யாழில்.சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட சம்பவம் – மருத்துவர்களை கைது செய்ய…
யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ தவறால் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டமை தொடர்பில் பொலிசாரின் விசாரணைகள் தொடர்பில் நீதிமன்றம் கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
பொலிசரின் இத்தகைய செயற்பாடு …