நிகழ்வில்…
யானை அச்சுறுத்தல் பகுதிகளில் மின் குமிழ் பொருத்தும் வேலைத்திட்டம் – பெரும் போக…
பெரும் போக வேளாண்மை அறுவடைக் காலத்தை முன்னிட்டு, யானைகளின் அச்சுறுத்தல் காணப்படும் பகுதிகளை அடையாளம் கண்டு அவற்றில் மின் குமிழ்கள் பொருத்தும் வேலைத்திட்டம் சம்மாந்துறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அமீர்…
கல்முனையில் அபேதம் சமாதான கண்காட்சி
அம்பாறை மாவட்ட சமூகசார் அமைப்புகள் மற்றும் சமாதானத்திற்கான எதிர்காலத் திட்ட இளைஞர் குழு ஆகியவற்றின் ஒழுங்கமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அபேதம் சமாதான கண்காட்சி 2026 கல்முனை கிறிஸ்த இல்லத்தில் புதன்கிழமை(18) இடம்பெற்றது.
தந்தை செல்வாநாயகம்…
கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2026/2027 ஆம் ஆண்டுக்கான தலைவியாக மீண்டும் சிரேஷ்ட…
கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2026/2027 ஆம் ஆண்டுக்கான தலைவியாக மீண்டும் போட்டியின்றி ஏகமானதாக சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிகா காரியப்பர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கல்முனை சட்டத்தரணிகள் சங்க வரலாற்றில் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும்…
வெளிநாடொன்றில் கொடூரமாக தாக்கப்பட்ட இந்தியர்
ஆஸ்திரேலியாவில் வம்சாவளி இந்தியர் ஹர்மன்பிரீத் சிங் 22, மீது கொடூரமான இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் ஹர்மன்பிரீத் சிங் 22, வம்சாவளி இந்தியர் செவிலியராக இருந்து…
சாய்ந்தமருதில் சாதாரண தர பரீட்சையை முன்னிட்டு புகை விசிறல் நடவடிக்கை
கல்வி பொதுத்தராதர சாதாரண தர (O/L) பரீட்சையை முன்னிட்டு, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார பிரிவுக்குட்பட்ட பரீட்சை நிலையங்களில் புகை விசிறல் (Fogging) நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.…
தானியங்கி மின் கட்டணம் செலுத்தும் இயந்திரம் கல்முனையில் நிர்மாணிப்பு
தானியங்கி மின் கட்டணம் செலுத்தும் இயந்திரமானது கல்முனை பிரதேச பிரதான மின்
பொறியியலாளர் காரியாலய கட்டடத்தொகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது அண்மையில் கிழக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொதுமுகாமையாளர்
பொறியியலாளர்…
மருதமுனை பெரிய நீலாவணை பகுதியில் திருடர்களின் தொல்லை
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குபட்ட மருதமுனை பாண்டிருப்பு பெரிய நீலாவணை பகுதியில் அண்மைக்காலமாக திருட்டுச்சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக இரவு பகல் வேளைகளில் இத்திருட்டு சம்பவங்கள் இடம்பெறுவதுடன் பொதுமக்கள்…
பிரான்சில் வரலாறு காணாத மழை, புயல் பாதிப்பு; 4 மாகாணங்களுக்கு ரெட் அலர்ட்
பாரீஸ்,
பிரான்சில் வரலாறு காணாத அளவுக்கு 36 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பல மாகாணங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதேபோன்று பெட்ரோ என பெயரிடப்பட்ட புயலால் கனமழை பெய்து வருகிறது. மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும்…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம் இன்றைய தினம் வியாழக்கிழமை மரபார்ந்த பண்பாட்டுடன் ஆரம்பமாகியுள்ளது.
பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளுடன்,…
பெரும் துயரை ஏற்படுத்திய இளம் ஆசிரியையின் மரணம்
நேற்று மாலை பண்டாரவளையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் , சென் தோமஸ் கல்லூரியின் ஆங்கில பாட ஆசிரியரும் பல்கலை ஆற்றல்மிக்க படைப்பாளியுமான செல்வி சண்முகவேல் பிரஷாந்தி , உயிரிழந்தார்.
ஆசிரியர் சண்முகவேல் பிரஷாந்தி, கலை இலக்கிய…
இரவில் நடந்த கோரமான வாள்வெட்டு ; சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்
மொனராகலை, படல்கும்புரை பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
ஹயஸ் ரக வானொன்றில் வந்த இனந்தெரியாத வன்முறைக் கும்பலொன்றே இந்த தாக்குதலை…
அக்குரேகொட சட்டத்தரணி கொலை விவகாரம் ; சகோதரர்கள் இருவரின் இரகசிய வாக்குமூலம்
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு சகோதரர்களும், கடுவெல நீதவான் அருண புத்ததாச முன்னிலையில் சுமார் ஒரு மணிநேரம் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்கியுள்ளனர்.…
முடிவுக்கு வராத உக்ரைன் – ரஷியா போர்: சுவிட்சர்லாந்தில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி
பெர்ன்,
உக்ரைன் மீது 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி ரஷியா போர் தொடுத்தது. இந்த போர் 4ம் ஆண்டை நெருங்கி வருகிறது. போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.…
ம.பி.யில் காதலி கழுத்தை நெரித்துக் கொன்று ஆவியுடன் பேச முயன்ற காதலன்
இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் துவாரகபுரி பகுதியிலுள்ள ஒரு குடியிருப்பில் துர்நாற்றம் வீசுவதாக கடந்த ஜன. 13-ம் தேதி போலீஸாருக்கு புகார் வந்தது.
போலீஸார் வந்து கதவை உடைத்துப் பார்த்தபோது அங்கு 24 வயது மதிக்கத்தக்க…
வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக சிவச்செல்வன் சிவரஞ்சினி
வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக (பதில்) சிவச்செல்வன் சிவரஞ்சினி வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், ஆளுநர் இதற்கான நியமனக் கடிதத்தை…
நான்கு படகுகளுடன் 22 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு படகுகளுடன் 22 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பினுள் இரண்டு படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட…
கலிபோர்னியா பனிச்சரிவு: சிக்கிய 15 பேரில் 6 பேர் மீட்பு 9 பேர் மாயம்
நியூயார்க்,
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவின் காஸில் பீக் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் 15 பேர் சிக்கி கொண்டனர். எனினும், பனிக்கட்டிகளுக்கும், பனிச்சரிவுகளுக்கும் மத்தியில் அவர்கள் தவித்து வந்தனர்.
அவர்களை மீட்கும் பணியில் மீட்பு…
ஒரு துண்டு நிலத்தையும் தர மாட்டேன் – தையிட்டி விகாராதிபதி திட்டவட்டம் ; இரகசிய…
சட்டவிரோத தையிட்டி விகாரைக்காக தன்னால் அடாத்தாக கையகப்படுத்தப்பட்ட காணிகளில் ஒரு துண்டு நிலத்தையும் , மீள காணி உரிமையாளர்களுக்கு கையளிக்க மாட்டேன் என விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என செய்திகள்…
இதுதான் ஏ.ஐ… பிரான்ஸ் ஜனாதிபதி-பிரதமர் மோடி ஒன்றாக நிற்கும் புகைப்படம் சமூக…
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி கடந்த 16-ந்தேதி தொடங்கி வைத்த ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடுக்கான கண்காட்சி 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், டெல்லியில் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்க…
அமெரிக்கா – ஈரான் பதற்றம் தீவிரம் ; மத்திய கிழக்கில் போர் விமானங்கள் குவிப்பு
அமெரிக்காவும் ஈரானுக்கும் இடையே பகை நீடித்து வருகிறது. ஈரான் அணுஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக அமெரிக்காவும், இஸ்ரேலும் குற்றம்சாட்டி வருகின்றன.
மேலும் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை கைவிட வேண்டும். இதுதொடர்பாக அமெரிக்காவுடன் அணுசக்தி…
குழந்தையுடன் சென்ற தாய்க்கு நேர்ந்த அவலம் ; பறிபோன உயிர்
மஹியங்கனை - தியத்தலாவை வீதியில் 48ஆவது மைல்கல் அருகே இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு, குழந்தை ஒன்று காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தியத்தலாவையில் இருந்து மஹியங்கனை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றே இவர்கள்…
தமிழர் பகுதியொன்றில் முற்றுகையிடப்பட்ட அரச அதிகாரியின் வீடு ; கேஸ் அடுப்பில் நடத்தப்பட்ட…
மட்டக்களப்பு நாவற்குடா பகுதியில் வீட்டில் நுட்பமான முறையில் கசிப்பு காய்ச்சி விற்பனை செய்துவந்த ஒய்வுபெற்ற விவசாய திணைக்கள உத்தியோகத்தர் ஒருவருக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் 26000 ரூபா தண்டப்பணம் விதித்துள்ளது.
கடந்த 15ஆம் திகதி…
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு வழங்கப்பட்ட பிணையால் வெடிக்கும் புதிய சர்ச்சை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றார் என்ற முடிவுக்கு வருவதற்குப் போதுமான காரணங்கள் இல்லாத போதே அவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளதாக கோட்டை நீதிவான் நேற்று (18) தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.…
ரஷ்ய தாக்குதல் பதற்றம் ; மூடப்பட்ட போலந்து விமான நிலையங்கள்
ராணுவ நடவடிக்கைகள் காரணமாக போலந்தில் உள்ள செஷோவ் மற்றும் லூப்லின் விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.
ரஷ்யா உக்ரைன் மீது நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக, போலந்தில் உள்ள இரண்டு விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.
ரஷ்யாவின்…
ஐந்தாண்டுகளில் இல்லாதளவு இங்கிலாந்தில் வேலையின்மை விகிதம் உயர்வு!
இங்கிலாந்தில் வேலையின்மை சுமார் ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
2025 டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களில் இங்கிலாந்தில் வேலையின்மை விகிதம் 5.2% ஆக உயர்ந்துள்ளது.
2025 நவம்பர்…