;
Athirady Tamil News

அமெரிக்காவிடமிருந்து போர் விமானங்களை வாங்க இஸ்ரேல் ஒப்பந்தம்!

அமெரிக்காவிடமிருந்து இரு போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் மற்றும் போயிங் நிறுவனங்களிடமிருந்து புதிய போர் விமானங்களை வாங்க…

தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் முன்னிலை; திருச்சி கிழக்கில் பின்னடைவு

தமிழ்நாட்டில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் முன்னிலை பெற்றுள்ளதாகவும் திருச்சி கிழக்கில் பின்னடைவை சந்தித்திருப்பதாகவும்…

தவறாக நடந்துகொண்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல்கள் தொடங்கும்: டிரம்ப் எச்சரிக்கை

ஈரான் தவறாக நடந்துகொண்டால், அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை தெரிவித்தார். அமெரிக்காவில் உள்ள புளோரிடாவின் மேற்கு பாம் பீச்சில் இருந்து விமானம் ஏறுவதற்கு முன்னதாக அமெரிக்க…

மாற்றப்பட்ட விடுமுறை ; வெசாக் பௌர்ணமி தினம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

இந்த ஆண்டின் வெசாக் பௌர்ணமி தினம் மே மாதம் 30ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பௌத்த விவகார திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது. இது குறித்து சமூகத்தில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வரும் பின்னணியிலேயே இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.…

யாழில் பிரதேச சபை ஒன்றில் இடம்பெற்ற செயல் ; STFன் அதிரடியால் வெளியான தகவல்

பூநகரி பிரதேச சபைக்குரிய உழவு இயந்திரம் ஒன்று அனுமதியற்ற மணலுடன் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டு பூநகரி பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரமும், கைது…

AC வெடித்து 9 பேர் உயிரிழப்பு ; அவதானம் மக்களே!

டெல்லி - உத்தரப்பிரதேச எல்லை அருகே அமைந்துள்ள விவேக் விகார் பகுதியில் AC வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஏற்பட்ட இந்தத் தீ…

பெரும் துயரை ஏற்படுத்திய ஆசிரியையின் மரணம் ; இரவு வீட்டிலிருந்து வெளியேறியவருக்கு நிகழ்ந்த…

களுத்துறை தெற்கு - கலீடோ கடற்கரையில் உடலமாக மீட்கப்பட்ட பண்டாரகமவைச் சேர்ந்த ஆசிரியை, அவரது குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் கணவரும் தாயாரும் களுத்துறை நாகொட…

உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், உணவுகளின் விலையை அதிகரிக்கப்போவதில்லை என உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷண ருக்ஷான் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் எரிவாயு விலை அதிகரிக்குமாயின் உணவு விலைகள் குறித்து மீண்டும் கலந்துரையாட…

தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

சென்னை, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் (ஏப்ரல் 23) நிறைவடைந்த நிலையில், 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும்…

ஒரே கருப்பையில் பிறந்த இரட்டையர்கள்; ஆனால் தந்தை வேறு; 49 ஆண்டுகளின் பின் தெரியவந்த உண்மை

ஒரே கருப்பையில் வளர்ந்து, சில நிமிட இடைவெளியில் பிறந்தாலும், இரட்டையர்கள் இருவருக்கும் வெவ்வேறு தந்தையர் இருக்க முடியுமா? இல்லை என்று தான் கூறுவார்கள். ஆனால் இந்த அறிவியல் ரீதியான கேள்விக்கு 'ஆம்' என்று லண்டனைச் சேர்ந்த மிஷெல் மற்றும்…

ஈரானில் தூக்கிலிடப்பட்ட இரு Mossad உளவாளிகள்

ஈரான் போரின் போது, இஸ்ரேலின் 'மொசாட்' (Mossad) உளவுத்துறைக்காக உளவு பார்த்ததாகக் கூறப்பட்ட இருவர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையுடன் நெருங்கிய தொடர்புடைய 'ஃபார்ஸ்' (Fars) செய்தி நிறுவனத்தின் மூலம், இவர்கள் யாகூப்…

2026 சந்தை மாற்றங்கள்: சொத்துக்களைக் கையாளும் உத்திகள்

சொத்து வகைகளுக்கு இடையிலான தொடர்புகள் முறியவில்லை. பெரும்பாலானோர் கருதுவதை விடக் குறைவான நம்பகத்தன்மையையே கொண்டுள்ளன. நாம் முகக்கவசம் அணிந்து, ஒருவருக்கொருவர் இரண்டு மீற்றர் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டியிருந்த…

பூமியை சுற்றி வரும் ராக்கெட், நிலவின் மீது மோத தயாராக உள்ளது… எதற்காக, எப்போது?…

நியூயார்க் விண்வெளியில் ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக விண்கலங்களை ஏற்றிக்கொண்டு ராக்கெட்டுகள் செல்லும். அப்படி அனுப்ப கூடிய ராக்கெட்டுகள் விண்கலங்களை இலக்கு பகுதியில் விட்டு விடும். ஒரு சில ராக்கெட்டுகள் விண்ணிலேயே எரிந்து சாம்பலாகி விடும்.…

புதிய VAT வரித் திருத்தங்கள்; விசேட வர்த்தமானி வெளியீடு

ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், திருத்தப்பட்ட பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, ஜூலை 1 முதல் மின்னணு…

அமெரிக்காவின் தடைகளுக்கு இணங்கமாட்டோம்: சீனா

ஈரானிடம் எண்ணெய் வாங்கியதற்காக ஐந்து நிறுவனங்கள் மீது அமெரிக்கா விதித்தத் தடைகளுக்கு சீனா இணங்காது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஈரானிடம் எண்ணெய் வாங்கும் முக்கிய நாடாக சீனா உள்ளது. ஈரானிலிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்…

வாகனம் வாங்க காத்திருக்கும் இலங்கையருக்கு அதிர்ச்சி கொடுக்கும் தகவல்

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை எதிர்வரும் காலங்களில் அதிகரிக்கப்படலாம் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார். சமூக பாதுகாப்பு வரி 2.5 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டமை மற்றும் டொலரின்…

ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் புதிய விதிகள்

ஹோர்முஸ் நீரிணை மற்றும் அரபிக்கடல் வழியாகப் பயணம் செய்யும் கப்பல்களுக்கு ஈரானின் புரட்சிகர இராணுவத்தின் கடற்படை கட்டளைப் பணியகம், புதிய விதிகளை விதித்துள்ளது. அதன்படி, ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் அல்லது அமெரிக்க இராணுவத்…

நீர்த்தேக்கத்தில் குதித்து உயிரை மாய்த்த நபர்

பொல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புரோட்லென் நீர்த்தேக்கத்தில் குதித்து நபர் ஒருவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. பல்லேவத்த - பிட்டவளை பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய அனுர பிரியந்த என்பவரே உயிரிழந்துள்ளார்.…

ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா!

மேற்காசிய போர் காரணமாக அமெரிக்கா, ஜெர்மனி இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், ஜெர்மனியிலிருந்து 5,000 அமெரிக்க ராணுவ வீரரக்ளைத் திரும்பப் பெறவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரான் மீதான அமெரிக்காவின்…

தையிட்டி விகாரை சர்ச்சை: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் காரசாரமான பதில்

தையிட்டி விகாரைக்குள் இருக்கும் வீதியை மீட்கிறோம் என படம் காட்டி இனவாதிகளுக்கு தீனி போடுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் குற்றம் சாட்டியுள்ளார் தையிட்டி பகுதியில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு…

குட்டித் தூக்கம் போடுபவர்களுக்காக போட்டி நடத்திய தென் கொரியா!

தென் கொரியாவில் குட்டித் தூக்கம் போடுபவர்களுக்கான போட்டியை அரசு நடத்தியுள்ளது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் உறுப்பு நாடுகளில் அதிக வேலைப்பளு மற்றும் தூக்கமின்மையால் அவதிப்படும் நாடாக தென் கொரியா இருந்து வருகிறது.…

யாழில் 19 வயது யுவதிக்கு நேர்ந்த துயரம்

யாழில் நேற்று (02) கிணற்றில் தவறி விழுந்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஊர்காவற்துறை - மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த யுவதி இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் கடந்த மூன்று…

நாட்டின் பல பகுதிகளுக்கு மின்னல் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று (03) மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்த எச்சரிக்கையானது இன்று இரவு 11.30 மணிவரையில் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மின்னல் தாக்கத்தினால் ஏற்படும்…

போக்குவரத்தை சரிசெய்யும் ரோபோ – சீனாவில் புதிய முயற்சி

பீஜிங், சீனாவின் ஹாங்சோ நகரில், மே தின விடுமுறை தினத்தை முன்னிட்டு, போக்குவரத்தை சரிசெய்வதற்காக ரோபோ ஒன்று பணியில் அமர்த்தப்பட்டுள்ளது. மேற்கு ஏரி(West Lake Avenue) பகுதியில் உள்ள யான்’அன் சாலை (Yan'an Road)மற்றும் புகழ்பெற்ற 'வெஸ்ட் லேக்'…

நிதி மோசடிகள் ; ராஜகிரியவில் கொத்தாக சிக்கிய 120 வெளிநாட்டவர்கள்

ராஜகிரிய, மெத வெலிக்கடை வீதியில் உள்ள இடமொன்றில் சட்டவிரோத நிதி மோசடிகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் சுமார் 120 வெளிநாட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் சீனா, வியட்நாம், மலேசியா,…

மாணவியின் உயிரை எடுத்த பேருந்து; தந்தை கண் முன்னே நடந்த துயரம்

வெல்லவாய, மகாஆரகம - சிறிபுர பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (03) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் தஹம் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் மகாஆரகம, சிறிபுர பகுதியை சேர்ந்த, புதுருவகல வித்தியாலயத்தில் 9ஆம் தரத்தில் கல்வி பயிலும்…

தையிட்டி விகாரைக்குள் உள்ள வீதியை மீட்கும் முயற்சியை கைவிடு – தவிசாளரை அழைத்து…

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் காணப்படும் பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தனை பலாலி பொலிஸார் அழைத்து அச்சுறுத்தும் வகையில்…

யாழில் வாள்வெட்டு ; பெண்ணின் விரல் துண்டானது

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலியகோவில் பகுதியில் நேற்று சனிக்கிழமை  (02) இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் பெண்ணொருவரின் இரண்டு விரல்கள் துண்டாகின. இது குறித்து மேலும் தெரியவருகையில், அயல் வீட்டு இளைஞருக்கும்…

பாணந்துறை இளைஞர்களுக்காக கிழக்கில் உள்ள சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து நீதியை…

video link- https://fromsmash.com/HPEIv.9keS-dt   அறுகம்பையில் கைதான பாணந்துறை இளைஞர்களுக்காக கிழக்கில் உள்ள சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து நீதியை நிலைநாட்டுங்கள் – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மெளலவி மிப்லால் பகிரங்க அழைப்பு…

பௌத்த நாடாக இல்லாவிட்டால்  முஸ்லீம்கள் என்ற அடையாளத்துடன் வாழ முடியாது-மெளலவி மிப்லால்

video link- https://fromsmash.com/HPEIv.9keS-dt நாடு பௌத்த நாடாக இருக்கும் மட்டும் தான் முஸ்லிம் மக்களுக்கு ஆரோக்கியம்.அதை நாங்கள் வரவேற்கிறோம்.ஆனால் இந்த நாடு வேறு ஒரு இனத்தின் கைகளுக்கு மாறும் என்றால் இந்த நாட்டில் உள்ள பௌத்தர்களுக்கும்…

யாழில் முறியடிக்கப்பட்ட நீண்டகால கசிப்பு கடத்தல்: இருவர் பொலிஸ் வலையில்!

யாழில் நீண்ட காலமாக சூட்சுமமான முறையில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் மற்றும் ஆண் என இருவர் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடம் இருந்து இருபது போத்தல் கசிப்பு யாழ்ப்பாணம் பொலிஸ் போதைதடுப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.…

ஜம்மு-காஷ்மீரில் பாலம் இடிந்து விழுந்து 3 போ் உயிரிழப்பு: 12 மணி நேர தேடுதலுக்குப் பிறகு…

ஜம்மு-காஷ்மீரில் பழைய பாலம் இடிந்து விழுந்ததில் தொழிலாளா்கள் 3 போ் உயிரிழந்தனா். அவா்கள் 3 பேரின் உடல்களும் 12 மணி நேர தேடுதலுக்குப் பிறகு மீட்கப்பட்டன. ஜம்மு-காஷ்மீரின் பந்தாலா பகுதியில் மிகவும் பழைமையான பாலம் உள்ளது. அந்தப் பாலம் கடந்த…

அமெரிக்காவுடன் மீண்டும் போர் ஏற்பட கூடும்: ஈரான் எச்சரிக்கை

தெஹ்ரான் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இதில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈரானிய மக்கள் பலியானார்கள். இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், ஏப்ரல்…

அமெரிக்கா: விமானம் தரையில் விழுந்து விபத்து – 5 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் அமரிலொ நகரில் இருந்து நியூ பிரன்பில்ஸ் நகருக்கு நேற்று முன்தினம் இரவு சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 5 பேர் பயணித்தனர். இந்நிலையில், டெக்சாசின் விம்பர்லி பகுதியில் நடுவானில்…