தமிழர் பகுதியில் சோகம்; மகனை தேடிய தந்தை உயிரிழப்பு
யுத்தகாலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடிய தந்தை ஒருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். இத்த துயர சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் வவுனியா, மகாறம்பைக்குளம் ஶ்ரீராமபுரம் பகுதியை சேர்ந்த முத்தையா ஆறுமுகம் (வயது…