;
Athirady Tamil News

வழமைக்கு திரும்பிய மலையக தொடருந்து சேவை

இதல்கஸ்ஹின்ன தொடருந்து நிலையத்துக்கும் ஹப்புத்தளை தொடருந்து நிலையத்துக்கும் இடையிலான தொடருந்து சேவை பாதிக்கப்பட்டிருந்தது. தொடருந்து மார்க்கத்தில் நேற்று கற்பாறை ஒன்று வீழ்ந்தமையால் மலையக தொடருந்து சேவை பாதிக்கப்பட்டிருந்ததாக…

யாழ். பேருந்து நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நூறுக்கும் மேற்பட்டவர்களை கைது செய்யுமாறு…

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, அவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக பிறந்தநாள் கொண்டாடிய கும்பலை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு யாழ்.நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில்…

ஹமாஸ் அமைப்பினரால் பிணைக்கைதியாக பிடிக்கப்பட்ட பெண்ணிடம் வாடகை கேட்ட இஸ்ரேலிய உரிமையாளர்

ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட இளம்பெண் ஒருவரின் வீட்டு உரிமையாளர், அவருடன் வசித்து வரும் நண்பரிடம் வாடகை கேட்டது சர்ச்சையாகியுள்ளது. இஸ்ரேல் காசா மீது தீவிரமாக தாக்குதல் நடத்தி வருவதோடு, வான்வழித்தாக்குதலில் ஹமாஸின் முக்கிய தளபதி…

காஸா எல்லையில் மாயமாகியுள்ள கனேடிய தம்பதி: கடத்தப்பட்டிருக்கலாம் என அச்சத்தில் மகள்

கனடாவின் ரொறன்ரோ பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் அவரது கணவரும் காஸா எல்லையில் இருந்து மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் கடந்த ஒருவார காலமாக அவர்களிடம் இருந்து எந்த தகவலும் இல்லாத நிலையில், அவர்கள்…

50 கோடி கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சிறுகோள்! நாசா எடுத்துள்ள புதிய முயற்சி

“சைக்”எனும் சிறுகோளினை ஆய்வு செய்வதற்கான விண்கலனை நாசா வெற்றிகரமாக ஏவியுள்ளது. அமெரிக்கா - புளோரிடா மாகாணத்தின் கேப் கேனவேரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து குறித்த விண்கலன் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. 'சைக்' கோள் பால்…

புலம்பெயரும் புத்திஜீவிகள்

இன்றைய உலகில் எல்லா நாடுகளும் எதிர்நோக்கும் மிக முக்கிய பிரச்சினையாக வேலையில்லாப் பிரச்சினை (unemployment) காணப்படுகிறது. ஒரு சமூகத்தில் இந்த பிரச்சினையானது அரசியல், பொருளாதார துறைக்கான வளப் பயன்பாடு, தனிநபர் வருமானம், சமூக அபிவிருத்தி…

ஜனாதிபதியின் கூட்டத்தில் மொழி தெரியாமல் திக்கு முக்காடிய மட்டக்களப்பு அரசியல் பிரமுகர்கள்

மட்டக்களப்பு மயிலத்தமடு மேய்ச்சல்தரை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மொழிபெயர்ப்பாளர் இல்லாத காரணத்தினால் சில இடர்பாடுகளை சந்திக்க நேர்ந்ததாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.…

கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட தடை

கிழக்கு மாகாண பாடசாலைகளில் கற்பிக்கப்படும் பாடத்தை அந்தப் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை நேரத்திற்கு வெளியிலும் வார இறுதி நாட்களிலும் பணம் வசூலித்து கற்பிப்பதை முற்றாக தடை செய்து மாகாண கல்வி செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.…

வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில்: இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர் 12 பேரையும் ஒக்டோபர் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டார். நெடுந்தீவு அருகே இந்திய…

லாரி மீது நேருக்கு நேர் மோதி நசுங்கிய கார்.. குழந்தை உட்பட 7 பேர் பலி – முதல்வர்…

கார் ஒன்று லாரி மீது மோதியதால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள அந்தனூர் பகுதி பைபாஸ் சாலையில், லாரியும் காரும் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் விபத்து ஏற்பட்டது. அதில் காரில் இருந்த 7 பேர்…

இஸ்ரேலில் வெடிக்கும் போர் – டாப் ஐடி நிறுவனங்கள் ஆஃபிஸ் இந்தியாவிற்கு மாற்றம்?

ஐடி நிறுவனங்கள், இந்தியாவில் கிளைகளை திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வெடிக்கும் போர் இஸ்ரேலில் ஐடி நிறுவனங்கள் அதிக அளவில் இருக்கின்றன. மென்பொருள் நிறுவனங்கள், சைபர் செக்யூரிட்டி நிறுவனங்கள் போன்று ஏராளமாக இருப்பதால் இந்தியாவின்…

பள்ளியில் அழுதுகொண்டே புகாரளித்த சகோதரிகள்- ஓராண்டாக மிரட்டி தந்தை செய்த கொடூரம்!

மகள்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த தந்தை போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை கோவை மாவட்ட குழந்தைகள் நல அமைப்பு சார்பில் அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் பெண் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் குறித்த…

யாழ்ப்பாணத்தில் பாடகர் ஹரிஹரன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வடக்கு கிழக்கு இளையோருக்கு அரிய…

எதிர்வரும் டிசம்பர் 21 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் தென்னிந்திய பாடகர் ஹரிஹரன் தலைமையிலான இசைக்கச்சேரி நடைபெறவுள்ளது. இந்த இசைநிகழ்வில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த இளையோருக்கும் வாய்ப்பு வழங்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர்.…

இலங்கை வங்கி ஊழியர் சங்கம் விடுத்துள்ள அறிவித்தல்

இலங்கை வங்கி ஊழியர் சங்கமானது முக்கியமான அறவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது. அவ்வகையில், ஆறு அரச வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக…

சுமார் 300,000 உக்ரைனிய தானியங்கள்: ஒட்டுமொத்தமாக அழித்த ரஷ்யா

சுமார் 300,000 லட்சம் உக்ரைனிய தானியங்களை ரஷ்யா அழித்து இருப்பதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. நீடிக்கும் உக்ரைன் போர் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 20வது மாதமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போர் தாக்குதலை தொடர்ந்து ரஷ்யா தனது…

ஜெபத்திற்கு வந்த ஆசிரியை; பேய் விரட்ட பாதிரியார் செய்த காரியம் – போலீசார் வழக்கு…

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து பண மோசடியில் ஈடுபட்ட பாதிரியார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மன உளைச்சலில் ஆசிரியை சென்னை வேளச்சேரியை சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு…

தொடரும் காட்டு யானை – மனித மோதல் கட்டுப்படுத்த நடவடிக்கையில்லை – பொதுமக்கள்…

சம்மாந்துறைப் பிரதேசத்தில காட்டு யானைகளுக்கும் மனிதர்களுக்குமிடையிலான மோதல் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இன்றும் கூட அதிகாலை காட்டு யானை ஒன்று வீட்டு மதில்கள், கடை, பயன்தரும் வாழை மற்றும் மரவள்ளி மரங்களையும் சேதப்படுத்தியுள்ளது. தமது…

இலங்கையில் இனப்பிரச்சினை என்று ஒன்றும் இல்லை: கம்மன்பில உறுதி

"இலங்கையில் இனப்பிரச்சினை என்று ஒன்றும் இல்லை. இங்குள்ள தமிழ் அரசியல்வாதிகள்தான் அரசியல் பிழைப்புக்காக இனப்பிரச்சினை நிலவுகின்றது என்றும், தீர்வு வேண்டும் என்றும் கூக்குரல் இடுகின்றனர்" என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான உதய…

இலங்கையில் பூமிக்கு கீழ் கேட்கும் மர்ம சத்தம்: அச்சத்தில் மக்கள்

கொத்மலை வேத்தலாவ கிராமத்தில் பூமிக்கு கீழ் அசாதாரண சத்தம் கேட்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக சுமார் 50 குடும்பங்கள் இரவு நேரங்களில் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட…

மின்கம்பியில் சிக்குண்டு பெண் பரிதாப மரணம்

களுவாஞ்சிகுடி சாரதா தியேட்டர் வீதியில், இன்றைய தினம்(15) மின்கம்பியில் சிக்குண்டு பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். பழுகாமத்தை பிறப்பிடமாகவும் களுவாஞ்சிகுடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நவநீதன் சசிகலா அவர்கள் இன்று தனது வளவில்…

இஸ்ரேலில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நேற்றைய தினம்(14) இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில், இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அவ்வகையில், ஜோர்தான் எல்லை வழியாக சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள்…

மீறினால் விசாக்கள் ரத்தாகும்! வெளிநாட்டவர்களுக்கு பிரித்தானியா எச்சரிக்கை

பிரித்தானியாவில் வாழும் வெளிநாட்டவர்கள், வெறுப்புக் குற்றங்களில் ஈடுபட்டால் விசாக்களை ரத்துச் செய்வதற்கான வழிகளை ஆராயுமாறு பிரித்தானிய புலம்பெயர்தல் அமைச்சரான ராபர்ட் ஜென்ரிக் உள்துறை அலுவலக அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார். யூத விரோத…

காதல் விவகாரத்தில் நேர்ந்த பரிதாபம் : கத்தியால் குத்தி இளம் யுவதி படுகொலை

காதல் விவகாரத்தால் ஏற்பட்ட மோதலில் இளம் யுவதி ஒருவர் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கொழும்பு - கடுவெல பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. முன்னாள் காதலன் கைது அப்பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய…

மயிலத்தமடு விவகாரம்: அதிகாரிகளுக்கு ரணில் விடுத்த பணிப்புரை!

மயிலத்தமடு, மாதவனை கால்நடைவளர்ப்பு பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரை காணிகளில் தனியார் ஆக்கிரமிப்புகள் இடம்பெற்றுள்ளதாக கடந்த சில மாதங்களாக குற்றச்சாட்டுகள் முன்வைத்துவரும் நிலையில், இந்த பிரச்சினை தொடர்பில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.…

முல்லைத்தீவில் வீட்டு காணியிலிருந்து செல் மீட்பு

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆண்டாங்குளம் பகுதியிலுள்ள வீட்டு காணியிலிருந்து வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆண்டாங்குளம் பகுதியிலுள்ள தனது…

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் 45 நாட்களுக்குள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். இன்றைய பரீட்சை 2023ஆம் ஆண்டிற்கான தரம் ஐந்து புலமைப் பரிசில்…

அங்கஜன் இராமநாதன் வேண்டுகோள்

யாழ்ப்பாணம் விமான நிலையம், துறைமுகங்கள் ஊடாக எமது விவசாய உற்பத்திகளின் ஏற்றுமதிக்கு ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டும். - அங்கஜன் இராமநாதன் வேண்டுகோள். யாழ்ப்பாண மாவட்ட விவசாய குழு கூட்டம் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களின் தலைமையில்…

யார் அந்த புதிய அமைச்சர்

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் சீன விஜயத்தின் பின்னர் புதிய சுற்றாடல் அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளார். தற்போது சுற்றாடல் அமைச்சர் பதவி அதிபரின் கீழ் கொண்டு வருவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற…

எதிர்காலத்தில் இலங்கையின் நிலப்பரப்பில் ஏற்படவுள்ள மாற்றம்!

கடல் மட்டம் அதிகரிப்பினால் 2025 ஆம் ஆண்டளவில் 6,110 ஹெக்டயர் நிலப்பரப்பையும், 2100 ஆம் ஆண்டளவில் 25,000 ஹெக்டயர் நிலப்பரப்பையும் இலங்கை இழக்கும் என சார்க் உணவு சங்கத்தின் துணைத் தலைவரும் ஹொரண ஆதார வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரான பி.ஜி.…

மலையக தொடருந்து சேவைகளுக்கு பாதிப்பு

மரமுறிவு காரணமாக மலையக தொடருந்து சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டவளை மற்றும் கலபொட தொடருந்து நிலையங்களுக்கு இடையில் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் பாரிய மரமொன்று முறிந்து விழுந்துள்ளமையால் தொடருந்து…

ஹமாஸ் அமைப்பால் சிறை பிடிக்கப்பட்டு 120க்கும் மேற்பட்ட பொதுமக்கள்

இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் என பலரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதையடுத்து, காசாமுனை பகுதிக்குள் இஸ்ரேல் ராணுவம் நுழைந்து 250-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகளை மீட்டு…

இலங்கை வந்தடைந்த இந்தோனேசிய கடற்படைக் கப்பல்

இந்தோனேசிய கடற்படைக்குச் சொந்தமான ‘KRI Bima Suci – 945’ எனும் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (14) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ள கப்பலை சிறிலங்கா கடற்படையினர்…

நீரால் மூழ்கிய பண்டாரவளை

மலையகத்தில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நுவரெலியா – பண்டாரவளை பகுதியில் கன மழை காரணமாக கடும் வௌ்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வீதியுடனான போக்குவரத்து முற்றாக…

பெண் ஒருவரை கொடூரமாக தாக்கிய தம்பதியினர் கைது

கந்தானை நாகொட அணியகந்த வீதியிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் பெண் ஒருவரை கொடூரமாக தாக்கிய தம்பதியினர் கந்தானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் நடத்தப்படும் சிசிடிவி காணொளி சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து இந்த கைது நடவடிக்கை…