;
Athirady Tamil News

7 ஈரான் படகுகளை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா; ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்

உலகின் மிக முக்கியமான எண்ணெய் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் 07 அதிவேகப் படகுகளை அமெரிக்கப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் முதல் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில்…

நாளை முதலமைச்சராகும் விஜய் ; திமுகவிலிருந்து தாவும் காங்கிரஸ்

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அரசியல் விவகாரங்கள்…

கிரைண்டர் இயந்திரத்தால் கழுத்து அறுபட்டு பலியான குடும்பஸ்தர்

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவில்மட பகுதியில், தனது வீட்டின் பாதுகாப்பு வேலியை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர், கிரைண்டர் இயந்திரத்தால் கழுத்து அறுபட்டு உயிரிழந்துள்ளார். நேற்று (05) காலை இந்த விபத்து நேர்ந்துள்ளதாக…

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினம் ; பாஸ்போர்ட் முதல் டாலர் வரை டிரம்பின் பெயர்

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அமெரிக்கக் குடிமக்களின் புதிய பாஸ்போர்ட்களில் அதிபர் டிரம்பின் முகம் இடம்பெறவுள்ளது. பாஸ்போர்ட்டின் உட்பக்கத்தில் சுதந்திரப் பிரகடன உரையின் நடுவே டிரம்பின் புகைப்படம் மற்றும் தங்க…

அதிக பணிச்சுமை ; கடிதம் எழுதி பொலிஸ் உத்தியோகத்தர் மாயம்

அதிக பணிச்சுமை காரணமாகத் தான் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு, பயாகல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகப் பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2026 மே மாதம் 05…

வெளிநாட்டவர்களுக்கு வீடு வழங்குவோருக்கு வெளியான அறிவித்தல்

வெளிநாட்டவர் ஒருவருக்கு வீடு அல்லது ஏதேனும் சொத்துக்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு வழங்கினால், அது குறித்து அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் கோரிக்கை…

விஜயின் வெற்றி – யாழில். வதை தாங்காது உயிரை மாய்த்த குடும்பஸ்தர்

விஜயின் தேர்தல் வெற்றி , மது விருந்தில் பகிடிவதைக்கு உள்ளான குடும்பஸ்தர் ஒருவர் தனது உயிரை மாய்த்துள்ளார்.  தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த குடும்பஸ்தரே உயிர் மாய்த்துள்ளார். தமிழக சட்ட மன்ற தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம்…

புதுச்சேரியில் மீண்டும் முதல்-அமைச்சர் ஆகிறார் ரங்கசாமி.. விரைவில் பதவி ஏற்பு

புதுச்சேரி, புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஆளும் அரசுக்கு வருகிற ஜூன் 15-ந்தேதி வரை ஆயுள் காலம் உள்ளது. இந்தநிலையில் புதுச்சேரிக்கான…

பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க காத்திருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், 2025/2026 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 19 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு…

சீனாவில் பட்டாசு ஆலை வெடிவிபத்து: 26 பேர் பலி

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 26 போ் உயிரிழந்தனா்; 61 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.…

தவெக எம்எல்ஏக்களை சென்னையிலே தங்க வைக்க திட்டம் – விஜய் முக்கிய ஆலோசனை

பதவியேற்பு விழா முடியும் வரை தவெக எம்எல்ஏக்களை சென்னையிலே தங்க வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக எம்எல்ஏக்கள் கூட்டம் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட முதல் தேர்தலிலே 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்…

மின்சாரக் கட்டணத்தில் மாற்றம் வருமா? தீர்வு தேடும் ஆலோசனை

2026 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான முன்மொழியப்பட்ட மின்சாரக் கட்டண மீளாய்வு தொடர்பில், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று (மே 6) பங்குதாரர்களுக்கான பொதுக் கருத்துக் கேட்புக் கூட்டமொன்றை…

பெண்கள் ஆணைக்குழு செயல்பாடுகளை வலுப்படுத்த புதிய திட்டம்

பெண்கள் தொடர்பான தேசிய ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதிக்கும் இடையிலான சந்திப்பில் ஆணைக்குழுவின் செயற்திறனை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.…

தமிழர் பகுதியில் உயர்தரம் படிக்கும் மாணவிக்கு நேர்ந்த கதி ; பொதுமக்கள் அச்சம்

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற சங்கிலி பறிப்பு சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் சுமார் மாலை 3.30 மணியளவில், முள்ளியவளையிலிருந்து வற்றாப்பளைக்கு வகுப்பிற்கு சென்று வீடு…

புதிய சைபர் மோசடி அலை ; போலி வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகள் மூலம் பண மோசடி

அண்மைக்காலமாக வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் புதிய வகை வீடியோ அழைப்பு மோசடிகள் குறித்துப் பல முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. Geographic Reference இந்த மோசடி…

ஒரே குடும்பத்தில் 3 பேர் எம்.எல்.ஏ.வாக தேர்வு

புதுச்சேரி, புதுவை மற்றும் தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் தொழிலதிபர் மார்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்டின் தேசிய ஜனநாயக கூட்டணியில் தனது கட்சியான எல்.ஜே.கே. சார்பில்…

தவெகவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்குமா?

தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள தவெகவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்க என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக 108 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த…

பிலிப்பின்ஸ்: மாயோன் எரிமலைச் சாம்பல் வெளியேற்றத்தால் பாதிப்பு

பிலிப்பின்ஸ் நாட்டின் புகழ்பெற்ற மாயோன் எரிமலையில் இருந்து கடந்த வாரஇறுதியில் பெருமளவில் எரிமலைச் சாம்பல் வெளியேறியது. எரிமலையின் தென்மேற்கு சரிவில் தேங்கியிருந்த எரிமலைக் குழம்புப் படிமங்கள் திடீரென சரிந்து விழுந்ததால், அடா் சாம்பல்…

உக்ரைனில் ரஷியா மீண்டும் தாக்குதல்!

வடகிழக்கு உக்ரைனின் காா்கிவ் மாகாணத்தில் உள்ள மெரெஃபா நகரின் மீது ரஷியா திங்கள்கிழமை காலை நடத்திய ஏவுகணை தாக்குதலில், 3 பெண்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். மேலும், 2 வயது குழந்தை உள்பட 30-க்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்து, மருத்துவமனையில்…

யாழ் செம்மணியில் குழந்தை ஒன்றின் எம்புக்கூடு தொகுதி மீட்பு!

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தை ஒன்றின் என்பு கூட்டுடன் இரு என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், தங்க ஆபாரணம் என சந்தேகிக்கப்பட்ட ஆபாரணம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட…

உலக வரைபடத்தில் இருந்து ஈரான் அழிக்கப்படும் ; ட்ரம்பின் கருத்துக்களால் அதிகரிக்கும் அச்சம்

ஹோர்முஸ் நீரிணையில் "புராஜெக்ட் ஃப்ரீடம்" (Project Freedom) நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அமெரிக்கக் கப்பல்களை ஈரான் தாக்கினால், அது "உலக வரைபடத்திலிருந்தே துடைத்தெறியப்படும்" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கை…

அமெரிக்க படையிடம் சிக்காமல் தப்பிய ஈரான் கச்சா எண்ணெய்க் கப்பல்: பல ஆயிரம் கி.மீ. தொலைவு…

ஈரான் துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ள அமெரிக்க கடற்படை கப்பல்களிடம் சிக்காமல் ஈரான் கச்சா எண்ணெய்க் கப்பல் ஒன்று பல ஆயிரம் கிலோ மீட்டா் தொலைவுக்குப் பயணித்து தப்பி வந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் மீதான தாக்குதலை…

90 ரூபாய்க்கு ஆசைப்பட்ட பல்பொருள் அங்காடிக்கு 5 லட்சம் அபராதம்!

நிர்ணயித்த விலையை மீறி அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வெள்ளவத்தையிலுள்ள பிரபல பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் தகவல்படி, ஒரு கிலோ…

ஆப்பிரிக்கா: சொகுசு கப்பலில் ஹன்டா வைரஸ் பாதிப்பால் 3 போ் பலி

நெதா்லாந்தைச் சோ்ந்த சொகுசு சுற்றுலா கப்பலில் பரவிய ‘ஹன்டா’ தீநுண்மி (வைரஸ்) பாதிப்பால் 3 பயணிகள் உயிரிழந்தனா்; மேலும் மூவா் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். ஆா்ஜென்டீனாவிலிருந்து அன்டாா்டிகா வழியாக ஆப்பிரிக்காவின் கேப்…

விஜய்யின் வெற்றி ; யாழில் உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் வெற்றியை கொண்டாடும் முகமாக நேற்று தொடக்கம் யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இன்றையதினம் யாழ். காக்கைதீவு பகுதியில் பொருளாதார ரீதியாக

அரசியல் உள்நோக்கம் கொண்ட 1,500 நியமனங்கள் உடனடி ரத்து: நேபாள அரசு அவசர உத்தரவு

காத்மாண்டு : நேபாளத்தில் அரசியல் உள்நோக்கங்களுடன் முந்தைய இடைக்கால அரசால் செய்யப்பட்ட 1,500-க்கும் மேற்பட்ட நியமனங்களை ஒரே நாளில் ரத்து செய்வதற்கான அவசர ஆணையை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. அமைச்சரவை பரிந்துரையின் பேரில், இந்த ஆணையை…

தென்னிலங்கையில் அதிரடியாக முடக்கப்பட்ட ஆபத்தான நபரின் ஆடம்பர வீடு மற்றும் சொத்துக்கள்

பாதாள உலகக்குழுத்தலைவர் பாணந்துறை குடு சலிந்துவின் உதவியாளரின் பெருந்தொகை சொத்துக்கள் இன்று (05) முடக்கப்பட்டுள்ளன. இவர் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தல்…

ஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் – டிரம்ப்…

ஈரான் முன்வைத்துள்ள புதிய அமைதி ஒப்பந்த திட்டத்தைப் பரிசீலித்து வருவதாகவும், அதேநேரத்தில் ஈரான் மோசமாக நடந்துகொண்டால் மீண்டும் அமெரிக்கா தாக்குதல்களை தொடங்கும் என்றும் அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளாா். ஈரான்…

தாயால் விற்கப்பட்ட சிறுமி ;பிக்கு மற்றும் வியாபாரியால் பாலியல் துஷ்பிரயோகம்

அனுராதபுரம் அட்டமஸ்தானத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூத்த பிக்கு ஒருவராலும், தம்புள்ளை வியாபாரி ஒருவராலும் 14 வயதுச் சிறுமி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு, நேற்று (04.05.2026)…

இலங்கையில் நாளை முதல் மழைவீழ்ச்சி அதிகரிக்கும்

இலங்கையில் நாளை (06) முதல் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இலங்கைக்கு அண்மித்த பகுதியில், வெப்பமண்டலங்களுக்கிடையிலான ஒருங்கமைவு வலயம் (ITCZ) மற்றும் அதனுடன் தொடர்புடைய கீழ் வளிமண்டலக் குழப்பநிலை…

யாழில் மதுபோதையில் வீடு புகுந்து தாக்குதல்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் நேற்று (04) நள்ளிரவு வீடு புகுந்த இருவர் மோசமான தாக்குதலை முன்னெடுத்துள்ளனர். வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் உறங்கிக் கொண்டிருக்கும் நேரம் பார்த்து நள்ளிரவு குடும்பஸ்தர் ஒருவரின்…

ஜப்பானில் தொடரும் மக்கள் தொகை சரிவு: குழந்தைகள் எண்ணிக்கை 1.33 கோடியாக வீழ்ச்சி

டோக்கியோ, ஜப்பானில் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து 45-வது ஆண்டாக சரிவைச் சந்தித்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இன்று (மே 5) ஜப்பானில் 'குழந்தைகள் தினம்' கொண்டாடப்படும் நிலையில், அந்நாட்டு உள்விவகார அமைச்சகம் இந்த புள்ளிவிவரங்களை…

ஆட்சியமைக்க அழைக்கக் கோரி ஆளுநருக்கு தவெக கடிதம்!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் தவெக வென்றுள்ள நிலையில், ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கக் கோரி பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தவெக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப்…

மாணவிகள் , இளம் பெண்களை மிரட்டி ஆபாச படங்கள்; இணையத்தில் பதிவிட்ட அம்பாறை இளைஞன்

கல்வி நிலைய மாணவிகள் மற்றும் இளம் பெண்களை இலக்காகக் கொண்டு மோசடி மற்றும் மிரட்டல் செயல்களில் ஈடுபட்ட 24 வயதுடைய இளைஞர் ஒருவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி குற்றப்பிரிவினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அம்பாறை சேர்ந்த…