;
Athirady Tamil News

இலங்கைக்கு புதிய காலநிலை எச்சரிக்கை ; எல் நினோ தாக்கம் நீடிக்கும் சாத்தியம்

நாட்டின் தென்மேற்கு பிராந்தியங்களில் தற்போது நிலவி வரும் மழையுடனான வானிலை மேலும் சில நாட்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. தற்போது தென்மேற்கு பகுதிகளில் காணப்படும் மழைப்பொழிவு எதிர்வரும் நாட்களிலும் நீடிக்கும்…

சீனாவை வளைத்த டால்பின் சூறாவளி: 10 லட்சம் பேர் வெளியேற்றம்; ஷாங்காய் நகரில் 80 சதவீத விமான…

ஷாங்காய் சீனாவை தாக்கிய டால்பின் சூறாவளியால் ஷாங்காய் நகரில் 80 சதவீத விமான சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. சூறாவளி ஜப்பானில், கடந்த ஜூலை 26-ந்தேதி பருவகால காற்றழுத்தம் ஒன்று உருவாகி, பின்னர் ஜூலை 28-ந்தேதி அது வலுவான…

அமெரிக்கா நடவடிக்கையை மாற்றும் வரை ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் திட்டவட்டம்

வாஷிங்டன், அமெரிக்கா தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளும் வரை ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாது என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. “ஈரானை இனி ஒருபோதும்…

ஜொ்மனியில் தொடரும் ட்ரோன் அத்துமீறல்கள்

மேற்கு ஜொ்மனியில் உள்ள மெக்கொ்னிச் ராணுவ முகாமின் மீது சந்தேகத்துக்கு இடமான 2 ட்ரோன்கள் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 நாள்களுக்கு முன்பு, அந்நாட்டின் முக்கியச் சரக்கு விமான நிலையமான லீப்ஜிக் விமான நிலையத்தில்…

ஜப்பானைத் தாக்கிய ‘டால்பின்’ புயல்

தெற்கு ஜப்பானின் ஒகினாவா, ககோஷிமா மாகாணங்களை ‘டால்பின்’ புயல் சனிக்கிழமை பலத்த காற்றுடன் தாக்கியது. அப்போது, மணிக்கு 216 கி.மீ. வேகத்தில் வீசிய புயல் காற்றால் ஏற்பட்ட விபத்துகளில் 6 போ் காயமடைந்தனா். பல இடங்களில் மரங்களும்,…

அதிக விலைக்கு அரிசி விற்பனை ;300,000 ரூபா அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதல் விலைக்கு அரிசியை விற்பனை செய்த குற்றச்சாட்டில் இரு வர்த்தகர்களுக்கு மொத்தம் 300,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தால் வெல்லவாயவைச் சேர்ந்த இரு…

30 ஆண்டுகளாக எவரெஸ்டில் உறைந்த ‘கிரீன் பூட்ஸ்’ வீரரின் உடலை மீட்க தீவிர முயற்சி

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு அருகில், பனியில் கடந்த 30 ஆண்டுகளாக உறைந்த நிலையில் உள்ளதாக கூறப்படும்"கிரீன் பூட்ஸ்" என்று அறியப்படும் இந்திய மலையேறு வீரர் டோர்ஜே மோருப்பின் உடலை மீட்க இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. 1996 ஆம் ஆண்டில்…

யாழ்ப்பாணம் உட்பட பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் வறண்ட வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

நான் உயிரோடு வாழணும் ; 13 வயது குறைந்த இளைஞனுடன் தகாத உறவிலிருந்த மனைவிக்கு கணவன் செய்த…

கடந்த சில வருடங்களாகவே கள்ளக்காதலனுக்காக மனைவியே தனது கணவனை கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்பான செய்தி வெளியாக வருகிறது. அதுவும் பல இடங்களில் மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவனை கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சாக…

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் புதிய நிபந்தனை

ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக ஓமனுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. எனினும், ஓமனுடனான ஒப்பந்தம் மாத்திரம் ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத்…

அரச ஊழியர்களுக்கான சம்பளம் வழங்கும் முறையில் மாற்றம்.. நிதி அமைச்சு எடுத்துள்ள புதிய…

30 ஆண்டுகள் பழமையான அரச ஊதிய முறைக்கு (GPS) மாற்றாக, ஒரு நவீன தகவல் தொழில்நுட்ப முறையை உருவாக்குவதற்காக நிதி அமைச்சகம் ஒப்பந்தப்புள்ளிகளை கோரியுள்ளது. நிதி அமைச்சகத்தின் பொதுக் கணக்குகள் திணைக்களம் (DSA), “அரச நிறுவனங்களுக்கான ஊதிய

காங்கோ: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 13 பேர் பலி

கின்ஷாசா, மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. அதேவேளை காங்கோவில் அல்கொய்தா, ஐஎஸ் உள்பட பல்வேறு பயங்கரவாத குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. பயங்கரவாத குழுக்கள்…

யாழில் வீடு சுத்தம் செய்தவருக்கு அதிர்ச்சி ; இராணுவ அங்கியும் வெடிபொருளும்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது இராணுவத்தினர் பயன்படுத்தும் அங்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வீட்டின் உரிமையாளர் சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு…

தாய்லாந்து: பள்ளி துப்பாக்கி சூட்டில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு; 5 நாட்கள் விடுமுறை…

பாங்காக், தாய்லாந்து நாட்டின் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து வடமேற்கே அமைந்துள்ள நொந்தபுரி மாகாணத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளி ஒன்றில்…

வெயிலில் இருந்து காத்துக்கொள்ள நாயிறைச்சி சூப் ; வடகொரியாவில் வினோதம்

வடகொரியாவில் கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில், வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள நாயிறைச்சி சூப் உள்ளிட்ட பாரம்பரிய உணவுகளை உட்கொள்ளுமாறு அந்நாட்டு அரசு ஊடகம் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரிய தீபகற்பம் முழுவதும் வரலாறு…

கொங்கோகில் 42 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் 42 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாட்டு அரசாங்கம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தத் தயாராகி வருகின்றது. இறுதியாக 1984ஆம் ஆண்டு ஜாயிர் என்ற பெயரிலிருந்தபோதே கொங்கோவில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பின்னர்…

சிறைச்சாலை வன்முறையை தூண்டிய குழுக்கள் அடையாளம்

குருவிட்ட, பள்ளன்சேன மற்றும் புதிய மகசின் சிறைச்சாலைகளில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைக் சம்பவங்களைத் தூண்டுவதற்குப் பொறுப்பான குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அடையாளம் காணப்பட்ட கைதிகளை…

விமான இறக்கை மீது நின்றபடி 97 வயது பாட்டி கின்னஸ் சாதனை

லண்டன், வயது என்பது வெறும் எண்தான் என்பதை நிரூபிக்கும் வகையில், பிரிட்டனைச் சேர்ந்த 97 வயது மூதாட்டி ஒருவர் விமான இறக்கை மீது நின்றபடி ஆபத்தான வான் சாகசம் புரிந்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். விமான இறக்கையில்…

அடுத்த மாதம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு

இன்று இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை ஒரு மாத காலத்திற்குள் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக்க குமாரி லியனகே தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில், 2,723 பரீட்சை நிலையங்களில் இன்று(9)…

மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை

நாட்டின் சில கடற்பரப்புகளில் பலத்த காற்றும், கடுமையான கடல் கொந்தளிப்பும் நிலவக்கூடும் என்பதால் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) விடுத்துள்ளது. மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில்…

இலங்கையில் உச்சம் தொட்ட டெங்கு!

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 89,033 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி ஆகஸ்ட் மாதத்தின் முதல் 07 நாட்களில் மாத்திரம் 3,686 டெங்கு நோயாளர்கள்…

விபத்தில் 22 வயது இளைஞன் பலி

கிரியுல்ல, பஹல கட்டுக்கம்பல பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தம்பதெனிய பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞராவார். மோட்டார் சைக்கிளொன்று வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் முன்னால் பயணித்த…

கிளிநொச்சி வங்கியொன்றில் போலி நாணயத்தாள்

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காகவே…

இந்தியா மீது 100 சதவீத வரி விதிக்கும் மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றம்

வாஷிங்டன், உக்ரைன் மீதான போரில் ரஷியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா தொ டர்ந்து எடுத்து வருகிறது. இதில் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா உள்ளிட்ட நாடுகள் வாங்குவதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.…

வேலை தேடி சென்றபோது… வெளிநாட்டில் விபசாரத்தில் தள்ளிய கும்பல்; இளம்பெண்ணின் அதிர்ச்சி…

லிஸ்பன் மராட்டியத்தில் வேலை கேட்டு சென்ற இளம்பெண்ணிடம் ரூ.11 லட்சம் வாங்கி விட்டு வெளிநாட்டு விபசாரத்தில் தள்ளிய கும்பல் மீது வழக்கு பதிவாகி உள்ளது. மராட்டியத்தின் நாக்பூர் நகரை சேர்ந்த 28 வயது இளம்பெண் வேலை தேடி வந்துள்ளார். அப்போது…

மொஜ்தபா கமேனி உடல்நிலை கவலைக்கிடம் என தகவல்

ஜெருசலேம், ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, அவர் உயிருக்கு போராடி வருவதாக இஸ்ரேலிய ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இஸ்ரேலின் பிரபல ‘சேனல்…

தொண்டமனாற்று மீன்களை காக்க கடல் நீரை திறந்துவிடுமாறு கோரிக்கை

தெண்டமானாற்றில் மீன்கள் இறந்து கரையொதுங்குவதனால் ,கடல் நீரை ஆற்று பக்கமாக திறந்து விடுமாறு வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தின் பிரதிநிதியான நகராசா வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.  தொண்டமானாறு, ஆற்றில் பல மீன்கள் இறந்த…

பெட்ரோல், டீசல் விலை உயர்வு; பாகிஸ்தானில் போராட்டம்

லாகூர், பாகிஸ்தானில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. விலைவாசி உயர்வு இதனிடையே, அமெரிக்கா - ஈரான் போரால் உலகின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல், அத்தியாவசிய…

பலாலியில் 8ஆவது வாரமும் போராட்டம்

வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை எட்டாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை…

மின்னணுப் பணப் பரிவர்த்தனை மற்றும் சேவை முகாமைத்துவ முறைமை மென்பொருள் அமைப்பு தொடர்பான…

உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகச் செயற்பாடுகளை நவீனமயப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான மின்னணுப் பணப் பரிவர்த்தனை மற்றும் சேவை முகாமைத்துவ முறைமை (LGPMS - Local Government Payment Management System) எனும்…

புங்குடுதீவு வைத்தியசாலைக்கு புலம்பெயர் உறவுகளின் நன்கொடை

புங்குடுதீவு வைத்தியசாலைக்கு புலம்பெயர் உறவுகளின் நன்கொடை புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க புங்குடுதீவு உலக மையம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் 04-08-2026 அன்று இரண்டு…

சீனாவின் மஞ்சள் நதியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம் – ஆர்வத்துடன் கண்டு ரசிக்கும்…

பீஜிங், சீனாவில் உள்ள மஞ்சள் நதி(Yellow River) அந்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நதியாகும். இது ‘சீன நாகரிகத்தின் தொட்டில்’ என்றும், சீனாவின் ‘தாய் நதி’ என்றும் அழைக்கப்படுகிறது. வண்டல் மண் காரணமாக மஞ்சள் நிறத்தில் பாயும் இந்த நதி,…

நாடு முழுவதும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை -அம்பாறை மாவட்ட மாணவர்கள் ஆர்வத்துடன்…

நாடு முழுவதும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை-அம்பாறை மாவட்ட  மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு பொலிஸ் பாதுகாப்புடன் அமைதியான முறையில் ஆரம்பமானது பரீட்சை பாறுக் ஷிஹான்- video link- https://fromsmash.com/cn_Xt.NiOY-dt இலங்கை முழுவதும் தரம்…

இலங்கையில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு ; 89,000-ஐ கடந்த நோயாளர்கள்

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 89,033 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி ஆகஸ்ட் மாதத்தின் முதல் 07 நாட்களில் மாத்திரம் 3,686 டெங்கு நோயாளர்கள்…