;
Athirady Tamil News

செம்மணிக்கு வருகைதரவுள்ள ஐரோப்பிய பிரதிநிதிகள் – போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பு

செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினம் புதன்கிழமை  போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அழைப்பு விடுத்துள்ளனர். அது தொடர்பில்…

மத்தியஸ்தர்களை சந்திக்க பாகிஸ்தான் சென்றடைந்தார் ஈரான் உள்துறை அமைச்சர்!

ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் போர் தீவிரமடைந்திருக்கும் வேளையில் பாகிஸ்தானில் உள்ள மத்தியஸ்தர்களை சந்திக்க ஈரான் உள்துறை எஸ்கந்தர் மொமேனி அமைச்சர் அங்கு சென்றடைந்துள்ளார். ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி…

உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு

தெற்கு உக்ரைனில் உள்ள ஒடேசா துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், 4 இந்தியா்கள் உள்பட 10 மாலுமிகள் உயிரிழந்தனா். இத்தாக்குதலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்ததுடன்,

ஹமாஸ் அமைப்புக்கு புதிய தலைவா் நியமனம்

பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸின் புதிய தலைவராக கலீல் அல்-ஹய்யா நியமிக்கப்பட்டுள்ளாா். கடந்த 2024 அக்டோபரில், இஸ்ரேல் படைகளுடனான போரில் கொல்லப்பட்ட யஹ்யா சின்வாருக்குப் பதிலாக, இவா் இப்பொறுப்புக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். அமைதி…

பிரிட்டன் பிரதமராக ஆண்டி பா்ன்ஹாம் பொறுப்பேற்பு

பிரிட்டனின் புதிய பிரதமராக ஆளும் தொழிலாளா் கட்சியின் தலைவா் ஆண்டி பா்ன்ஹாம் (56) திங்கள்கிழமை முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டாா். தொடா்ந்து, தலைநகா் லண்டனில் உள்ள பிரதமரின் அதிகாரபூா்வ ‘10, டவுனிங் ஸ்டீரிட்’ இல்லத்தில் ஆண்டி பா்ன்ஹாம்

450ஐ நெருங்கும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை!

யா ழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் நீதிமன்ற உத்தரவிற்கமைய தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களும் சான்றுகளும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி

கார்க் தீவை கைப்பற்ற தரை வழி தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்… ஈரான் எச்சரிக்கை

தெஹ்ரான் எண்ணெய் வளம் கொண்ட கார்க் தீவை கைப்பற்ற தரை வழி தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது. ஈரானின் கார்க் தீவில் உள்ள முக்கிய எண்ணெய் வளம் நிறைந்த பகுதியை கைப்பற்ற அமெரிக்கா முயற்சிக்கும் என தகவல் வெளியானது. இதற்காக, தரைவழி…

நாட்டில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள் ; பரிதாபமாக உயிரிழந்த 4 வயது சிறுமி

டெங்கு இரத்தக்கசிவுக் காய்ச்சல் காரணமாக, 4 வருடங்களும் இரண்டு மாதங்களும் வயதான சிறுமி ஒருவர் காலி தேசிய வைத்தியசாலையின் சிறுவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (20) உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர்…

சீன அதிபர் விரைவில் அமெரிக்கா பயணம் – டிரம்ப்பின் குற்றச்சாட்டுக்கு மத்தியில்…

பீஜிங், அமெரிக்காவில் விரைவில் நடக்க இருக்கும் இடைத்தேர்தல் குறித்து அதிபர் டிரம்ப் அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “2020 அமெரிக்க அதிபர் தேர்தலில், என்னை தோற்கடிக்க சீனா பல்வேறு…

இலங்கை போக்குவரத்து சபைக்கு அதிரடி மாற்றம் ; 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள்…

இலங்கை போக்குவரத்து சபையின் நகரங்களுக்கு இடையிலான மற்றும் தொலைதூர சேவைகளுக்காக, முன்பு திட்டமிடப்பட்டிருந்த 600 சாதாரண பேருந்துகளுக்கு பதிலாக, 600 குளிரூட்டப்பட்ட (Deluxe) புதிய பேருந்துகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.…

பெருவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் 6 பேர் பலி

லிமா, தென் அமெரிக்க நாடான பெருவின் ஜூனின் பிராந்தியத்தில் உள்ள சுபாகா மாகாணத்தில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இவை ரிக்டர் அளவில் 5.1 மற்றும் 3.7 ஆகப் பதிவாகின. இந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 6…

செம்மணி புதைகுழிக்குள் மண்டையோடு அற்ற நிலையிலும் என்புக்கூடுகள்

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து மண்டையோடு இல்லாத என்புக்கூடுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 39ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.…

கயானாவில் கப்பல் கடலில் மூழ்கி விபத்து – 66 பேர் பலி?

ஜார்ஜ் டவுன், தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கயானா. வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் இந்நாடு அமைந்துள்ளது. இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் ஜார்ஜ் டவுனில் இருந்து பரிமா வைனி நகருக்கு கடல் வழியாக நேற்று முன் தினம் சிறிய ரக…

சீன அதிபர் விரைவில் அமெரிக்கா பயணம் – டிரம்ப்பின் குற்றச்சாட்டுக்கு மத்தியில்…

பீஜிங், அமெரிக்காவில் விரைவில் நடக்க இருக்கும் இடைத்தேர்தல் குறித்து அதிபர் டிரம்ப் அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “2020 அமெரிக்க அதிபர் தேர்தலில், என்னை தோற்கடிக்க சீனா பல்வேறு…

ஏஐ பார்ட்னர்-க்காக துக்கம் அனுசரிக்கும் சீன இளைஞர்கள்

பீஜிங், சீனாவில் ஏஐ பார்ட்னர் செயலி முடக்கப்பட்டதால் சீன இளைஞர்கள் துக்கம் அனுசரித்து வருகின்றனர். ஏஐ பார்ட்னர் செயலி சீனாவின் நகர்ப்புறங்களில் வசிக்கும் இளைஞர்கள், கடுமையான பணிச்சுமை மற்றும் தனிமை காரணமாக அரட்டை அடிக்கும் ஏஐ செயலிகளை…

பொலிஸ் சிறைக்கூடத்தை வீடியோ எடுத்த சந்தேக நபருக்கு  சரீரப் பிணை-கல்முனை நீதிவான்…

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையச் சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களைத் தனது கைத்தொலைபேசி மூலம் வீடியோ எடுத்த 24 வயதுடைய இளைஞரைச் சரீரப் பிணையில் விடுவிக்கக் கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (19)…

பொலிஸ் நிலையத்தினுள் மோதலில் ஈடுபட்ட 5 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை- கல்முனை…

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தினுள் வைத்து மீண்டும் மோதலில் ஈடுபட்டு  அமைதிக்குப் பங்கம் விளைவித்த குடும்பத் தகராறுடன் தொடர்புடைய 5 சந்தேகநபர்களுக்குத் தலா 300 ரூபாய் அபராதமும்  5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 1 மாத கடூழியச்…

ஹார்மூஸ் ஜலசந்தியில் ஏவுகணை தாக்குதலில் தீப்பற்றிய கப்பல்; ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்பு

லண்டன் ஹார்மூஸ் ஜலசந்தியில் ஏவுகணை தாக்குதலில் தீப்பற்றிய கப்பலில் இருந்து ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளனர். அமெரிக்கா-ஈரான் இடையேயான மோதலால், உலகில் சரக்கு கப்பல் போக்குவரத்து அதிகம் நடைபெறும் ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில்…

யாழ். மாவட்டச் செயலகத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு செயலமர்வு

புனர்வாழ்வு பணியகத்தின் ஏற்பாட்டில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு செயலமர்வு - புனர்வாழ்வு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் எம். எஸ். அமித்  தலைமையில் இன்று (21.07.2026) காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர்…

ஆந்திரா: வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பிடம் இருந்து குடும்பத்தை காப்பாற்றிய நாய்

அமராவதி, ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு நாய் தன் உயிரைப் பொருட்படுத்தாமல் கொடிய நாகப்பாம்புடன் போராடி, உரிமையாளரின் குடும்பத்தைக் காப்பாற்றியது. நள்ளிரவில் நுழைந்த நாகப்பாம்பு ஆந்திரப்பிரதேசம் மாநிலம் காக்கிநாடா மாவட்டம் யு.கோத்தபள்ளி…

பீகாரில் பயங்கரம்: பள்ளிக்கு சென்ற மாணவி சுட்டுக்கொலை

பாட்னா, பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டம் கைஜியா கிராமத்தை சேர்ந்தவர் உமேஷ். இவரது மகள் சோனம் குமாரி (17). இவர் கிராமத்திற்கு அருகே உள்ள புசா நகரில் செயல்பட்டு வரும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். சுட்டுக்கொலைஇந்நிலையில்,

தனியார் பேருந்தில் சிக்கி 6 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே பலி

மாத்தறை - கதிர்காமம் பிரதான வீதியின் தொடங்கொட - லுணுகலப்புவ சந்தியில் தனியார் பயணிகள் பேருந்தொன்றில் சிக்கி 6 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக திக்வெல்ல காவல்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர் திக்வெல்ல பகுதியிலுள்ள…

கட்டுவான தலைக்கவச தொழிற்சாலையில் திடீர் தீ விபத்தில் ஐவர் பலி

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது தீ கட்டுப்படுத்தப்பட்டு வரும் அதேவேளையில், தீயில் சிக்கியுள்ளவர்களைக் கண்டறிவதற்கான தேடுதல்…

வல்வெட்டித்துறையில் குட்டிமணி , தங்கதுரைக்கு சிலை – நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ள…

வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸாரால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  குறித்த வழக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை…

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களால் பல இலட்ச ரூபாய் மதிப்பிலான வலைகள் நாசம்

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களால் , தீவக  கடற்தொழிலாளர்களின் பல இலட்ச ரூபாய் பெறுமதியான வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளதாக , நெடுந்தீவு பிரதேச கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க உப தலைவர் செபமாலை அந்தோணி சிவராசா தெரிவித்துள்ளார்.…

மனிதர்களுக்கான ஃப்ரிட்ஜ் உருவாக்கியிருக்கும் ஜப்பான்!

உலகம் முழுவதும் வரலாறு காணாத வெய்யில் பதிவாகி வரும் நிலையில், பொது வெளிகளில் பணியாற்றுவோருக்காக், மனிதர்களுக்கான ஃபிரிட்ஜ் உருவாக்கி அறிமுகப்படுத்தியிருக்கிறது ஜப்பான். எப்போதும் பல வித்தியாசமான கண்டுபிடிப்புகளுக்குப் பெயர்போனது ஜப்பான்.…

இந்தியர்கள் ஈரானை விட்டு வெளியேறுங்கள்: இந்தியத் தூதரகம் எச்சரிக்கை!

இந்தியர்கள் ஈரானை விட்டு வெளியேறுமாறு இந்தியத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீப காலமாக ஈரானில் மோதல் அதிகரித்துள்ள காரணத்தால் இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியத் தூதரகம் இதுதொடர்பாக வெளியிட்ட…

சிக்கிமில் சுரங்க விபத்து: 7 பேர் உயிரிழப்பு – 20 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்

காங்டாக்: சிக்கிம் மாநிலத்தின் நாம்ச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் சுரங்கத்தில் ஏற்பட்ட மண்சரிவு விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கியுள்ள 20 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திங்கட்கிழமை (ஜூலை 20)…

ஜே.டி. வான்ஸ் – உஷா தம்பதிக்கு 4-வது குழந்தை! அமெரிக்க வரலாற்றில் முதல் முறை

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் - அவரது மனைவி உஷா தம்பதிக்கு நான்காவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு அலெக் நீல் வான்ஸ் என்று பெயரிட்டிருப்பதாக தம்பதி அறிவித்துள்ளனர். வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவமனையில் தனக்கு நான்காவது…

சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பதாரர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

2026 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் காலம் எதிர்வரும் 23 ஆம் திகதியுடன் நிறைவடைவதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. தேசிய அடையாள அட்டை இல்லாமை ஒரு தடையாக இருக்காது என்பதால், அனைத்து விண்ணப்பதாரர்களும் அதற்கு…

தலைக்கவச தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ; கரும்புகையால் சூழ்ந்த சுற்றுவட்டாரம்

கொழும்பு ஹோமாகம - கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று (21) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலையொன்றிலேயே இவ்வாறு தீப்பரவல்…

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதைபந்தாட்டப் போட்டி – யாழில் 25ஆம் 26ஆம் திகதிகளில்

இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 36ஆவது தேசிய விளையாட்டுப் போட்டித் தொடரின் ஓர் அங்கமாக நடைபெறவுள்ள உதைபந்தாட்டப் போட்டிகள் எதிர்வரும் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெறவுள்ளன. இந்நிலையில், குறித்த…

பதவியுயர்வுடன் கொழும்பு கடற்படை தலைமையகத்திற்கு இடமாற்றம் பெறும் வட மாகாண கடற்படைத் தளபதி

பதவியுயர்வுடன் இடமாற்றம் பெற்று செல்லும் வட மாகாண கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே, யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து…

தான்சானியா கப்பலை கடத்திய சோமாலிய கடற்கொள்ளையா்கள்!

தான்சானியா நாட்டுக்கு சொந்தமான வா்த்தக கப்பலை சோமாலியா கடற்கொள்ளையா்கள் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.டி. அசானா என பெயரிடப்பட்ட அந்த எண்ணெய் கப்பல், ஏமனின் முகல்லாவில் இருந்து புறப்பட்டது. கடலில் அக்கப்பல் வந்து…