;
Athirady Tamil News

லலித் – குகன் வழக்கு கொழும்பு நீதிமன்றில் தோன்றி சாட்சியளிக்க கோட்டாவிற்கு…

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பில் கொழும்பில் உள்ள பிரதான நீதிமன்றம் ஒன்றில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சே முன்னிலையாகி நிகழ்நிலையில் சாட்சியம் அளிக்க யாழ் . நீதவான் நீதிமன்றம்…

வீட்டு வேலை செய்யும் பெண்ணை கொடூரமாக கொலை செய்த மருத்துவர்

இந்திய தலைநகர் புதுடெல்லியில், தோல் சிகிச்சை நிபுணர் ஒருவர் தன் வீட்டில் வேலை செய்யும் பெண்ணை கொடூரமாக கொலை செய்துள்ளார். பொலிசாருக்கு கிடைத்த தகவல் நேற்று முன்தினம் காலை 11. 36 மணிக்கு, தெற்கு டெல்லியிலுள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில்,…

ஹிஸ்புல்லா தாக்குதல் – இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 4 பேர் பலி

பெரூட், லெபனானில் ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான்…

தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்த ரவூப் ஹக்கீம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், தமிழக பொதுப்பணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நேற்று வெள்ளிக்கிழமை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின்…

யாழில் நேர்ந்த சோகம் ; சாரதி பயிற்சிக்குச் சென்ற 22 வயது இளைஞன் விபத்தில் பலி

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் இன்று (19) இடம்பெற்ற வீதி விபத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான பயிற்சிக்காக சென்றிருந்த குறித்த இளைஞர், பயிற்சி நிறைவடைந்த பின்னர் வாகனத்தில்…

யாழில்.நீதி கோரி போராடிய எம்மை சந்திக்காத நீதி அமைச்சரா நீதியை பெற்று தர போகிறார் ??

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி பகுதியை நீதி அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் முகமாக போராட்டம் நடாத்தியவர்களை சந்திக்காது அமைச்சர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் ஆணையாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் சென்றுள்ளனர். செம்மணி மனித…

மின்னல் தாக்கிய இண்டிகோ விமானம்., பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றம்

திரிபுராவின் நலைநகர் அகர்தலாவுக்கு புறப்பட இருந்த இண்டிகோ விமானம், கொல்கத்தா விமான நிலையத்தில் புறப்பட தயாராக இருந்தபோது மின்னல் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விமானம் ரன்வேயில் இருந்தபோது திடீரென மின்னல் தாக்கியது. அதிர்ஷ்டவசமாக,…

ஐ.நா.வில் ஜம்மு – காஷ்மீா் விவகாரம்: பாகிஸ்தான், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு…

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் ஜம்மு காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரித்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் "இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக…

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி வரலாற்றில் முதல் 9A சாதனை

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியின் கல்வி வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில், கல்லூரி மாணவன் முகம்மது ஜவ்ஸி முகம்மது ஷிபாக் அனைத்து பாடங்களிலும் "A" சித்திகளைப் பெற்று 9A என்ற…

அமெரிக்க படைகள் வாபஸ்! ஹோர்முஸை கடந்த 1.25 கோடி பீப்பாய் எண்ணெய் கப்பல்கள்!

ஈரான் துறைமுகங்களுக்கு எதிரான கடல்வழி முற்றுகையைத் திரும்பப் பெற்றுவிட்டதாக அமெரிக்க ராணுவம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. உலகெங்கிலும் நீண்ட நாள்களாக எதிா்பாா்க்கப்பட்ட ஈரான்-அமெரிக்கா இடையிலான போா் நிறுத்த ஒப்பந்தம் புதன்கிழமை…

எபோலா பரவல்! காங்கோவில் பலி எண்ணிக்கை 200-ஐ கடந்தது!

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா தொற்றின் பரவலால் 200-க்கும் அதிகமானோர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எபோலா பரவல் காங்கோ, சூடான் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. உலகின் கொடிய தொற்றுகளில் ஒன்றாகக்…

15 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை ; UAE அரசின் புதிய நடவடிக்கை

ஐக்கிய அரபு இராச்சியம் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கான குறைந்தபட்ச வயதை 15 ஆக நிர்ணயித்துள்ளதுடன், இத்தகைய கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்திய முதலாவது அரபு நாடு என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இந்த புதிய சட்டத்தின் கீழ், 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள்…

ஈரான் – அமெரிக்கா இடையே மின்னணு முறையில் அமைதி ஒப்பந்தம் கையொப்பம்: உத்தரவாத…

ஏவியான் /இஸ்லாமாபாத் : ஈரான் - அமெரிக்கா இடையே போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் இரு தரப்பிலும் மின்னணு முறையில் புதன்கிழமை இரவு கையொப்பமிடப்பட்டது. அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும், ஈரான் அதிபா்…

OMP அலுவலகம் சர்வதேச வழிகாட்டல்களுடனேயே செயற்படுகிறது

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக 7ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் அடிப்படைத் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகக் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர் தெரிவித்துள்ளார். செம்மணி மனித புதைகுழி பகுதியை நீதி அமைச்சருடன் பார்வையிட்ட பின்னர்…

கேரள அரசு ஆயுர்வேத மருத்துவமனையில் 25 மாணவர்களுக்கு வாந்தி, பேதி.. ஷிகெல்லா தொற்றா என…

மலப்புரம், கேரளாவில் ஷிகெல்லா தொற்று அதிகரித்து வரும் சூழலில், திரிபுனிதுரா பகுதியில் உள்ள அரசு ஆயுர்வேத கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த 25-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, டயோரியா (பேதி) உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.…

அணு ஆயுதம் தற்காப்புக்கான வழிமுறை! – ஜி7 அழைப்புக்கு வடகொரிய அதிபரின் சகோதரி…

வடகொரியா அணு ஆயுதங்கள் வைத்துள்ளது தற்காப்புக்கான வழிமுறை எனக் குறிப்பிட்டு ஜி7 மாநாட்டில் முன்மொழியப்பட்ட அழைப்புகளுக்கு வடகொரிய அதிபரின் சகோதரி கிம் யோ ஜோங் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் கடந்த புதன்கிழமை (ஜூன் 17) அன்று…

செம்மணி புதைகுழி தொடர்பில் நீதி நிலை நாட்டப்படும் – நீதி அமைச்சர் உறுதி

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிக்கு தேவையான நிதியினை எமது அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. அகழ்வின் பின்னரான அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கும் நிதிகளை வழங்க தயாராக உள்ளோம். புதைகுழி தொடர்பிலான நீதியான விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் ஆதரவாக…

மாஸ்கோ எண்ணெய் நிலையத்தில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

ரஷிய தலைநகா் மாஸ்கோவில் உள்ள முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் குறிவைத்து, உக்ரைன் வியாழக்கிழமை நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஏவி முன்னெப்போதும் இல்லாத அளவில் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியது. மாஸ்கோ பிராந்தியத்தின் ஒட்டுமொத்த எரிபொருள்…

செம்மணியில் இன்றும் 07 என்புகூடுகள்

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் 03 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 29ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய…

ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!

உலகின் முதல் அரபு நாடாக ஐக்கிய அரபு அமீரகத்தில், 15 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் சிறார்களின் வாழ்க்கை முறை மற்றும் மனநிலை கடுமையாகப் பாதிக்கப்படுவதாக,…

பாம்பு தீண்டி மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

நாவலப்பிட்டி சோளங்கந்தை தோட்டத்தில், தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார். சோளங்கந்தை தோட்டத்திலுள்ள தேயிலை தோட்டங்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல் தற்போது காடுகளாக மாறியுள்ளன. தேயிலை…

ரூ. 940 லட்சம் கோடி சம்பாதிப்பது சாத்தியம்தான்: எலான் மஸ்க்

உலகின் முதல் குவாடிரில்லியனராவது சாத்தியமானதே என்று டிரில்லியனர் எலான் மஸ்க் கூறியுள்ளார். ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் பொது விற்பனைக்கு வந்ததையடுத்து, உலகின் முதல் டிரில்லியனராக எலான் மஸ்க் சாதனை படைத்தார். இந்த நிலையில், எலான்…

செம்மணி அகழ்வாய்வுப் பகுதிக்கு விசேட குழு வருகை; சர்வதேச நீதி கோரி உறவினர்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி பகுதியை நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழுவினர் மற்றும் காணமால் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தின் ஆணையாளர்கள் உள்ளிட்ட விசேட குழுவினரின் கவனத்தை ஈர்க்கும் முகமாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.…

கடல் கீழ் குழாய் வழியூடாக நயினாதீவுக்கு குடிநீர் விநியோகம் – யாழ் ஒருங்கிணைப்புக்…

கடல் கீழ் குழாய் வழியூடக நயினாதீவுக்கான குடி நீரை கொண்டுசெல்ல நடவடிக்கை எடுப்பதற்கு யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொடரும் குடிநீர் நெருக்கடிக்கான தீர்வுக்காக நீண்டகாலமாக முன்மொழிவுகள்…

சூடானில் இருந்து தாயகம் வந்த கேரள பெண்ணுக்கு எபோலா அறிகுறி!

சூடானில் இருந்து தாயகம் வந்த கேரள பெண் ஒருவருக்கு எபோலா அறிகுறிகள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுவதைத் தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தெற்கு சூடானில் இருந்து தாயகம் வந்தடைந்த கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த 54 வயது…

வலி. வடக்கு: காணிகளை விடுவிக்கக் கோரி 9ஆவது வாரமாக இராணுவ பங்களா முன் மக்கள் போராட்டம்!

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ "பங்களா முன்பாக இன்றைய தினம் ஒன்பதாவது வெள்ளிக்கிழமை போராட்டத்தினை முன்னெடுத்தனர். வலி. வடக்கில் 249, 256, 248,…

பறவைக் காய்ச்சல் பரவல் தீவிரம் ; பல்லாயிரக்கணக்கான சீல் குட்டிகள் உயிரிழப்பு

உலகளவில் பரவி வரும் H5N1 ரகப் பறவைக் காய்ச்சல் காரணமாக, அவுஸ்திரேலியாவிற்குச் சொந்தமான தொலைதூர அண்டார்டிக் தீவுகளில் (Heard Island) பல்லாயிரக்கணக்கான தென் கடல் யானை (Southern elephant seal) குட்டிகள் உயிரிழந்துள்ளதாகப் புதிய ஆய்வொன்றில்…

சத்தீஸ்கரில் லாரிகளுக்கு நடுவே சிக்க வைத்து காருக்கு தீ – பாஜக நிர்வாகி உட்பட 3 பேர்…

ராய்ப்பூர்: லாரி​களுக்கு நடுவே சிக்​க​வைத்து காருக்கு தீவைத்ததால் அதிலிருந்த பாஜக நிர்​வாகி உள்பட 3 பேர் உயிருடன் எரிந்து சாம்​பலான சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​ உள்​ளது. சத்தீஸ்கர் மாநிலம் கோரியா மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் பாரத்…

தமிழகத்தில் கடற்கரையோரத்தில் சடலமாக மீட்கப்பட்ட யாழ் நபர் ; இலங்கைக்கு அனுப்பப்படும் சடலம்

நெடுந்தீவில் இருந்து கடற்றொழிலுக்காக சென்று காணாமல் போயிருந்த இலங்கை மீனவர் ஒருவரது சடலம் இந்தியாவில் கரையொதுங்கியுள்ளது. குறித்த சடலம் இன்று (19) நாகப்பட்டினம் கடற்கரையோரத்தில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேடுதல் நடவடிக்கை…

O/L பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியாகும்

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (19) இரவு அல்லது நாளை அதிகாலைக்குள் இணையதளத்தில் வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இறுதிக்கட்ட நடவடிக்கைகள்: பரீட்சை திணைக்களம் தற்பொழுது…

தமிழர் பகுதியில் பெண் வைத்தியரின் மரணம் ; ஐடி காதலனின் மறுபக்கம் அம்பலம்

அம்பாறை பொது வைத்தியசாலையில் பணியாற்றிய இயன்முறை வைத்திய நிபுணர் ஒருவரின் சடலம் தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. தெல்தெனிய வைத்தியசாலைக்கு…

அமைதி ஒப்பந்தம்! ஹோர்முஸ் திறப்பு, அமெரிக்க முற்றுகை நீக்கம்! – பாகிஸ்தான் அறிவிப்பு

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என மத்தியஸ்தகரான பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத்…

போலந்தில் அமெரிக்காவின் நிரந்தர ராணுவ தளம் அமைக்க அழைப்பு

வார்சா, ஐரோப்பிய நாடான போலந்து, தனது பாதுகாப்பை பலப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நேட்டோ அமைப்பின் கிழக்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள அந்நாடு, அமெரிக்காவின் முழுமையான ராணுவ ஆதரவை எதிர்பார்த்து காத்திருந்தது. இந்த…

இன்று முதல் அமுலாகும் புதிய நடைமுறை ; இவை அனைத்தும் இனி கட்டாயம்

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக் கண்காணிப்பதற்காக, அரசாங்கம் புதிய ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய உத்தரவுகள்…