;
Athirady Tamil News

எல்நினோ வெப்பத்திலும் தளராத பசுமைப் பணி: புங்குடுதீவில் மரக்கன்றுகளுக்கு நீர் பாய்ச்சும்…

புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவிலடியிலிருந்து குறிச்சுகாடு சந்தி வரையிலும் மற்றும் ஆலடி கலட்டி வரசித்தி விநாயகர் ஆலய வளாகத்திலும் நடுகை செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகள் எல்நினோ கடும் வெப்பம் காரணமாக பாதிக்கப்படுகின்ற நிலையில் சூழகம் அமைப்பின் உப…

தையிட்டி விகாரதிபதியால் அடாத்தாக பிடிக்கப்பட்ட பவானி வீதியை விடுவிப்பதால் சமாதான…

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கினை மன்று தள்ளுபடி…

யாழ்ப்பாண மாவட்டச் செயலக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் புதிய உதவிப் பணிப்பாளர்…

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதில் உதவிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.எம்.ஆர்.என்.கே. அழககோன், நேற்றைய தினம் (06.08.2026) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் முன்னிலையில் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாகப்…

தாய்லாந்தில் மின்னல் தாக்கி கால்பந்து வீரர் மைதானத்திலேயே உயிரிழப்பு.!

பாங்காக், தென் தாய்லாந்தில் உள்ள சுங்கை கோலோக் பகுதியில் சாம்கொல்ட்ஸ் - அபு எக்ஸ் நொங் சிரின் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடந்தது. சன்டிபாப் விளையாட்டரங்களில் போட்டி நடந்தது. அப்போது சாம்கொல்ட்ஸ் அணியின் 24 வயது வீரரான சோவ்யான்…

செம்மணி – 99 நாட்களில் 499 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 45ஆவது நாளான நேற்றைய தினம் வியாழக்கிழமை 08 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட…

சிந்துபாத்தி மயான சுற்று மதிலுக்கு வெளியேயும் அகழ்வு பணி ?

செம்மணியில் தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் பகுதி தவிர்ந்த ஏனைய இடங்களிலும் புதைகுழிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் புதைகுழியை அண்மித்த பகுதிகளில் இரு இடங்களில் எழுமாற்றாக அகழ்வு பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.…

தொண்டமனாற்றில் இறந்து மிதக்கும் மீன்கள்

தொண்டமானாறு கடல் நீர் ஏரி பகுதியின் நன்னீர் அணைக்கட்டின் தெற்கு பகுதியில் உள்ள கடல் நீரேரியில் நேற்று முன்தினம் தினம் புதன்கிழமை மீன்கள் இறந்து மிதந்த நிலையில் அவை அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19, 2022 ஜூலை 31 ல்…

தையிட்டி பவானி வீதியை மிக விரைவில் மீட்போம் – வலி.வடக்கு தவிசாளர் நீதிமன்ற முன்றலில்…

தையிட்டி விகாரை பகுதிக்குள் உள்ள பவானி வீதியினை மிக விரைவில் விடுக்க நடவடிக்கை எடுப்போம் என வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்துள்ளார் தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள…

தென்ஆப்பிரிக்காவில் பிரபல நீச்சல் வீரரின் வீடு தீ விபத்தில் எரிந்து நாசம்; முதியவர் பலி

கேப்டவுன் தென்ஆப்பிரிக்க பிரபல நீச்சல் வீரரின் வீடு தீ விபத்தில் எரிந்து போனதுடன் பக்கத்து வீட்டில் வசித்த முதியவர் பலியானார். தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த பிரபல நீச்சல் வீரர் சாட் லெ கிளோஸ் (வயது 34). அவர், ஒலிம்பிக்கில் ஒரு தங்கம் உள்பட 4…

எலான் மஸ்க் நிறுவன ராக்கெட் நிலவின் மேல்பரப்பில் மோதியது; 10 அடி உயரத்திற்கு மேலே எழும்பிய…

அபுதாபி, எலான் மஸ்க் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் நிலவின் மேல்பரப்பில் மோதியது. இந்த நிகழ்வை அமீரகத்தின் வானியல் மையம் கண்காணித்து எடுத்த புகைப்படம் தூசிப்படலம் காரணமாக தெளிவில்லாமல் உள்ளது. இதுகுறித்து அபுதாபி வானியல் மையம்…

மனிதர்களால் முடியவில்லை; Cryptography துறையில் AI வரலாற்றுச் சாதனை!

உலகின் தலைசிறந்த கிரிப்டோகிராஃபி வல்லுநர்கள் இரண்டு ஆண்டுகள் தீவிரமாக ஆராய்ந்தும் கண்டுபிடிக்கத் தவறிய கணிதவியல் பிழையை (Mathematical Flaw), இந்த AI மாடல் வெறும் 60 மணி நேரத் தேடலில் மிகத் துல்லியமாகக் கண்டுபிடித்து உலகையே வியப்பில்…

கனடாவில் யூத எதிர்ப்பு மேலோங்குவதாகக் கூறி அமெரிக்காவில் தஞ்சம் கோர ஊக்குவிப்பு!

கனடாவில் அதிகரித்து வரும் யூத எதிர்ப்பு நடவடிக்கைகளால் அச்சுறுத்தலை உணரும் கனடிய யூதர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்க டிரம்ப் நிர்வாகத்திற்கு அமெரிக்காவின் பழமைவாத சிந்தனைக் குழு மற்றும் முன்னாள் ஒன்ராறியோவாசி ஒருவர் வலியுறுத்தியுள்ளனர்.…

நெடுந்தீவு கடலில் தத்தளித்த நிலையில் மீட்கப்பட்ட தமிழக கடற்தொழிலாளர்கள்

நவீன ஜனநாயகத்தில், நிறைவேற்றதிகாரம் அல்லது நீதித்துறையினால் நீதி நிர்வாகத்தில் மேற்கொள்ளப்படும் தலையீட்டை, எதிர்த்துக் கேள்வி கேட்பது மிகவும் முக்கியமானது. ஆனால் தற்போது இலங்கையின் சட்ட அமைப்பில் நவீனமயமாக்கல் மற்றும்…

15 நாட்கள் உணவு, தண்ணீரின்றி நடுக்கடலில் தவித்த 19 அகதிகள்: கேள்விக்குறியான 17 பேர்?

ஸ்பெயின் அருகே 15 நாட்களாக உணவு, தண்ணீரின்றி நடுக்கடலில் தத்தளித்த 17 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாக அஞ்சப்படுகிறது. கடலில் தத்தளித்த அகதிகள வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஸ்பெயின் அருகே உள்ள பாலோரிக் தீவுகளுக்கு சென்ற படகு ஒன்று…

விலை கொடுத்து விரைவு உணவுகளை வாங்கி நோய்களை வளர்க்கின்றோம்

வீடுகளில் இலவசமாகக் கிடைக்கும் சத்துள்ள இலைவகைகளை விடுத்து விலை கொடுத்து விரைவு உணவுகளை வாங்கி நோய்களை வளர்க்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்  வட்டுக்கோட்டை பிரதேச மருத்துவமனை வளாகத்தில் நேற்றைய தினம்…

பாதுகாப்பிற்காக இஸ்ரேல் எதையும் செய்யும் – நெதன்யாகு!

ஒப்பந்தங்கள் எட்டப்பட்டாலும் இல்லாவிட்டாலும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய இஸ்ரேல் "தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்" என அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்

காண்பிய விரிப்புக் கண்டது நல்லூரான் வடக்கு வாசல் வளைவு

அலங்காரக் கந்தனாம் நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் அழகை மேலும் மேருகூட்டும் வகையில், ஆலயத்தின் வடக்குப் திசையில் கோவில் வீதியில் அமைக்கப்பட்டுள்ள அலங்காரத் தோரண வாசலான 'நல்லூரான் வடக்கு வாசல் வளைவு', ஆடிக் கார்த்திகை நன்னாளான இன்று(6)…

உக்ரைன் மீது ரஷியா சரமாரி தாக்குதல் – 15 பேர் பலி

கீவ், உக்ரைன் , ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை…

எத்தியோப்பியாவில் நிலச்சரிவு – 14 பேர் பலி

அடிஸ் அபாபா, கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு எத்தியோப்பியா. இந்நாட்டின் அம்மாரா நகரில் மலைப்பகுதியில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்திற்கு பிரார்த்தனை செய்ய நேற்று முன் தினம் காலை ஏராளமானோர் சென்றுள்ளனர்.…

பிரிட்டன் விலங்கியல் பூங்காவில் அரிய வகை பறவை இனத்தின் 5 குஞ்சுகள் பொரித்து சாதனை

லண்டன், பிரிட்டனில் உள்ள செஸ்டர் விலங்கியல் பூங்காவில், உலகிலேயே மிக அரிய வகையான ஆப்பிரிக்க 'செக்ரட்டரி பேர்ட்' இனத்தை சேர்ந்த 5 பறவை குஞ்சுகள் ஒரே நேரத்தில் பொரித்துள்ளன. இந்த பூங்காவின் 95 ஆண்டுகால வரலாற்றில் இப்படி ஒரு நிகழ்வு நடப்பது…

வடக்கில் உள்ள சிறைச்சாலைகள் ‘கலாசாலையாக’ மாறியுள்ளது – கடற்தொழில்…

தென்னிலங்கை சிறைச்சாலைகளைப் போலன்றி, வடக்கு மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைச்சாலைகள் மிகவும் சுமூகமாகவும் பாதுகாப்பாகவும் இயங்குவதாகவும், இந்த சிறைச்சாலைகள் தற்போது ஒரு 'கலாசாலையாக' மாற்றப்பட்டுள்ளதாக கடற்தொழில் அமைச்சர்…

ஈரான் விவகாரம்: 48 மணி நேரங்களில் தெரியும்: டொனால்டு டிரம்ப்

அமெரிக்கா - ஈரான் இடையிலான பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் முடிவு இன்னும் 48 மணி நேரத்தில் தெரியவரும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை…

இழப்பீட்டு தொகையை குறிப்பிடாது சத்திய கடதாசியில் கையொப்பம் வாங்க முயற்சி –…

"மக்களின் காணி மக்களுக்கே ,.. " என சொல்லி வரும் அரசாங்கம் மற்றுமொரு பக்கத்தால் , மக்களின் காணிகளை அபிவிருத்தி எனும் பெயரில் கையகப்படுத்த தீவிரமாக முயற்சித்து வருவதாக வலி. வடக்கு மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.  யாழ்ப்பாணம் சர்வதேச…

சண்டிபுரா வைரஸ் பாதிப்பு – குஜராத்தில் 22 குழந்தைகள் உயிரிழப்பு

சண்டிபுரா வைரஸ் பாதிப்பால் குஜராத்தில் 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். சண்டிபுரா வைரஸ் பாதிப்பு குஜராத்தில் இந்த பருவமழைக் காலத்தில் சண்டிபுரா வைரஸ் (CHPV) காரணமாக 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் பிரஃபுல் பன்சேரியா…

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் தமிழின அழிப்புக்கு நீதி கோரி பிரித்தானியாவில் இருவேறு இடங்களில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. லண்டனில் உள்ள இலங்கை தூதுரகம் மற்றும் பிரித்தானியா பாராளுமன்றம் ஆகிய இடங்களில்…

ஏழைப்பெண்ணின் வங்கிக்கணக்கில் நூறு கோடி ரூபாய்: பரபரப்பை உருவாக்கியுள்ள சம்பவங்கள்

பெண்ணொருவரின் வங்கிக்கணக்கில் சுமார் நூறு கோடி ரூபாய் தவறுதலாக டெபாஸிட் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஏழைப்பெண்ணொருவரின் வங்கிக்கணக்கில் சுமார் நூறு கோடி ரூபாய் டெபாஸிட் செய்யப்பட்டுள்ள விடயம் பெரும் பரபரப்பை…

வவுனியா புதுக்குளத்தில் ஶ்ரீ சித்திவிநாயகர் முன்பள்ளி திறந்து வைப்பு!

வவுனியா புதுக்குளத்தில் ஶ்ரீ சித்திவிநாயகர் முன்பள்ளி திறந்து வைப்பு! வவுனியா, புதுக்குளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஶ்ரீ சித்திவிநாயகர் முன்பள்ளியானது வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்திரவினால் திறந்து வைக்கப்பட்டது. பாலாவின்…

பாடசாலை மத்தியஸ்தம் தொடர்பான 3 நாள் பயிற்சிப் பட்டறை நிறைவு!முரண்பாடுகளைத் தீர்க்கும்…

video link- https://fromsmash.com/JGYnXlVeHB-dt நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை மத்தியஸ்தம் தொடர்பான மூன்று நாள் பயிற்சிச்…

கழிவுகளால் துர்நாற்றம்- பாதசாரிகள், பொதுமக்கள் பெரும் அவதி

கழிவுகளால் துர்நாற்றம்- பாதசாரிகள், பொதுமக்கள் பெரும் அவதி மாநகர சபை மற்றும் சுகாதாரப் பிரிவினர் மீது மக்கள் கடும் குற்றச்சாட்டு பாறுக் ஷிஹான்   video link-   https://fromsmash.com/0.kQRrtxdq-dt கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட…

பாடசாலை சிற்றுண்டிசாலைகளில் ஆரோக்கிய உணவு விற்பனையை உறுதிப்படுத்த வேண்டும் – வடக்கு…

வடமாகாண ரீதியாகப் பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைக் கொள்கையை முழுமையாக நடைமுறைப்படுத்தி மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவை உறுதிப்படுத்த வேண்டும் என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் 'தேசிய…

ஈரானின் எச்சரிக்கையால் அதிரும் உலகம் ; இலக்கு வைக்கப்படும் மத்தியக்கிழக்கு

அமெரிக்கா ஈரான் மீது மீண்டும் இராணுவத் தாக்குதல்களை முன்னெடுத்தால், வளைகுடா பிராந்தியத்திலுள்ள முக்கிய எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானின் எரிசக்தி வலையமைப்புகள் மற்றும்…

இந்தியாவுக்கு வங்கதேசம் இன்னொரு பாகிஸ்தான்! – ஷேக் ஹசீனாவின் மகன் பேச்சு!

வங்கதேசம் இந்தியாவுக்கு மற்றொரு பாகிஸ்தானாக உருவெடுத்துள்ளது என வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாஜீத் கூறியுள்ளார். வங்கதேசத்தில், கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடு தழுவிய மாணவர்களின் போராட்டத்தின் விளைவாக முன்னாள்…

12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

தீவிரமான தென்மேற்குப் பருவமழை காரணமாக வடமத்திய, வடமேற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில்  12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 13 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை நாளை (07)…

பாடசாலை வளாகத்தில் ஆசிரியைக்கு நடந்த சம்பவம் ; 27 முறை குத்திக் கொலை

இந்தியாவின் அரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு தனியார் பாடசாலை வளாகத்தில், 29 வயது ஆசிரியை ஒருவர் முகமூடி அணிந்த நபரால் 27 முறை கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…