;
Athirady Tamil News

இன்று முதல் அமுலாகும் புதிய நடைமுறை ; இவை அனைத்தும் இனி கட்டாயம்

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக் கண்காணிப்பதற்காக, அரசாங்கம் புதிய ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய உத்தரவுகள்…

இலங்கைக்கு 104 பஸ்களை வழங்கிய சீனாவின் ‘FOTON’

இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் துறையை வலுப்படுத்தும் நோக்கில், 104 'FOTON மெட்ரோ பஸ்கள்' சீனாவால் வழங்கப்பட்டுள்ளன. இந்த பஸ்கள் கையளிக்கப்படும் விசேட நிகழ்வு சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள FOTON நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் 'லங்கா மெட்ரோ…

கேரளாவில் பரவிவரும் பாக்டீரியா தொற்று: பலி எண்ணிக்கை ஆறு ஆனது

கேரளாவில் பாக்டீரியா தொற்று ஒன்று பரவிவரும் நிலையில், அதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டில் மட்டும் ஆறு ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் பரவிவரும் பாக்டீரியா தொற்று கேரளாவில், ஷிகெல்லாசிஸ் என்னும் பாக்டீரியா தொற்று பரவிவருகிறது.…

ஒப்பந்தத்தை மீறினால் குண்டுவீச்சை தொடங்குவோம் – ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

டெஹ்ரான், ஈரான் ஒப்பந்தத்தை மீறினால் கடுமையான குண்டுவீச்சு தாக்குதலை நடத்துவோம் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நான்கு மாதங்களாக நடந்து வந்த கடுமையான போரை முடிவுக்குக் கொண்டு வர. அமெரிக்க ஜனாதிபதி…

செருப்பு மாலை போட்டிருந்த தனது பதாகையை கிழித்து எடுத்து சென்ற அருச்சுனா

யாழில். தனது பாதகைக்கு செருப்பு மாலை அணிவித்ருந்த பதாகையை கிழித்து , தனது காரில் எடுத்து சென்றுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன். யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அருச்சுனா இராமநாதனின் 10 அடி…

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான  இராமலிங்கம் சந்திரசேகர்  தலைமையில், வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக்…

அமேசானையே முந்திய ஸ்பேஸ் எக்ஸ்: உலகின் 5-வது பெரிய நிறுவனமாக சாதனை

சமீபத்தில் பங்குச்சந்தையில் நுழைந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மின்னல் வேக வளர்ச்சியைக் கண்டுள்ளது. எலான் மஸ்க்கிற்கு சொந்தமான இந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், அமேசான் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி, உலகின் 5-வது மதிப்புமிக்க நிறுவனமாக…

தெல்லிப்பழை வைத்தியசாலையை சிங்கள பேரினவாதத்திற்குள் முடக்கிவிட்டு மக்களை நடுத்தெருவில் விட…

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திக்குள் கொண்டு போய் சிங்கள பேரினவாதத்திற்குள் முடக்கிவிட்டு மக்களை நடுத்தெருவில் விடும் நோக்கத்தோடு தான் இந்த அரசாங்கம் செயற்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.…

தொழில் முயற்சியாளர்கள்   பயிற்சி வேலைத்திட்டம் முன்னெடுப்பு

சந்தைப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் அஸ்வெசும பயனாளி மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களின் பொருட்டு ஆளுமை விருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும்   பயிற்சி வேலைத்திட்டம் கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று…

யாழில். அருச்சுனா எம்.பிக்கு செருப்பு மாலை

யாழ்ப்பாணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனின் பதாகைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.  யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியில் அருச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகை வைக்கப்பட்டு , அதற்கு செருப்பு மாலை…

ரஷியா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது மீண்டும் உக்ரைன் தாக்குதல்

மாஸ்கோ ரஷியாவின் தலைநகர் மாஸ்கோ நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது மீண்டும் உக்ரைன் தாக்குதல் நடத்தி உள்ளது. இது ஒரு வாரத்தில் 2-வது முறையாக நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். டிரோன் தாக்குதல் இதனால், மாஸ்கோ விமான நிலையத்தில் வர்த்தக…

வேலைக்காக நேர்காணலுக்கு வந்த மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற காதல் கணவர்

பெங்களூரு, நேர்காணலுக்கு வந்த மனைவியை காதல் கணவர் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவ நடந்துள்ளது. மேலும் தப்பி ஓடாமல் சம்பவ இடத்திலேயே இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆவலஹள்ளி பகுதியை சேர்ந்தவர்…

கல்வித்துறையை வலுப்படுத்த அரசாங்கத்தின் புதிய நடவடிக்கை

நாட்டின் வரலாற்றில் முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய ஆசிரியர் நியமனத் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டில் மாத்திரம் சுமார் 30,000 புதிய ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.…

பதுளை மகளிர் பாடசாலையில் திடீர் வெடிப்பு ; மாணவிகள், ஆசிரியர் மருத்துவமனையில்

பதுளை நகரில் அமைந்துள்ள மகளிர் பாடசாலையின் விஞ்ஞான ஆய்வுகூடத்தில் இன்று ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தில், 04 மாணவிகளும், ஆசிரியர் ஒருவரும் காயமடைந்துள்ளனர். சம்பவத்தில், காயமடைந்தவர்கள் பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை…

இந்திய மருந்து விநியோகத்தர்களால் இலங்கையில் மருந்து விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்

இலங்கையில் மருந்து இறக்குமதி தொடர்பான நடைமுறைகளில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காரணமாக, எதிர்காலத்தில் மருந்துப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இறக்குமதி உரிமங்கள் புதுப்பிப்பதில் ஏற்பட்ட…

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்களுக்கு 32 வலைகள் மற்றும் 18 படகுகள் வழங்கி…

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள், காரைநகர் சீ நோர்த் படகு உற்பத்தி நிறுவனத்தில் வைத்து நேற்றைய தினம் வியாழக்கிழமை கடற்தொழில் அமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டது. அதன் போது,  32 வலைகள் மற்றும் 18 படகுகள்…

நியூயோர்க் விபத்தில் இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

நியூயோர்க்கின் புகழ்பெற்ற சென்ட்ரல் பார்க் பகுதியில் குதிரை வண்டி விபத்துக்குள்ளானதில் இந்திய சுற்றுலாப் பயணியொருவர் உயிரிழந்துள்ளார். சென்ட்ரல் பார்க்கில் குதிரை மிரண்டு ஓடியதால், குதிரை பூட்டிய வண்டியிலிருந்து கீழே விழுந்த இந்தியாவைச்…

அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் தரப்பு இடையே ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஜி7 (G7) உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோனுடன் வெர்சாய் அரண்மனையில் நடைபெற்ற இரவு…

7 மாதங்களுக்கு பின் பொதுமக்களிடையே தோன்றிய புடின்: வெளியான காணொளி

பல மாதகால தனிமைப்படுத்தலுக்குப் பிறகு ஜனாதிபதி விளாடிமிர் புடின் பொதுமக்களிடையே தோன்றினார். நானும் மாஸ்கோவைச் சேர்ந்தவன்தான்ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தென்கிழக்கு ஆசியத் தலைவர்களின் உச்சிமாநாட்டை நடத்த உள்ளார். இது…

அமெரிக்கா இல்லாவிட்டால், இஸ்ரேல் என்ற நாடே இல்லை… கொந்தளித்த ட்ரம்ப்

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான பகிரங்க கருத்து வேறுபாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தனது ஆதரவு இல்லாவிட்டால் இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். இஸ்ரேல்…

‘Rebuilding Sri Lanka’ செயலணி கூட்டம்

தித்வா அனர்த்த சூழ்நிலையால் சீர்குலைந்துள்ள பொதுமக்களின் வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவரும் செயன்முறையின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும், எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும்…

நோர்வே இளவரசியின் வியப்பை ஏற்படுத்தும் செயல் ; நுரையீரல் மாற்று சிகிச்சைக்காக இப்படியா

நார்வே நாட்டு இளவரசி மெட்டே மேரிட், 52, சாதாரண பொதுமக்கள் போல் காத்திருப்போர் பட்டியலில் இருந்து, நுரையீரல் தானமாக பெற்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஐரோப்பிய நாடான நார்வேயின் அடுத்த மன்னராக பொறுப்பேற்கவுள்ள இளவரசர்…

திருகோணமலை கடற்படை முகாம் சித்திரவதை கூடம்; சீல் வைக்க நடவடிக்கை

திருகோணமலை கடற்படை முகாமிற்குள் ‘கன் சைட்’ என்ற பெயரில் இயங்கி வந்த மிகவும் இரகசியமான நிலத்தடி சிறைச்சாலை வளாகத்தை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் சீல் வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சுமார் 60 பேருக்கும் அதிகமான நபர்களை இங்கு…

முற்றுகையை முறியடித்து ஹோர்முஸ் நீரிணையை கடந்த ஈரானிய கப்பல்கள்!

அமெரிக்காவின் கடுமையான கடல்வழி முற்றுகையை முறியடித்து, ஈரானின் முதல் கச்சா எண்ணெய் தாங்கி கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையில் இருந்து வெற்றிகரமாக வெளியேறியுள்ள நிலையில், உலக நாடுகள் நிம்மதியடைந்துள்ளன. சுமார் இரண்டு மாத காலமாக நீடித்து வந்த இந்த…

வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள மலர்சாலையுடன் டீல்: உறவினர்களுக்கு தெரியாது…

வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள மலர்சாலையுடன் டீல்: உறவினர்களுக்கு தெரியாது வைத்தியசாலையில் இருந்து செல்லும் பிணங்கள் வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள அரசியல் கட்சி ஒன்றின் பிரமுகரின் மலர்சாலைக்கு உறவினர்களுக்கு…

மீண்டும் அந்த நரகத்திற்குச் செல்ல மாட்டேன்; அடம்பிடிக்கும் சுரேஷ் சலே!

நான் மீண்டும் அந்தத் தடுப்புக் காவல் கூடத்திற்குச் செல்ல விரும்பவில்லை. அந்த இடம் ஒரு நரகம் போன்றது. எனக்கு மரணமே பொருத்தமானது " என அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தனது சட்டத்தரணியிடம் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை…

இறுதியான போர் நிறுத்த ஒப்பந்தம் ; ஈரான் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

அமெரிக்காவுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமாக, லெபனான் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்து இஸ்ரேல் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்று ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையே இறுதியான போர் நிறுத்த ஒப்பந்தம்,…

செம்மணி புதைகுழி அகழ்வு: ஒரு குழந்தையின் என்புக்கூடு உட்பட மேலும் 5 உடலங்கள் மீட்பு; 7…

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு உட்பட 5 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின்…

ஈரான், லெபனானுக்குப் புதிய மனிதநேய உதவிகள் சீனா அறிவிப்பு

அமெரிக்கா, இஸ்ரேலுடனான போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான், லெபனான் நாடுகளுக்கு மீண்டும் மனிதநேய உதவிகளை வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது. ஈரான், லெபனான் மக்களின் மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்புப் பணிகளுக்காக மிக விரைவில் புதிய மனிதநேய உதவிப்…

இந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ்

இந்திய வம்சாவளி தொழில்முனைவோா் இணைந்து நிறுவிய பிரபல ‘கா்சா்’ ஏ.ஐ. தொழில்நுட்ப நிறுவனத்தை சுமாா் 6,000 டாலா் கோடிக்கு வாங்க ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஸ்பேஸ்எக்ஸ்-இன் முழு உரிமையுள்ள துணை…

நாமலை கடும் கோபத்திற்குள்ளாக்கிய டெங்கு நோய்

கொழும்பில் டெங்கு நோய் அதிகரித்து வருவது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். டெங்கு நோயாளி ஒருவர் இருக்கும் இடத்திற்கு வந்து புகை வீசுமாறு கோரிய போது, ஒரு நோயாளி…

மனைவியைப் பிடித்திருந்த தீய ஆவி; இலங்கையில் மூடநம்பிக்கையால் அரங்கேறிய சம்பவம்

தீய ஆவி பிடித்திருந்த ஒரு நோயாளியைக் குணப்படுத்துவதற்காக, பேயோட்டும் சடங்குகளைச் செய்ய ஒரு குழுவினரால் புதைகுழிகள் தோண்டப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் கொஸ்கமவில் உள்ள தவல்கொட கால்வாயில் மூழ்கி உயிரிழந்த

யாழில் புகையிரதத்தில் மோதி இராணுவ சிப்பாய் பலி

யாழ்ப்பாணம் நெளுக்குளம் பகுதியில் புகையிரத்தத்துடன் மோதி , இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் பகலகம பகுதியை சேர்ந்த 26 வயதுடைய நிரோஷன் லக்மால் என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த இராணுவ சிப்பாய்…

அம்பானி வாழ்நாள் சொத்துமதிப்பை ஒரே நாளில் சம்பாதித்த எலான் மஸ்க்!

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் சொத்துமதிப்பில் ஒரே நாளில் சுமார் 164.8 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்துள்ளது. இது முகேஷ் அம்பானியின் சொத்துமதிப்பைவிட இருமடங்கு அதிகம். ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் நிறுவனரான எலான் மஸ்க், உலகில்…