எல்நினோ வெப்பத்திலும் தளராத பசுமைப் பணி: புங்குடுதீவில் மரக்கன்றுகளுக்கு நீர் பாய்ச்சும்…
புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவிலடியிலிருந்து குறிச்சுகாடு சந்தி வரையிலும் மற்றும் ஆலடி கலட்டி வரசித்தி விநாயகர் ஆலய வளாகத்திலும் நடுகை செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகள் எல்நினோ கடும் வெப்பம் காரணமாக பாதிக்கப்படுகின்ற நிலையில் சூழகம் அமைப்பின் உப…