;
Athirady Tamil News

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நிறம் மாறிய தங்க மேற்கூரை; பக்தர்கள் அதிர்ச்சி

சபரிமலை கேரளாவில் சபரிமலை அய்யப்பன் கோவில் பிரசித்தி பெற்றது. 1998-ம் ஆண்டு தொழில் அதிபர் விஜய் மல்லையா சார்பில் இந்த கோவிலின் மேற்கூரை மற்றும் துவார பாலகர் சிலைகளில் தங்க தகடுகள் பதிக்கப்பட்டன. இதற்காக அப்போது 33 கிலோ தங்கம்…

250 மில்லியன் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் சுங்கத் துறையினரால் பறிமுதல்

கொழும்பில் உள்ள 'கிரேலைன் II' (Grayline II) சரக்கு முனையத்தில், உள்ளூர் இறக்குமதியாளர் ஒருவருக்குத் தெரியாமலேயே அவரது பெயரில் மோசடியாக விடுவிக்கப்படவிருந்த சட்டவிரோத பொருட்களை சுங்க திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதன்போது…

யாழ்ப்பாணம் – கொழும்பு விழிப்புணர்வு சைக்கிள் பயணம்: இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி…

தற்கொலை இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் எனும் தொனிப்பொருளில் இந்தியாவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிய சைக்கிள் பயணத்தை இன்று காலை ஆரம்பித்தார். யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில்…

காப்பெட் வீதியாக மாறும் திருநெல்வேலி சந்தை பகுதி

யாழ்ப்பாணம் , திருநெல்வேலி சந்தை பகுதியில் ஆடியபாதம் வீதியினை நல்லூர் பிரதேச சபையின் நிதியில் தார்ப்படுக்கை (காப்பெட்) வீதியாக மற்றும் வேலைத்திட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக, இன்றைய தினம்…

அயோத்தி ராமருக்கு ரூ.1 லட்சம் மதிப்பு மியாசாகி மாம்பழம் படையல்

புதுடெல்லி: அயோத்​தி​யில் எழுந்​தருளி​யுள்ள ராமருக்கு ரூ.1 லட்சம் மதிப்​பிலான மியாசாகி மாம்பழம் படையல் இடப்​பட்​டது. ஜப்​பானின் கியூஷு மாகாணம் மியா​சாகி நகரைத் தாயக​மாகக் கொண்ட இந்த மாம்​பழங்​கள், உலகிலேயே மிக விலை​யுயர்ந்த மாம்பழ…

இந்திய விமானங்களுக்கு தடையை நீட்டித்தது பாகிஸ்தான்

இந்திய விமானங்கள் தங்கள் நாட்டு வான் பரப்பை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை பாகிஸ்தான் மேலும் ஒரு மாதம் நீட்டித்தது. கடந்த 2025, ஏப்ரல் 24-இல் இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் விதித்த தடை இப்போது வரை தொடா்கிறது. கடந்த ஆண்டு பஹல்காம்…

ரஷியா-ஆசியான் உச்சி மாநாடு தொடக்கம்

‘ஆசியான்’ கூட்டமைப்பில் உள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ரஷியா இடையே வா்த்தகம் மற்றும் இதர உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் 2 நாள்கள் உச்சி மாநாட்டை ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். ரஷியா, ஆசியான் நாடுகளுக்கு…

அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம்: போப் லியோ வரவேற்பு

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தையை வரவேற்பதாக போப் 14-ஆம் லியோ கூறியுள்ளார். சுவிட்சர்லாந்தில் ஜூன் 19 ஆம் தேதியில் நடைபெறவுள்ள அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு வரவேற்பு தெரிவித்து போப் 14-ஆம்…

தமிழக மக்களுக்கு குட் நியூஸ்… மின்தடைக்கு முடிவு கட்ட முதல்வர் விஜய் புதிய திட்டம்!

தமிழகத்தில், குறிப்பாக சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின்தடை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில் முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற எரிசக்தித் துறை…

கடல் எல்லைப் பிரச்சினை ; தமிழ்நாடு முதலமைச்சரை சந்திக்கும் அமைச்சர் சந்திரசேகர்!

இலங்கை மற்றும் இந்திய தமிழக கடற்றொழிலாளர்களுக்கிடையில் நீடித்து வரும் கடல் எல்லைப் பிரச்சினைக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வு காணும் நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சரை விஜயை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சந்திக்கவுள்ளார்.…

கோட்டாபயவின் முன்னாள் செயலாளர் அதிரடி கைது!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவால் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசாங்க சம்பளம் கோட்டாபய ஜனாதிபதியாக இருந்த…

வாகன இறக்குமதி! அரசாங்கத்தின் முடிவால் பதிவான அதிரடி மாற்றம்

இலங்கையின் வாகன இறக்குமதிக்கான தினசரி வெளிநாட்டுச் செலாவணி வெளியேற்றம் 4 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் கீழ் குறைந்துள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வாகன இறக்குமதிக்கான சுங்க இறக்குமதி…

கொழும்பில் பல வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்தவர் கைது

கொழும்பு - ரத்மலானை பகுதியில் வீடு புகுந்து திருட்டுகளில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் ஒருவர், மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, மொரட்டுமுல்ல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேல் மாகாண தெற்கு மாவட்ட…

சீனாவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவு

பீஜிங், சீனாவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 7.50 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 45 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 37.807…

வவுனியா சென்ற அரச பேருந்து மோதி ஆசிரியை பலி

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் பூனாவை, கும்புகொல்லேவ பகுதியில் பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (18) காலை, கண்டியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை…

குறிகட்டுவான் சுற்றுவட்டத்தில் அம்மன் சிலை ?

யாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்டுள்ள குறிகாட்டுவன் இறங்குதுறை சுற்று வட்ட பகுதியில் நயினாதீவு நாக பூசணி அம்மன் சிலை வைப்பதற்கு வேலணை பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  தனியொரு மதத்தின் அடையாளமாக அம்மன் சிலை வைக்க…

ஆண்டுக்கு 10 மில்லியன் டிரோன்களை உற்பத்தி செய்ய இலக்கு: ஜெலென்ஸ்கி அதிரடி

கீவ் உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷியா தொடங்கிய போரானது, 4 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவியை வழங்கின.…

மாணவியின் உயிரை பறித்த நீட் தேர்வு… சித்தப்பாவிற்கு அனுப்பிய கடைசி மெசேஜ்

கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் நீட் தேர்வினால் ஏற்பட்ட மன அழுத்தத்தினால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு இந்தியாவில் மருத்துவம் படிப்பதற்கு முக்கிய தேர்வதாக பார்க்கப்படுவது தான் நீட்.…

யாழில்.இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட 08 பேர் கைது ; 06 பேரின் வயிற்றுக்குள்…

யாழ்ப்பாணத்தில் இருந்து நாக பட்டினத்திற்கு தங்கத்தை விழுங்கி கடத்தி செல்ல முற்பட்ட 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  அதேவேளை தங்க கட்டிகளை கடத்தி செல்லும் நோக்குடன் தமது உடைமையில் வைத்திருந்த இரண்டு இந்திய பிரஜைகள் கைது…

செம்மணியில் மீட்கப்படும் என்புகள் யாருடையவை என அடையாளம் காணும் பணிகள் முடக்கம் –…

Lசெம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து தொடர்ச்சியாக என்புகூடுகள் மீட்கப்படுகின்றனவே தவிர ,  அவை யாருடையவை என்பதை அடையாளம் காணும் பணிகள் ஓராண்டாகியும் இன்னும் முடக்கப்பட்டுள்ளன எனவே நாளைய தினம் வெள்ளிக்கிழமை செம்மணிக்கு வருகை தரும்…

நீட் வினாத்தாள் கசிவு; ‘தேர்வு முகமையின் நபர்களுக்கு பதிலாக’… டெலிகிராம் உரிமையாளர் பாவெல்…

நியூயார்க் இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவ மாணவிகள் சேர்ந்து படிப்பதற்காக நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, நடப்பு ஆண்டின் மே 3-ந்தேதி நாடு முழுதும் நடந்தது. 22 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில், தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் கசிந்ததாக…

அமெரிக்காவின் பொருளாதார தடை.. கியூபாவில் வரலாறு காணாத மருத்துவ நெருக்கடி.. மக்கள் கடும்…

ஹவானா, அமெரிக்கா விதித்துள்ள கடுமையான எரிசக்தி மற்றும் பொருளாதாரத் தடையால், கியூபா நாட்டில் வரலாறு காணாத மருத்துவ மற்றும் உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உயிர் பிழைப்பு விகிதம் 85 சதவீதத்தில்…

களனி பாலம் அருகே சடலமாக கிடந்த ஆண் ; தீவிரமாகும் விசாரணை

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் சேதவத்த பகுதியில் உள்ள களனி பாலம் அருகே அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக வந்த தகவலை அடுத்து, கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர். இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படாத…

ஹனிமூன் சென்ற தம்பதி; ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்; நடந்தது என்ன?

இந்தியாவின் டெல்லியில் வசித்து வரும் தம்பதி டேராடூன்க்கு ஹனிமூன் சென்றுள்ளனர். அந்த தம்பதி விடுதியில் தங்கியிருந்த நிலையில், அந்தப் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில்…

வேலைக்கு சென்று திரும்பிய யாழ் இளைஞனுக்கு கிளிநொச்சியில் நடந்த துயரம்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பலியானார். குறித்த இளைஞர் தொழிலுக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிய போது, அவர் பயணித்த மோட்டார் சைக்கில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில்…

தங்கம் கடத்த முற்பட்ட குற்றத்தில் 26 பேர் கைது

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து, இன்றைய தினம் புதன்கிழமை கப்பல் ஊடாக தங்கம் கடத்துவதற்கு முயற்சித்ததாக கூறப்படும் சுமார் 26 பேரின் பயணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின்…

இலங்கையில் அதிகூடிய மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி பதிவாகியுள்ளது

இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவாகியுள்ளது. இது வரை காலமும் மன்னர் சதொச புதைகுழியில் இருந்து 376 மனித என்பு கூடுகள் மீட்கப்பட்டமையே , இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள்…

எனக்குப் பிடிக்கவில்லை என்றால் மீண்டும் தாக்குதல் நடத்துவோம்! டிரம்ப் எச்சரிக்கை!

பிரான்ஸில் நடைபெற்று வரும் ஜி7 உச்சி மாநாட்டில், ஈரான் - அமெரிக்கா இடையே கையெழுத்தாக உள்ள அமைதி ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஜூன் 17) பேசியுள்ளார். ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி…

நாம் இன்ஸ்டாவில் மிகப் பிரபலமான ஜோடி! ஜி7 மாநாட்டில் மோடியிடம் மெலோனி கூறியது வைரல்!!

பிரான்ஸில் நடைபெற்றுவரும் ஜி7 உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுள்ள பிரதமா் நரேந்திர மோடியிடம், இன்ஸ்டாகிராமில் நாம்தான் மிகப் பிரபலமான ஜோடி என்று இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி கூறிய விடியோ வைரலாகியிருக்கிறது. கடந்த மாதம்…

அன்டார்டிகாவில் வெப்ப அலை ; வேகமாக உருகும் பனிப்பாறைகள்

உலகின் மிகக் குளிரான பிரதேசங்களில் ஒன்றான அன்டார்டிகாவில் வழக்கத்திற்கு மாறாக கடுமையான வெப்ப அலை நிலவி வருவதால், அங்குள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகத் தொடங்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். தென் துருவத்தில் அமைந்துள்ள…

ஆங்கிலக் கால்வாயில் பதற்றம் ; படகு மீது ரஷ்ய போர்க்கப்பல் துப்பாக்கிச் சூடு

ஆங்கிலக் கால்வாயில் (English Channel) பயணித்த ஒரு படகின் மீது ரஷ்ய போர்க்கப்பல் ஒன்று எச்சரிக்கை நோக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய இராச்சிய பாதுகாப்பு…

அரசியலில் வங்குரோத்து அடைந்தவர்களின் கருவியாக வடக்கின் சுயேச்சைப் பிரதிநிதி!

அஹமட் இர்ஷாட் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஊழல் எதிர்ப்பு மற்றும் நேர்மையான நிர்வாகத்தை மையமாகக் கொண்டு நாட்டில் முறையான மாற்றத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை அமுல்படுத்தி வருகின்றது. புதிய சட்டவாக்கத்துறை மற்றும் தேசிய பொலிஸ்…

ரஷியாவுடனான அமைதி பேச்சுவார்த்தைக்கு… ஜெலென்ஸ்கி விதித்த நிபந்தனை

கீவ் ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி தொடங்கிய போரானது, 4 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவியை வழங்கின. ரஷியாவுக்கு, நட்பு…

காரில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு; சம்பவத்தால் பரபரப்பு

கண்டி - தெல்தெனிய பகுதியில் காரில் இருந்து பெண் ஒருவரின் சடலமொன்று இன்று (17) மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய தெல்தெனிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.…