;
Athirady Tamil News

மாமனிதர் எஸ்.பி. சாமி நினைவாக வேலணை பிரதேச சபைக்கு வழங்கப்பட்ட முச்சக்கர வண்டி!

மக்களின் நலன்களுக்காக உழைத்த மாமனிதர் எஸ்.பி. சாமி அவர்களின் நினைவாக  வேலணை பிரதேச சபையின் அன்றாட பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் நோர்தர்ன் சென்ட்ரல் வைத்தியசாலையால் முச்சக்கர வண்டி ஒன்று அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.  …

ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற தாய்லாந்து கப்பலைத் தாக்கிய ஈரான்!

ஹோர்முஸ் நீரிணையில் தாய்லாந்துக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் மீது இன்று ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் - அமெரிக்க போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் கலீஃபா துறைமுகத்தில் இருந்து இந்தியாவின் குஜராத் கண்ட்லா…

அம்பாறை மேல்நீதிமன்ற நீதிபதியை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் ஆலோசனை – பாதிக்கப்பட்ட…

தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் குற்றமுறையான அச்சுறுத்தல் மற்றும் பகிரங்க நொத்தாரிசு ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள தற்போதைய அம்பாறை மேல்நீதிமன்ற நீதிபதி அந்தோனி ஜெயலக்‌ஷி டி சில்வா என்பவரை, குறித்த…

சுவிட்சர்லாந்து: நடுரோட்டில் பற்றி எரிந்த பஸ் – 6 பேர் பலி

பெர்ன், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் பிரிபொங் மாகாணம் கெர்சர் நகரில் நேற்று மாலை பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 11 பேர் பயணித்தனர். இந்நிலையில், கெர்சர் நகர சாலையில் சென்றுகொண்டிருந்த பஸ்சில் திடீரென தீப்பற்றியது. தீ…

மறக்கப்பட்ட எப்ஸ்டீன் விவகாரம்…! ஏவுகணையில் எழுதி தாக்குதல் நடத்திய ஈரான்

ஈரானியப் புரட்சிகர காவல்படை (IRGC) இன்று(11) நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களின் போது, ஒரு ஏவுகணையின் முன்பகுதியில் "எப்ஸ்டீன் தீவின் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக" (In Memory Of Epstein Island Victims) என்ற வாசகம் எழுதப்பட்ட புகைப்படம் ஈரானிய…

பதற்றமான சூழல்: அமீரகத்தில் டிரோன் பறக்க தடை நீடிப்பு

அபுதாபி, அமீரக பொது சிவில் விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தற்போது நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக அமீரக வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. எனினும், குறிப்பிட்ட சில விமான சேவைகள்…

செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழி: மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிக்கான திகதி இன்று…

யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிக்கான திகதி இன்று அறிவிக்கப்பட உள்ளது. சட்ட மருத்துவ அதிகாரியின் நகர்த்தல் பத்திரத்தின் ஊடாக குறித்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக,…

அம்பாறை மாவட்ட புதிய  அரசாங்க அதிபராக அனுபம மங்கள விக்ரமாராச்சி  கடமை   பொறுப்பேற்பு

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக அனுபம மங்கள விக்ரமாராச்சி அவர்கள் இன்று கடமையை  பொறுப்பேற்றுக் கொண்டார். அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்டுள்ள இவர்    சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரா கல்லூரியின் (C.W.W. Kannangara College) பழைய மாணவராவார்.…

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவோம் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் விழிப்புணர்வு நிகழ்வு

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் நலன்புறிப் பிரிவு மற்றும் பல்கலைக்கழக சுகாதார நிலையத்தில் ஒத்துழைப்புடன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஆகியவற்றின் வழிகாட்டுதலின் கீழ் “Cancer Early…

எண்ணெய் வயல், விமான தளத்தை குறிவைத்த ஏவுகணைகள்- வீழ்த்திய சவுதி அரேபியா

சவுதி அரேபியா 7 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் பல ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் நேற்று (புதன்கிழமை) அதிகாலை தெரிவித்துள்ளது. அதில் 6 ஏவுகணைகள் Prince Sultan விமான தளத்தை குறிவைத்து வந்ததாகவும் மற்றொன்று கிழக்கு…

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! அதிகரிக்கும் உயிர்ப் பலி!

லெபனான் மீதான இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல்களில், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 570 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படைகளுக்கு எதிரான இஸ்ரேல் ராணுவம் கடந்த மார்ச் 2 முதல் அந்நாட்டின்…

வளைகுடா நாடுகளின் வங்கிகள் தாக்கப்படும்! – ஈரானின் அறிவிப்பால் அதிகரிக்கும் பதற்றம்!

வளைகுடா நாடுகளின் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களில், கடந்த பிப். 28 அன்று ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி…

இலங்கையில் பொருட்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்பானது, 'டிட்வா' (Ditwa) சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புகளை விடவும் அதிகமாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீ ஜயவர்தனபுர…

பிரஜாசக்தி தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் யாழில் விழிப்பூட்டல்

பிரஜாசக்தி தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் மாவட்ட மட்டத்தில் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டம் யாழ் தந்தை செல்வா அரங்கில் இன்றைய தினம் புதன்கிழமை யாழ் மாவட்ட மேலதிக செயலர் கே.சிவகரன் தலைமையில் இடம்பெற்றது. கிராமிய அபிவிருத்தி, சமூகப்…

வளைகுடா போரால் லெபனானில் 7.8 லட்சம் பேர் இடமாற்றம்!

மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்று வரும் போரால், லெபனானில் இதுவரை 7,80,000-க்கும் அதிகமான மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாக, அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படைகளுக்கு எதிராக அந்நாட்டின் மீது இஸ்ரேல் ராணுவம்…

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் தூதரக அதிகாரிகள் நால்வர் பலி; கடும் எச்சரிக்கை

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானைச் சேர்ந்த நான்கு தூதரக அதிகாரிகள் கொல்லப்பட்டதாக ஈரான் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐநாவுக்கான ஈரானின் தூதர் அமீர்-சயீத் இரவானி (Amir-Saeid…

மீன் கழிவால் உரம் தயாரிப்பு ; மக்களுக்கு துர்நாற்றம் பாதிப்பு

பேலியகொட மெனிங் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைக் கொண்டு தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும் செயற்பாட்டினால், அப்பகுதி மக்களுக்கு கடும் துர்நாற்றம் மற்றும் சூழல் மாசடைதல் தொடர்பான பாதிப்புகள் ஏற்படுவதாக முன்வைக்கப்பட்ட…

இங்கிலாந்தில் அநாகரீகமாக நடந்துகொண்ட இலங்கையருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் பகுதியில் உள்ள 'ஹைஃபீல்ட் ஹவுஸ்' புகலிட கோரிக்கையாளர்கள் தங்கும் விடுதியில் ஊழியர்களைத் தாக்கியதுடன், பொதுவெளியில் அநாகரீகமாகத் தன் உடலை வெளிப்படுத்திய இலங்கையர் ஒருவரை போர்ட்ஸ்மவுத் கிரவுன் நீதிமன்றம்…

யாழில் நேர்ந்த கொடூரம் ; மருமகனின் வாள்வெட்டில் மாமியார் பலி

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் மருமகன் நடத்திய வாள்வெட்டு தாக்குதலில் மாமியார் உயிரிழந்ததுடன், மாமனார் கடுமையாக காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று இரவு வடமராட்சி, பருத்தித்துறை கிராமக்கோடு பகுதியில்…

ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா!

ஹோர்முஸ் நீரிணை வழியில் கண்ணிவெடிகளை வைக்கும் ஈரானின் 16 கடற்படை கப்பல்களை அழித்ததாக அமெரிக்கா புதன்கிழமை அறிவித்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் போரைத் தொடர்ந்து, பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹோர்முஸ் நீரிணையை…

டிரம்ப் வெற்றி மிரட்டல்களுக்கு அஞ்சோம் ; ஈரான் பதில் எச்சரிக்கை

ஹோர்முஸ் ஜலசந்தி ஊடாக எண்ணெய் கொண்டு செல்வதற்கு ஈரான் தொடர்ந்து இடையூறு விளைவித்தால், அந்த நாட்டுக்கு எதிராக வொஷிங்டன் "20 மடங்கு கடுமையான தாக்குதலை" நடத்தும் என ஜனாதிபதி ட்ரம்ப் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு ஈரானின் தேசிய…

ரஷிய எண்ணெய் தடையை நீக்க டிரம்ப் பரிசீலனை!

உக்ரைனுக்கு ஆதரவாக ரஷிய கச்சா எண்ணெய் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளைத் தளா்த்துவது குறித்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் போா் காரணமாக உலகின் 20 சதவீத எண்ணெய் தேவையைப்…

கிராமிய வறுமையை ஒழிக்காமல் நாட்டின் வறுமையை ஒழிக்க முடியாது – யாழில் கிராமிய…

சமூக சக்தி (பிரஜாசக்தி) வறுமையை ஒழிப்பதற்கான தேசிய வேலைத் திட்டம் - யாழ்ப்பாண மாவட்டத்திற்கான விழிப்புணர்வு இன்றைய தினம் (11.03.2026) தந்தை செல்வநாயகம் மண்டபத்தில் நடைபெற்ற போது மேற்கண்டவாறு அமைச்சர் தெரிவித்தார். கிராமிய…

பொதுவெளியில் வராத இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு ; உயிருடன் இல்லையா…ஈரான் பரபரப்பு…

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தாக்குதல்களில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது பலத்த காயமடைந்திருக்கலாம் என ஈரானின் ஊடகங்களை மேற்கோள்காட்டி பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட நான்கு நாட்களாக பொதுமக்கள் பார்வையில் இருந்து…

ஈரான்-ரஷ்யா தலைவர்கள் தொலைபேசி கலந்துரையாடல் ; போரைத் தணிக்க முன்னுரிமை

ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியனுடன் (Masoud Pezeshkian) இன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) உடன் தொலைபேசி மூலம் கலந்துரையாடலை நடத்தினார். இந்த கலந்துரையாடலை ரஷ்யாவின் TASS செய்தி நிறுவனம் குறித்து தகவல்களை வெளியிட்டு,…

தென்மராட்சியில் வன்முறை கும்பல் வெறியாட்டம் – 5 வீடுகள் ; 6 வாகனங்கள் தீக்கிரை…

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலால் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் தீ வைப்பில் ஒரு வீடு முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன் இளைஞன் ஒருவரும் வாள் வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.  அதேவேளை தாக்குதலுக்கு…

ஈரான் போரால் பல நாடுகளில் லாக் டவுன் சூழல் – பள்ளி விடுமுறை; ஊழியர்களுக்கு…

ஈரான் போர் காரணமாக பல்வேறு நாடுகளும் கொரோனா கால லாக் டவுன் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி, ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதலை தொடங்கியது. இதற்கு பதிலடியாக, ஈரான் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில்…

ஈரானில் கருப்பு மழை; பொதுமக்களுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

தெஹ்ரான் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதில், ஈரானில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் கரும்புகை வான் வரை பரவி வருகிறது. இந்த நிலையில்,…

நீதிமன்றில் ஆஜராகாவிடில் சொத்துக்கள் முடக்கம்: யாழ்ப்பாணத்தில் 6 பேருக்கு பகிரங்க…

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் வழக்கு தவணைகளின் போது தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் முற்படாத பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுடன் குறித்த சந்தேக நபர்கள் ஒரு…

நேபாளம் பொதுத் தோ்தல் இறுதி முடிவுகள் வெளியீடு! தனித்து ஆட்சியமைக்கிறது ஆா்எஸ்பி!

அண்டை நாடான நேபாளத்தில் அண்மையில் நடந்த நேபாள நாடாளுமன்றப் பொதுத் தோ்தலின் நேரடி முறைக்கான இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, இளைஞா்களின் ஆதரவு பெற்ற ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி (ஆா்எஸ்பி) வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளது. நேரடித்…

ஈரான் போா் விரைவில் முடிவுக்கு வரலாம்; பல்லாண்டு கால போருக்கும் தயாா்! மனமிறங்கும்…

‘ஈரான் உடனான போா் விரைவில் முடிவுக்கு வரலாம். ஆனால், சா்வதேச கச்சா எண்ணெய் விநியோகத்துக்கு ஈரான் தடை ஏற்படுத்தினால், அந்நாடு மிகக் கடுமையான தாக்குதல்களைச் சந்திக்க நேரிடும்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளாா்.…

பாடசாலை விளையாட்டு போட்டியில் ஓடிய மாணவன் மரணம்

புத்தல துட்டுகெமுனு தேசிய பாடசாலையின் இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டியின் மரத்தன் , ஓடிக்கொண்டிருந்த மாணவன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக புத்தல பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் புதன்கிழமை (11) காலை இடம்பெற்றுள்ளது.…

அஸ்வெசும பயனாளர்களுக்கு வெளியான முக்கிய தகவல் ; நாளை கிடைக்கவுள்ள பணம்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு நாளை (12) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. அதன்படி 1,408,635 குடும்பங்களுக்கு இந்தக் கொடுப்பனவு…

எலிக்காய்ச்சல் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

இலங்கையில் கடந்த ஒரு வருடத்தில் சுமார் 13,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 ஐ நெருங்கியுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. இது குறித்து தொற்றுநோய் தடுப்புப்…