;
Athirady Tamil News

உலகில் அதிகளவில் பட்டினியை எதிர்கொள்ளும் கண்டம்: ஆசியாவை விஞ்சிய ஆப்பிரிக்கா

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்த வருடாந்திர அறிக்கையில், உலகளவில் பட்டினி குறையும் நிலையில் இருந்தாலும், அந்த முன்னேற்றம் சமமாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 ஜூலை 21 அன்று வெளியிடப்பட்ட இந்த…

சவுதி துறைமுகங்களைத் தவிர்க்க கப்பல் நிறுவனங்களுக்கு ஹவுதிகள் எச்சரிக்கை

யேமனின் ஹவுதி கிளர்ச்சிக் குழு, சவுதி அரேபிய துறைமுகங்களை நோக்கி செல்லும் கப்பல் நிறுவனங்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹவுதிகள் அனுப்பிய மின்னஞ்சலில், “சவுதி துறைமுகங்களுடன் தொடர்புடைய எந்தவொரு கப்பலும் தாக்குதலுக்கு…

கடலில் குளித்துக் கொண்டிருந்த இளைஞன் நீரில் மூழ்கி பலி

கடலில் குளித்துக் கொண்டிருந்த இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு தலைமையகப் பொலிஸார் கூறியுள்ளனர். உயிரிழந்தவர் களுத்துறை வடக்கு சிரிநிவாச வீதியில் வசிக்கும் அனுஹஸ் கவிஷ்க டி சில்வா என்ற 20 வயதுடைய இளைஞர் என…

ஈரானுடன் இப்போது பேச்சுவார்த்தை இல்லை… டிரம்ப் திட்டவட்டம்

வாஷிங்டன், அமெரிக்கா-ஈரான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை முறிந்து மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 10 நாட்களாக நீடித்து வரும் இந்த சண்டையில் ஈரான் தனது அண்டை நாடான குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டன், கத்தார் உள்ளிட்டவை மீது…

செம்மணியில் இன்று – 11 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுப்பு

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 40ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 40ஆவது…

மியா கலிஃபாவுக்கு அடித்த ஜாக்பாட்! ஸ்பெயின் அணியின் வெற்றியால் ரூ. 15.92 கோடி பரிசு!

பிஃபா உலகக் கோப்பையில் ஸ்பெயின் அணியின் வெற்றியால் நடிகை மியா கலிஃபாவுக்கு சுமார் ரூ. 15.92 கோடி ஜாக்பாட் அடித்திருக்கிறது. அமெரிக்காவின் நியூஜெர்சியில் கடந்த திங்கள்கிழமை (ஜூலை 19) அதிகாலை நடைபெற்ற பிஃபா கால்பந்து உலகக் கோப்பைத் தொடரின்…

அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து

இன்று (22) அதிகாலை கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி அருட்சகோதரிகள் பயணித்த வாகனம், பறையநாளங்குளம் இரும்புப் பாலத்தில் விபத்துக்குள்ளானது. விபத்தின் போது வாகனத்தில் பயணித்த நான்கு அருட்சகோதரிகள் காயமடைந்த நிலையில், உடனடியாக மன்னார்

உலக சாம்பியனை வரவேற்ற 20 லட்சம் பேர்; ஸ்பெயின் முழுவதும் களைக்கட்டிய கொண்டாட்டம்

உலக கோப்பை வென்ற ஸ்பெயின் வீரர்களை வரவேற்க, 20 லட்சம் ரசிகர்கள் திரண்டனர். அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடந்த உலக கோப்பை பைனலில், ஸ்பெயின் அணி, அர்ஜென்டினாவை சாய்த்து, இரண்டாவது முறையாக சாம்பியன் ஆனது. இதையடுத்து 26 வீரர்கள்,…

5 வயது சிறுவனை தூக்கி செல்ல முயன்ற கழுகு; போராடி மீட்ட தந்தை!

மாத்தறை (Matara) பகுதியின் நவிமானா (Navimana) பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த ஐந்து வயது சிறுவனைத் தூக்கிச் செல்ல முயன்ற பெரிய கழுகிடமிருந்து, அவனது தந்தையும் அண்டை வீட்டாரும் இணைந்து அவனது உயிரைக்…

திருடுபோன அம்மனின் தாலி திரும்ப கிடைத்த அதிசயம்

திரௌபதி அம்மன் கோவிலில் அம்மனின் 10 சவரன் தங்க தாலி திருடு போன நிலையில் திரும்ப கிடைத்த அதிசயம் நடந்துள்ளது. ஆர்கே பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட அய்யனேரி கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஞாயிறன்று

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதனை சர்வதேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும்

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதனை ஏற்றுக்கொண்டு , சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிடம் தாம் கோரிக்கையை முன் வைத்துள்ளதாக ,  வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்…

வலி.வடக்கு காணி அபகரிப்பு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறையிட்ட சிவில் அமைப்புக்கள்

வலி வடக்கில் சுவீகரிக்கப்பட்ட 6 ஆயிரம் ஏக்கர் காணிக்கான வர்த்தமானியை அரசாங்கம் மீளப்  பெற வேண்டும் ..யாழில்  ஐரோப்பிய பிரதிநிதிகளிடம்  சிவில் அமைப்புக்கள் கோரிக்கை. யாழ்ப்பாணம் வலி. வடக்கு பிரதேசத்தில் 6317 ஏக்கர் காணியை…

4 வயதுச் சிறுமி டெங்கு காய்ச்சலினால் உயிரிழப்பு

தென் மாகாணத்தின் திக்வெல்ல பகுதியைச் சேர்ந்த 4 வயதுச் சிறுமி ஒருவர் டெங்கு காய்ச்சலினால் காலி தேசிய வைத்தியசாலையின் சிறுவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (20) நிகழ்ந்த இந்தச் சோகச் சம்பவம்…

கவர்னரிடம் தங்க பதக்கம் பெற்ற வாலிபர்… அரசு வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை

கான்பூர் உத்தர பிரதேசத்தில், அரசு வேலை கிடைக்காத விரக்தியில், பி.டெக்கில் தங்க பதக்கம் பெற்ற வாலிபர் தற்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் கோவிந்த நகரில் வசித்து வந்தவர் ஆனந்த் குமார் (வயது 23).…

குட்டிமணி, தங்கதுரை சிலை திறப்புக்கு இடைக்கால தடை

வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸாரால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  குறித்த வழக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை…

ஈரான் மீது 7- வது நாளாக அமெரிக்கா தாக்குதல்: கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கும்…

அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து 11-வது நாளாக அமெரிக்க ராணுவம் ஈரானின் பல்வேறு ராணுவ இலக்குகள் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரானில் உள்ள ஏவுகணை ஏவுதளங்கள், டிரோன் தளங்கள், ராணுவ கட்டளை மையங்கள்,…

வியட்நாம்: ஆம்னி பஸ்சில் பயங்கர தீ விபத்து – 7 பேர் பலி

ஹனொய், வியட்நாமின் லம் டான்க் மாகாணத்தில் இருந்து சி மிங் நகருக்கு நேற்று முன்தினம் இரவு ஆம்னி பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் 24 பேர் பயணித்தனர். இந்நிலையில், டாங் நாய் நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை சென்றுகொண்டிருந்தபோது…

சிக்கிமில் நீா்மின் திட்ட சுரங்கப் பாதை இடிந்து விபத்து: 10 போ் உயிரிழப்பு

சிக்கிம் மாநிலத்தின் நாம்ச்சி மாவட்டத்தில் தேசிய நீா்மின் கழகத்தின் தீஸ்தா நிலை-6 நீா்மின் திட்ட கட்டுமான சுரங்கப் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 தொழிலாளா்கள் உயிரிழந்ததாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். சுரங்கப்பாதையில்…

ஆப்கானிஸ்தானில் கனமழை, வெள்ளம் – 20 பேர் பலி

காபுல், ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அந்நாட்டின் நுரிஸ்தான் மாகாணத்தில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மாகாணத்தின் பரன் மாகாணம்…

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிட்டது ஐரோப்பிய ஒன்றியக் குழு!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் 08 பிரதிநிதிகள் கொண்ட குழுவினர் , இன்றைய தினம் புதன்கிழமை செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட்டனர். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் நீதிவான்…

நிதி மோசடி குறித்து மத்திய வங்கி விசேட விழிப்புணர்வு

video link-   https://fromsmash.com/B.YYnNIChM-dt அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் பாரிய நிதி மோசடிகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில்  பொலிஸ் பொதுப் பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கி இணைந்து…

முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்னவிற்கு பிணை

2008 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவருக்குப் தலைமறைவாக இருக்க உதவி புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள்…

கயானா கப்பல் விபத்து – 27 பேரின் உடல்கள் சடலமாக மீட்பு

ஜார்ஜ் டவுன், தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கயானா. வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் இந்நாடு அமைந்துள்ளது. இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் ஜார்ஜ் டவுனில் இருந்து பரிமா வைனி நகருக்கு கடல் வழியாக கடந்த 18ம் தேதி சிறிய ரக கப்பல்…

இந்தியாவில் முதல் முறையாக… டெங்கு தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல்

புதுடெல்லி, உலகளவில் கொடிய நோய் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாக கொசுக்கள் இருக்கின்றன. அளவில் சிறியதாக இருக்கும் இவை உயிருக்கே உலை வைக்கும் தன்மை கொண்டவை. ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் கொசு கடியால் நோய்வாய்ப்பட்டு…

செம்மணி மனித புதைகுழியை ஆய்வு செய்து காலத்தை கண்டறிந்து குற்றவாளிகளை இனம் காண வேண்டும்…

செம்மணி மனித புதைகுழி சம்பந்தமாக தனியாக ஒரு ஆய்வை நடத்தி, எந்த காலத்தில் இந்த புதைகுழியில் புதைக்கப்பட்டார்கள் என்பதைப் பார்ப்பதன் மூலம் இதனை செய்தவர்களை அடையாளம் காண முடியும் என ஐரோப்பிய ஒன்றிய உயர் மட்ட தூதுக்குழுவிடம் தான்…

யாழில். தமிழ் கட்சிகளை சந்தித்த ஐரோப்பிய தூதுக்குழு

ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் மட்ட தூதுக்குழு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல்வேறுபட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி,

செம்மணியில் போராட்டம்

செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினம் புதன்கிழமை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் போராட்டம் இடம்பெற்றது.  செம்மணி மனித புதைகுழியினை

கனடா பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பு; டிரம்ப் அறிவிப்பு

டொரண்டோ கனடா பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படுகிறது என்று டிரம்ப் அறிவித்து உள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் வெளியிட்ட செய்தியில், கனடா நாட்டு பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படுகிறது என்று அறிவித்து…

டெல்லியில் பிரதமர் இல்லம் முன் போராட்டம் நடத்திய ராகுல் காந்தி கைது

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் அமைந்துள்ள லோக் கல்யாண் மார்க்கில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி…

2026 சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை இல்லாதது ஒரு தடையாக இருக்காது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களது விண்ணப்பங்களை…

5 பேரை பலியெடுத்த தீ விபத்து ; அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் தீப்பற்றிய தொழிற்சாலை, 2024 ஆம் ஆண்டிற்குப் பிறகு சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமத்தைப் புதுப்பிக்கவில்லை எனவும், அவசரகால சூழ்நிலையை எதிர்கொள்வதற்கான திட்டத்தைக் கூட தயாரிக்கவில்லை எனவும் மத்திய சுற்றுச்சூழல்…

யாழ்.போதனாவிற்கு 45 மில்லியன் பெறுமதியான இரண்டு கண் லேசர் இயந்திரங்கள் அன்பளிப்பு

அமரர் பரமேஸ்வரி சண்முகசுந்தரம் அவர்களின் நினைவாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு ரூ. 45 மில்லியன் பெறுமதியான இரண்டு கண் லேசர் இயந்திரங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவு, கடந்த…

‘இராணுவத்தினரின் காணிகளை மக்களுக்கு வழங்குவதாக’ தெற்கில் இனவாத நோக்கில் குரல்…

போர் முடிவடைந்து விட்டது. இனியுமொரு போர் ஏற்படும் என நான் நம்பவில்லை. இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மீண்டும் மக்களிடமே கையளிக்கப்படும் போது, தென்னிலங்கையில் சிலர் 'இராணுவத்தினரின் காணிகளை மக்களுக்கு வழங்குவதாக' இனவாத நோக்கில்…

செம்மணிக்கு வருகைதரவுள்ள ஐரோப்பிய பிரதிநிதிகள் – போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பு

செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினம் புதன்கிழமை  போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அழைப்பு விடுத்துள்ளனர். அது தொடர்பில்…