பாஜக 3வது இடத்திற்கு வந்துட்டா கட்சியை கலைக்கிறேன்; அவன்தான் வீரன் – சவால் விட்ட…
பாஜக 3வது இடத்திற்கு வந்தால் கட்சியை கலைப்பதாக சீமான் சவால் விடுத்துள்ளார்.
பாஜக 3வது இடம்
தமிழகத்தில் முதல் கட்டமாகவே 39 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக தெற்கில் வளர்ந்து…
வடக்கு ஆளுநர் – விக்னேஸ்வரன் பனிப்போர்; ஜனாதிபதிக்கு காட்டமான கடிதம்
வடக்கில் அரசாங்க அதிபர்கள் மற்றும் அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம் அரசியல் காரணமாக பின்னடிப்புச் செய்யக் கூடாதென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு , சி.வி.விக்னேஸ்வரன் எழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.
சி.வி.விக்னேஸ்வரன்…
நாடாளுமன்றில் பெண்களை குறிவைத்த மற்றுமொரு அதிகாரி : விசாரணைகள் தீவிரம்
பெண்களுக்கு தகாத ஆலோசனைகளை வழங்கி பல சந்தர்ப்பங்களில் ஒழுக்கமற்ற முறையில் நடந்துகொண்டதாக கூறப்படும் நாடாளுமன்ற தலைவர் ஒருவர் தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் திருமதி குஷானி ரோஹணதீர(Kushani…
உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கிவைப்பு
புதிய இணைப்பு
கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்(Ranil Wickremesinghe) தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இரணைமடு சந்தியில் அமைந்துள்ள நெலும்பியச மண்டபத்தில் குறித்த நிகழ்வு…
வெளியானது மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி
சிறிலங்கா பிரஜைகளின் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் வாகன உரிமைப் பரிமாற்றங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் அதிகாரிகள் பயன்படுத்தும் தகவல்களையும் உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு தொடர்ச்சியாக வழங்குமாறு அதிவிசேட வர்த்தமானி…
ஜேர்மனியில் இருந்து வெளிநாட்டவர்களே வெளியேறுங்கள்: வைரல் வீடியோ ஏற்படுத்தியுள்ள சர்ச்சை
ஜேர்மனியில், இளைஞர்கள் சிலர் இனவெறுப்புப் பாடல் ஒன்றைப் பாடும் வீடியோ வைரலாகியுள்ளதைத் தொடர்ந்து, பொலிசார் அது தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
Dieses Video aus Sylt soll einige Tage alt sein. Die Partygäste singen gelassen…
பிரித்தானியாவில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த தம்பதியர்
பிரித்தானியாவில் (United Kingdom) வயதான தம்பதியர் மர்மமான முறையில் வீட்டில் உயிரிழந்து கிடந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது டார்லிங்டன் (Darlington) நகரில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரையன் ஸ்வாடில்…
தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும் – மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ்வுக்கு கடிதம் ஒன்றை…
கனடாவில் மதுபான விற்பனை தொடர்பில் வெளியான அறிவிப்பு
கனடாவிலுள்ள (Canada) மாகாணம் ஒன்றில் மதுபான விற்பனை குறித்து அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஒன்றாரியோ (Ontario) மாகாணத்தில் மதுபான விற்பனை நிலையங்கள் தவிர்ந்த ஏனைய கடைகளிலும் மதுபான வகைகள் விற்பனை செய்ய அனுமதி…
யாழில். தமிழ் பொலிசாரை கட்டாயப்படுத்தி பிரித் ஓத வைத்த பொலிஸ் உயர்மட்டம்
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள கெமுனு விகாரையில் நடைபெற்ற வெசாக் வழிபாட்டிற்காக தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்களை கட்டாயப்படுத்தி அழைத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
காங்கேசன்துறை குமார…
யாழில். மாமன் – மருமகனுக்கு இடையில் மோதல் – தடுக்க சென்ற மச்சான்…
தனது தந்தைக்கும் மச்சானுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை தடுக்க சென்ற இளைஞன் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - தாவடி பகுதியை சேர்ந்த 23 வயதுடைய வரதராசா நியூட்சன் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
கடந்த 2ஆம் திகதி…
யாழ் இந்துக் கல்லூரி மாணவனின் சாதனை
யாழ் இந்துக் கல்லூரியைச் (Jaffna Hindu College) சேர்ந்த மாணவன் துஸ்யந்தன் பிரசாந்தன் என்பவர் இணைபாடவிதானச் செயற்பாடுகளில் சாதித்ததன் ஊடாக மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளார்.
இதனடிப்படையில், மூலக்கூறு உயிரியல் பாடத்திற்கு…
மல்வான பிரதேசத்தில் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு
தொம்பே - மல்வான, மாய்வல பிரதேசத்தில் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
வயல்வெளியில் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸாருக்கு கிடைத்த அவசர அழைப்பினை அடுத்து, பொலிஸ் உத்தியோகத்தர்கள் சம்பவ…
கனடாவில் இரண்டு முறை குடியுரிமை பெற்ற பெண்!
கனடாவின் புலம்பெயர்தல் அமைப்பின் தவறால் குடியுரிமை இழந்த பெண்ணுக்கு, மீண்டும் குடியுரிமை வழங்கப்பட்டுள்ள சம்பமொன்று பதிவாகியுள்ளது.
பல ஆண்டுகளாக கனடாவில் வாழ்ந்துவந்தவரான Nichola என்ற பெண்ணுக்கே இவ்வாறு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.…
குழந்தை இறந்துவிட்டது என நினைத்த பெற்றோர்.., இறுதிச்சடங்கின் போது இருமியதால் அதிர்ச்சி
உயிரிழந்ததாக நினைத்த ஒரு வயது குழந்தை இறுதிச்சடங்கின் போது இருமியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நோயால் பாதித்த குழந்தை
இந்திய மாநிலமான கர்நாடகா, பாகல்கோட் மாவட்டம், இலக்கல் நகரைச் சேர்ந்த தம்பதியினர் பசவராஜ் பஜந்திரி மற்றும் நீலம்மா.…
கொழும்பு வைத்தியசாலையில் திடீர் தீப்பரவல்
கொழும்பு - கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை (24) தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் மூன்றாவது மாடியில் தீ பரவியதை அடுத்து கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புத் துறைக்குத் தகவல்…
இலங்கை தொலைத்தொடர்புகள் திருத்தச்சட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றில் விசேட நியாயாதிக்க மனு
நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் அண்மையில் சேர்க்கப்பட்ட இலங்கை தொலைத்தொடர்பு திருத்தம் சட்டமூலத்தின் அரசியலமைப்புச் சட்டத்தை எதிர்த்து விசேட நியாயாதிக்க மனுவொன்று உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மீடியா லோ ஃபோரம் (உத்தரவாத)…
தமிழ் பாடசாலை அதிபர் அதிரடி கைது..! வெளியான காரணம்
தமிழ் பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர் கையூட்டல் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை லஞ்ச ஊழல் மோசடித் தவிர்ப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எஹலியகொட (Eheliyagoda)…
ஜனாதிபதியின் வடக்கு – கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் சுமந்திரன் வெளிப்படுத்திய தகவல்
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் அபிவிருத்தியிலும், மக்களின் அபிவிருத்தியிலும் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம்…
இப்ராகிம் ரைசியின் மரணம்: ஈரான் அரசின் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு
ஈரான் அதிபர் பயணித்த உலங்கு வானூர்தி மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி(Ebrahim Raisi) கடந்த 19- ஆம் திகதி அஜர்பைஜான் (Azerbaijan) நாட்டில் அணை திறப்பு…
யாத்திரைக்கு பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பரிதாப மரணம்! பாரிய சாலை விபத்து
இந்திய மாநிலம் ஹரியானாவில் நடந்த சாலை விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
யாத்திரை
உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து 30 பேர் கொண்ட குடும்பத்தினர் வேன் ஒன்றில்,…
யாழில் வெதுப்பகம் ஒன்றில் ரொட்டி ரோல் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
யாழ்ப்பாணத்தில் உள்ள வெகப்பகம் ஒன்றில் சாப்பிடுவதற்காக ரொட்டி ரோல் வாங்கிய ஊடகவியலாளருக்கு பெரும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நேர்ந்துள்ளது.
யாழ். மருதானர்மடத்தில் உள்ள காங்கேயன் வெதுப்பகத்தில் நபரொருவர் வாங்கிய ரோலில் துருப்பிடித்த (4 inch)…
யாழ். தீவகப்பகுதிகளுக்கான படகு சேவைகள் இரத்து
யாழ்ப்பாணத்தில் இருந்து கடல் கடந்து பயணிக்கும் தீவகப் பகுதிகளுக்கான படகுச் சேவைகள் இன்றும் (25) இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
வளிமண்டல திணைக்களத்தின் காலநிலை அறிக்கையின் பிரகாரம் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு…
வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கு பல பணிகளைச் செய்த ரணில்: சித்தார்த்தன் புகழாரம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil wickramasinghe) வடக்கு - கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காகப் பல பணிகளைச் செய்துள்ளார் என புளொட் கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் (Dharmalingam Siddarthan) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம்…
யாழ்.பல்கலைக்கழகம் தொடர்பில் டக்ளஸ் வழங்கியுள்ள உறுதிமொழி
யாழ்ப்பாணம் மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதியினை மேலும் மேம்படுத்தும் வகையில் சுமார் 1265 மில்லியன் ரூபா திட்டங்கள் தன்னிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முழுமையான ஒத்துழைப்புடன் குறித்த திட்டங்களை…
மலம் விற்று வருடத்திற்கு ரூ.1.4 கோடி சம்பாதிக்கலாம்! வியப்பூட்டும் புதிய தொழில் தகவல்!
2020 ஆம் ஆண்டில் மைக்கேல் ஹாரோப் என்பவரால் தொடங்கப்பட்ட "ஹ்யூமன் மைக்ரோப்ஸ்" என்ற நிறுவனம், உலகம் முழுவதிலுமிருந்து ஆரோக்கியமான நபர்களிடமிருந்து மலத்தை வாங்கி, அதை குடல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்துகிறது.…
4 கிரகணங்களும் ஒரே நேர்கோட்டிற்கு வருவதால் ஆளுங்கட்சிக்கு சாதகம்: பிரபல ஜோதிடர் கணிப்பு
சூரியன், புதன், குரு, சுக்கிரன் ஆகிய 4 கிரகணங்களும் ஒரே நேர்கோட்டிற்கு வருவதால் ஆளுங்கட்சிக்கு சாதகம் என்று பிரபல ஜோதிடர் கண்டித்துள்ளார்.
ஜோதிடர் கூறியது
ஜூன் மாதம் 3 -ம் திகதி இந்த 4 கிரகணங்கள் ஒரே நேர்கோட்டிற்கு வருவது குறித்து பிரபல…
Electric Salt Spoon: உப்பு சுவையை தரும் மின்சார ஸ்பூன் ஜப்பானில் கண்டுபிடிப்பு
ஜப்பான் கண்டுபிடித்த உப்பு சுவையை தரும் மின்சார ஸ்பூன் மூலம் சூப், சாதம், நூடுல்ஸ் போன்ற உணவுகளை சாப்பிடலாம்.
பொதுவாகவே ஒரு மனிதன் ஒரு நாளுக்கு 5 கிராம் உப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளார்.
ஆனால்,…
நீண்ட தலைமுடியால் பிரித்தானிய சிறுவனுக்கு சிக்கல்: பள்ளி நிர்வாகத்தின் அதிரடி முடிவு
பிரித்தானியாவில் பள்ளி விதிகளின் காரணமாக நீண்ட தலைமுடி கொண்ட சிறுவன் வெளியேற்றப்படும் அபாயத்தில் உள்ளார்.
ஹேர் கட் Vs பள்ளி விதி
லண்டனில் வசிக்கும் 12 வயதான பரூக் ஜேம்ஸ்(Farouk James) என்ற சிறுவன் ஒரு கடினமான சூழ்நிலையில்…
பள்ளிப்படிப்பையே முடிக்காதவர்… இணையத்தின் உதவியால் ரூ.416 கோடி மதிப்புள்ள மெசேஜ்…
சமீப வருடங்களாக இந்தியாவின் இளம் தொழில்முனைவோர்கள் பலர் தங்கள் புதுமையான தொழில் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். இதற்கு முதலில் இணையத்திற்கு தான் நன்றி கூற வேண்டும். ஏனென்றால் இவர்கள் தங்கள் அறிவையும், திறனையும் வளர்த்துக்கொள்ள…
புற்றுநோய் கண்டறியப்பட்டபின் வெளியான இளவரசி கேட்டின் உருவப்படம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிரபல பத்திரிகை ஒன்றின் அட்டையில் பிரசுரிப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரித்தானிய இளவரசி கேட்டின் உருவப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால், அதைப் பார்த்த அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வெளியான இளவரசி கேட்டின்…
அணு ஆயுதம் ஏந்திச்செல்லும் திறன் கொண்ட ஏவுகணையை சோதனை செய்த பிரான்ஸ்; ரஷ்யாவுக்கு பதிலடி?
முதன்முறையாக, பிரான்ஸ் நாடு, அணு ஆயுதம் ஏந்திச்செல்லும் திறன் கொண்ட ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளது.
ரஷ்யாவுக்கு பதிலடியா?
சமீபத்தில் ரஷ்யா அணு ஆயுத சோதனை மேற்கொண்ட விடயம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், தற்போது பிரான்ஸ்…
ரவி கருணாநாயக்கவின் வழக்கு விவகாரம்: உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு (Ravi Karunanayake) எதிரான உயர்மட்ட லஞ்ச வழக்கில் மேன்முறையீடு செய்வதற்கு இலங்கை உயர்நீதிமன்றம் சிறப்பு அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
குறித்த வழக்கானது, இன்று (24.05.2024) விசாரணைக்கு…
மாங்கேணி கடலில் நீரில் மூழ்கி ஒருவர் பலி!
மட்டக்களப்பு வாகரை காவல்துறை பிரிவிலுள்ள மாங்கேணி கடலில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (23) இரவு இடம்பெற்றுளளதாக வாகரை காவல்துறையினர் தெரிவித்தனர்.
மாங்கேணியைச்…