உக்ரைன் பயணியர் ரயில் மீது ரஷியா தாக்குதல்! ஒருவர் பலி; 30 பேர் காயம்!
உக்ரைனில் ரயில் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியாகினார்.
ரஷியா - உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரை நிறுத்துமாறு உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும், உக்ரைன் மீது…
லண்டன் கிஷாந் பிறந்த நாளில், “மாணிக்கதாசன் பவுண்டேசன்” ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கி…
லண்டன் கிஷாந் பிறந்த நாளில், “மாணிக்கதாசன் பவுண்டேசன்” ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.. (படங்கள் வீடியோ)
#################################
லண்டனில் வசிக்கும் திரு திருமதி பரமகுமரன் விஜயகுமாரி தம்பதிகளின் ஏக புதல்வன் செல்வன் கிஷாந்…
ஐரோப்பிய நாடொன்றை நடுங்கவைத்த சம்பவம்: 14 வயது சிறுவன் கைது
ஸ்வீடனில் பரபரப்பான தெரு ஒன்றில் 6 பேர்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரத்தில் 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச் சூடு
ஸ்வீடனின் Gävle பகுதியிலேயே நள்ளிரவு 2 மணிக்கு துப்பாக்கிச் சூடு…
உலக புகழ் பெற்ற ஈபிள் கோபுரம் மூடப்பட்டது
பிரான்சில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற பிரபல சுற்றுலா தலமான ஈபிள் கோபுரம் மூடப்பட்டது. பிரான்சில் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது.
இதனை சமாளிக்க பட்ஜெட்டில் அரசாங்க செலவினங்கள் குறைக்கப்பட்டன. அப்போது சுகாதாரம், கல்வி…
வரலாற்றில் முதல் முறை நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம்
வரலாற்றில் முதல் முறையாக நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தை அமைப்பதற்காக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்துடன் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
இதனை நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரும் சபைத்…
ஹமாஸ் நிராயுதபாணி ஆக்கப்படுவார்கள்! இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு சூளுரை
ஹமாஸின் ஆயுதங்கள் பறிக்கப்பட்டு நிராயுதபாணி ஆக்கப்படுவார்கள் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார்.
பிணைக் கைதிகள் விடுதலை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் போர் நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு ஹமாஸ் சம்மதம்…
உலக முடிவை பார்வையிட சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
பதுளை மடூல்சீமை எலமான் சிறிய உலக முடிவை பார்வையிட சென்ற நபர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மீட்டு லுணுகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மல்வானை பகுதிகளிலிருந்து சுற்றுலா வந்தவர்களே…
டார்ஜிலிங்கில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு; 14 பேர் உயிரிழப்பு
மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங்கில் நேற்று இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அங்குள்ள மிரிக் மற்றும் சுகியா பொகாரி ஆகிய இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. மேலும் மிரிக் என்ற இடத்தில் பாலம் இடிந்து விழுந்தது. நிலச்சரிவு மற்றும் பாலம்…
இஸ்ரேலுடனான போா்: ஈரானில் 6 பேருக்குத் தூக்கு!
இஸ்ரேலின் சாா்பாக தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் ஈரானில் 6 பேருக்கு சனிக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் இஸ்ரேலுடன் நடந்த 12 நாள் போரைத் தொடா்ந்து, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தங்களுக்கு எதிராக…
வெற்றிகரமாக பாக்குநீரிணையை கடந்த மாற்றுத்திறனாளி சிறுவனின் சாதனை
இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்துச்சென்று சாதனை படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன், முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான 12 வயதுச் சிறுவன் எடுத்த முயற்சி வெற்றியை கொடுத்துள்ளது.
குறித்த சிறுவன் கடந்த…
இளம் ஜோடியின் மோசமான செயல்; பொலிசார் தீவிர விசாரணை
கண்டியில் உள்ள ஒரு நகைக் கடைக்குள் நகை வாங்குவதாகக் கூறி உள்ளே நுழைந்து உண்மையான நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் ஒரு இளம் திருமணமான தம்பதியினரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கண்டியில் உள்ள ஒரு நகைக் கடையிலிருந்து வந்த…
பிரித்தானியா, அயர்லாந்தை தாக்கிய புயல் ஏமி: லட்சக்கணக்கான மக்கள் இருளில் தவிப்பு
புயல் ஏமி பிரித்தானியா மற்றும் அயர்லாந்தை பயங்கரமாக தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவை தாக்கிய புயல் ஏமி
சூறாவளி காற்று மற்றும் பலத்த கனமழையுடன் பிரித்தானியா மற்றும் அயர்லாந்தை ஏமி புயல் கடுமையாக தாக்கியுள்ளது.…
67 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு!
காஸாவில் சுமாா் 24 மாதங்களாக நடைபெற்றுவரும் போரில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இது குறித்து பாலஸ்தீன சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இஸ்ரேல்…
மட்டக்களப்பில் மகளை இரும்பு கம்பியால் தாக்கிய தாய்க்கு சிறை
மட்டக்களப்பில் இரும்பு கம்பியால் 16 வயது தனது மகளின் கையில் தாக்கி காயப்படுத்தி சித்திரவதை செய்த 45 வயது தாயாருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தாயாருக்கு ,மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் கடந்த 25ம் திகதி…
இலங்கைக்கு வருகை தந்த பிரபல நடிகை சிம்ரன்
தென்னிந்திய பிரபல நடிகை சிம்ரன் பிரமாண்டமான மணப்பெண் போட்டி மற்றும் பட்டமளிப்பு விழா -2025 பங்கேற்பதற்காக, இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, நடிகை சிம்ரன் நாட்டை வந்தடைந்தார்.
ஆக்கிரமிப்பு காஷ்மீா் வன்முறைக்கு தீா்வு? பாகிஸ்தான் அரசு – போராட்டக் குழு…
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த சில நாள்களாக நீடித்துவரும் வன்முறைக்குத் தீா்வுகாணும் வகையில் பாகிஸ்தான் அரசு- போராட்டக் குழுவினா் இடையே ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மருத்துவம், கல்வி, உள்கட்டமைப்பு…
மாங்குளத்தில் தனியார் காணி ஒன்றில் மனித எலும்பு கூடு
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் நகர் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் மனித எலும்பு கூடு ஒன்று நேற்று (4) அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த காணியின் ஒரு பகுதி பற்றைக் காடாக காணப்படுகின்ற நிலையில்…
24 வயது மகனை காணவில்லை; தந்தை முறைப்பாடு
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த சங்கர் அருண் (வயது-24) என்ற இளைஞர் கடந்த 30 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த இளைஞன்…
எலும்பு முறிவு சிகிச்சைக்கு வந்த 9 வயது சிறுமி.. டாக்டர்கள் செய்த செயலால் அதிர்ச்சி
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பல்லசனா பகுதியை சேர்ந்தவள் வினோதினி (வயது 9). இவள் விளையாடி கொண்டிருந்த போது வலது கையில் படுகாயம் ஏற்பட்டதாக தெரிகிறது. உடனே அவள் பாலக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு சிறுமிக்கு எக்ஸ்ரே…
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இவ்வாண்டு ஓவ்வொரு 10 இலட்சம் பெறுமதியான 88 வீடுகளில் 80 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கும் நிகழ்வுகள் இன்றைய தினம் (05.10.2025) அந்தந்த பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள பயனாளிகளிடம்…
புங்குடுதீவு நுணுக்களில் இரண்டு வீட்டுத் திட்டத்துக்கு உதவி செய்த…
புங்குடுதீவு நுணுக்களில் இரண்டு வீட்டுத் திட்டத்துக்கு உதவி செய்த "தீர்ப்பாயம்" குழும லண்டன் மயூரன்.. (படங்கள்)
இலங்கை அரசின் வீட்டுத் திட்டத்தின் அடிப்படையில் புங்குடுதீவு தொழிளாளர்புரம் (நுனுக்கல்) பிரதேசத்தில் இரண்டு வீடுகள்…
உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்யும்…
சென்னை: தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்யுமாறு சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கான நடவடிக்கையில் போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
கரூரில் கடந்த செப்.27-ம் தேதி தவெக…
கைதடி அரசினர் முதியோர் இல்லத்தில் நடைபெற்ற முதியோர் தின விழா
கைதடி அரசினர் முதியோர் இல்லத்தில் நடைபெற்ற முதியோர் தின விழா அத்தியட்சகர் இராஜமனோகரன் தலைமையில் நேற்று (04.10.2025) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், பிராந்திய சுகாதார…
அச்சுவேலியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் வீடொன்றின் மீது வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டு , பெற்றோல் குண்டு வீசி விட்டு தப்பி சென்றுள்ளது.
பத்தைமேனி பகுதியில் உள்ள வீடொன்றுக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற…
யாழ். காங்கேசன்துறை – நாகபட்டினத்திற்கு இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை - இந்தியா, நாகபட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது வாரத்தில் அனைத்து நாட்களும் இடம்பெறும் என சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம்.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில்…
உக்ரைனில் ரயில் மீது ரஷியா ட்ரோன் தாக்குதல்: 30க்கும் மேற்பட்டோர் காயம்
உக்ரைனில் ரயில் மீது ரஷியா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
உக்ரைனின் வடக்கு சுமி பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் மீது ரஷியா ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர்…
ஜப்பானுக்கு முதல் பெண் பிரதமா்!
ஜப்பானின் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் (எல்டிபி) தலைவராக பொருளாதார மற்றும் பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சரான சனே தகாய்ச்சி (64) தோ்ந்தெடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, அந்த நாட்டின் முதல் பெண் பிரதமராக அவா் பதவியேற்பாா் என்று…
ஹைதராபாத்தை சேர்ந்த பல் மருத்துவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை
ஹைதராபாத்: ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம் பல் மருத்துவர், அமெரிக்காவில் நேற்று காலை மர்ம நபரால் சுட்டு கொல்லப்பட்டார்.
ஹைதராபாத் பிஎன் நகரைச் சேர்ந்தவர் போலே சந்திரசேகர். இவர் பிடிஎஸ் பட்டப்படிப்பை முடித்து விட்டு, கடந்த…
ஜெர்மனியில் தடையை மீறி பறந்த ட்ரோன்களால் விமான சேவை கடுமையாக பாதிப்பு!
ஜெர்மனி நாட்டின் முனிச் விமான நிலையத்தில் தடையை மீறி பறந்த ட்ரோன்களால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
முனிச் விமான நிலையத்தில் தடையை மீறி பறந்த ட்ரோன்களால் வெள்ளிக்கிழமை(அக். 3) மாலை விமான நிலைய ஓடுதளங்கள் மூடப்பட்டு விமான சேவை…
அதிகாலையில் கோர விபத்து – பெண்கள் உட்பட மூவர் பலி – 4 பேர் படுகாயம்
நாரம்மல-குருணாகல் பிரதான வீதியில் சம்பவித்த கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் படுகாயம் அடைந்த 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாரம்மல நகருக்கு அருகில் லொறி மற்றும் பேருந்து…
35 ஆவது தேசிய இளைஞர் சேவைகள் மன்ற யாழ் மாவட்ட சம்மேளனங்களுக்கு இடையிலான…
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் இலங்கை இளைஞர்கள் கழக சம்மேளனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த 35 ஆவது தேசிய இளைஞர்கள் விளையாட்டுப் போட்டிகள், யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில்…
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு சம்மன்
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை தங்காலை பொலிஸாரிடம் திங்கள்கிழமை (6) ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
"பெலியத்த சனா" என்று அடையாளம் காணப்பட்ட ஒரு நபரைப் பற்றி அவர் தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக…
கிரிப்டோகரன்சி தொடர்பில் மத்திய வங்கி அதிரடி
சர்ச்சைக்குரிய கிரிப்டோகரன்சியை கையாள்வதற்கான அறிவியல் வழி குறித்து கொள்கை முடிவுகளை எடுக்க உயர் மட்டக் குழுவை நியமிக்க இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்திற்கு முன்மொழிந்துள்ளது.
இந்தத் தேவை குறித்து நிதி அமைச்சகத்திற்கு இலங்கை மத்திய வங்கி…
யாழில். நிறைபோதையில் மிக்ஸர் வாங்க சென்றவர்கள், கடை உரிமையாளர் மீது கத்திக்குத்து…
யாழ்ப்பாணத்தில் பல்பொருள் வாணிப நிலையத்தில் நிறை மது போதையில் சென்ற இருவர் உரிமையாளருடன் முரண்பட்டு , கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டதில் உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.
ஏழாலை கிழக்கை சேர்ந்த சிங்காரவேல் தனவன் (வயது 35) என்பவரே…