கள்ளக்காதலியை கொன்று உடலை எரித்து பெட்டியில் எடுத்து சென்ற முன்னாள் ரெயில்வே ஊழியர்…
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள ஐ.டி.ஐ. பகுதியை சேர்ந்தவர் பிரீத்தி(வயது 32). இவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட நிலையில், 62 வயதான ராம் சிங் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
மேலும்…