;
Athirady Tamil News

பிறந்து 14 மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தைக்கு பாட்டி நடத்திய கொடூரம்

ஈரோடு மாவட்டம், பவானி அருகே, பிறந்து 14 மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த பாட்டியை காவலர்கள் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் பவானியில் ஒரு தனியார் மருத்துவமனையில் பிறந்த ஒரு பெண் குழந்தையை அவரின் சொந்த பாட்டியே…

சாய்ந்தமருதில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை- கழிவுப் பொருட்கள் சேகரிக்கும் விசேட திட்டம்…

அண்மைக்காலமாக பிராந்தியத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது வைத்தியசாலை வீதியில் கழிவுப் பொருட்கள் சேகரிக்கும் விசேட திட்டம் இன்று வெற்றிகரமாக…

மருதமுனை அல்மனார் கல்லூரி அதிபர் சத்தியப் பிரமாண மொழிபெயர்ப்பாளராக   நியமனம்

அரச அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளர்களுக்கான அகில இலங்கை ரீதியான போட்டிப் பரீட்சையில் (தமிழ் – ஆங்கிலம்) சித்தியடைந்த இப்றாலெப்பை உபைத்துல்லாஹ் கல்முனை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாண மொழிபெயர்ப்பாளராக…

வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதிய கார்

அம்பாறை மாவட்டம் இறக்காமம் - அக்கரைப்பற்று பிரதான வீதியில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மரத்துடன் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது. திங்கட்கிழமை (20) இரவு இறக்காமம் - அக்கரைப்பற்று பிரதான வீதியில் சென்றுகொண்டிருந்த…

காங்கோவில் வேகமாக பரவும் எபோலா வைரஸ்; 930 பேர் பலி

கின்ஷாசா, மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகும். இந்த வைரஸ் காங்கோ மட்டுமின்றி உகாண்டா, லைபீரியா போன்ற ஆப்பிரிக்க…

இந்திய நாடாளுமன்றத்தின் முன் பரபரப்பை கிளப்பிய இளைஞர்கள் ; கரப்பான் பூச்சி கட்சி தலைவர்…

நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் அபிஜித் தீப்கேவை இன்று டெல்லி பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற…

நொடிப்பொழுதில் பரபரப்பை கிளப்பிய யாழ் இளைஞன் ; மட்டக்களப்பு நீதிமன்றில் அரங்கேறிய சம்பவம்

மட்டக்களப்பில் பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கைதியொருவர், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற சிறைக்கூட்டினுள் பிளேடால் தனது கழுத்து மற்றும் கையை…

நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவரும் உறுப்பினர்களும் நியமனம்

நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் என். ஆர். அனீஸ், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் ஏனைய உறுப்பினர்களாக ஜே. எம். சி. ஜே. விஜேதுங்க மற்றும் கே. கருணாகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.…

இந்த அறிகுறிகள் இருந்தால் வீட்டில் இருக்க வேண்டாம் ; இலங்கை மக்களுக்கு அறிவிப்பு

டெங்கு அறிகுறிகள் காணப்படுவோர் வீட்டிலேயே தங்காமல், உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு பொதுமக்களிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இதனிடையே, நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும்…

அம்பாறையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

அம்பாறை மாவட்டம்  உகண புறநகர்  பகுதியில் சுமார் 3050 கிராம்  'ஐஸ்' போதைப்பொருளுடன் பிரதான கடத்தல்காரர்   நேற்று காலை பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சந்தேக நபர் வசம் இரந்து ஐஸ் போதைப்பொருள்  போதைப்பொருள் விற்பனை மூலம்…

ஈராக் மீது ஈரான் தாக்குதல் – அமெரிக்க வீரர் பலி

பாக்தாத், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஹர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்ததுடன் அவ்வழியாக சென்ற சரக்கு கப்பல்கள்…

துருக்கியில் 119 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது

அங்காரா, துருக்கியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஊடுருவி பயங்கரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டி வருவதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சகத்துக்கு துப்பு கிடைத்தது. இதன்பேரில் உள்துறை அமைச்சம் உளவுத்துறை, ராணு வம் உள்ளிட்டவற்றில் உள்ள சிறந்த…

உலக அழகிப் போட்டியில் முதல்முறையாக பாகிஸ்தான்: யார் அந்த பெண்?

பாகிஸ்தான் நாடு உலக அழகிப் போட்டியில் முதல் முறையாக பங்கேற்க உள்ளது. பாகிஸ்தான் உலக அழகிப் போட்டியில் ஆசிய நாடான பாகிஸ்தான் பங்கேற்காமல் இருந்து வந்தது. இப்போட்டி பாரம்பரிய நீச்சலுடை சுற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது பாகிஸ்தானின்…

14 மகன்களுக்கு ஒரே நேரத்தில், ஒரே மேடையில் திருமணம்; இணையத்தில் வைரல்!

தனது 14 மகன்களுக்கும் ஒரே நேரத்தில், ஒரே மேடையில், விவசாயி ஒருவர் திருமணம் செய்து வைத்தமை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. ஆண்டுதோறும் விண்ணைத் தொடும் திருமணச் செலவுகள் மற்றும் பணவீக்கத்திற்கு அஞ்சி, தனது குடும்பத்தைக் கடனில் இருந்து…

எபோலா பரவல்- கனடா விதித்த தற்காலிக நுழைவுத் தடை

காங்கோவில் எபோலா நோய் பரவல் அதிகரித்துள்ள நிலையில், கனடா அரசு புதிய தற்காலிக எல்லை நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. கடந்த 21 நாட்களில் காங்கோவில் இருந்த எந்த வெளிநாட்டவரும் கனடாவிற்குள் நுழைய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, உலக…

வெளிநாடொன்றில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை!

இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான விமான போக்குவரத்து இணைப்பு மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வியட்நாமின் முன்னணி விமான நிறுவனமான வியட்ஜெட் ஏர் (VietJet Air), கொழும்பு மற்றும் ஹோ சி மின் நகரங்களுக்கு இடையே தனது நேரடி விமான சேவைகளை…

ரத்தத்திற்கு ரத்தம் ; சவப்பெட்டியில் ட்ரம்ப் குடும்பம் ; பரபரப்பை கிளப்பிய ஈரான்

ஈரானில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் சவப்பெட்டி மேல் இருப்பது போன்று சித்தரிக்கப்பட்ட விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சூழலில்,…

இந்த ஆண்டுக்குள் 30,000 ஆசிரியர் நியமனங்கள் : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

இந்த ஆண்டு பொதுச் சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக 120,000க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்படுவார்கள் என பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். குறித்த நியமனங்களில் 30,000 நியமனங்கள் ஆசிரியர் சேவையில் வழங்கப்படும் என்று…

ஜோர்டான் தாக்குதலுக்கு பதிலடி: ஈரான் படைகள் மீது அமெரிக்க அதிரடித் தாக்குதல்!

அமெரிக்கப் படைகள் ஜோர்டானில் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரானின் துணை ராணுவப் படையான புரட்சிகர காவல் படையின் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை இன்று நடத்தியுள்ளது. ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம்…

யாழில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வீட்டில் ஆபத்தான ஆயுதங்கள்!

யாழில் கடமை புரியும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரது வீட்டில் இருந்து வாள் மற்றும் குண்டு என்பன மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அழைக்கப்பட்டதாகவும்…

உக்ரைன் மீது நள்ளிரவில் ரஷியா தாக்குதல்: ஒருவர் பலி; 16 பேர் காயம்

கீவ் உக்ரைன் மீது நள்ளிரவில் ரஷியா நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியாகி உள்ளார். 16 பேர் காயம் அடைந்தனர். நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷியா, கடந்த 2022-ம் ஆண்டு தாக்குதல் நடத்தியது. உக்ரைனும்…

ரம்புக்கனை நோக்கிப் பயணிக்கவிருந்த ரயில் தடம் புரள்வு

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்குள் திங்கட்கிழமை (20) பிற்பகல் ரம்புக்கனை நோக்கிப் பயணிக்கவிருந்த ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. இன்று திங்கட்கிழமை (20) மாலை 4:45 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படவிருந்த 1164 இலக்கமுடைய ரயில்,…

பெருவில் இரட்டை நிலநடுக்கம்., குறைந்தது ஆறு பேர் உயிரிழப்பு

பெருவின் மத்திய பகுதியில் ஜூலை 19 அன்று இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய நிலநடுக்க மையம் (EMSC) வெளியிட்ட தகவலின்படி,…

ஈரானைக் குறிவைத்து வான்வழி தாக்குதல்கள் ; அமெரிக்க இராணுவம் எச்சரிக்கை

ஈரானைக் குறிவைத்து வான்வழி தாக்குதல்களை தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து ஒன்பதாவது இரவாக நடைபெறும் இந்த தாக்குதல்களை அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை மையம் உறுதிப்படுத்தி இருக்கிறது. உள்ளூர்…

கிளிநொச்சியில் டிப்பர்கள் பறிமுதல்!

கிளிநொச்சியில் அனுமதிப் பத்திரத்தை தவறாக பயன்படுத்தி வேறு பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்களும், உளவு இயந்திரம் ஒன்றும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

ஆஸ்திரேலியாவில் இரவுநேர பயிற்சி: இந்திய விமானப்படை பங்கேற்கிறது

டார்வின், ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரில் உள்ள ராயல் ஆஸ்திரேலிய விமானப்படை தளத்தில், நாளை பிரம்மாண்ட பன்னாட்டு வான்வழி போர் பயிற்சி தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய விமானப்படையின் அதிநவீன போர் விமானங்கள் மற்றும் வீரர்கள்…

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38ஆம் நாள் அகழ்வு பணிகள்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 38ஆவது நாளான…

15 ஆண்டுகளின் பின் தமிழ் அரசியல் கைதி ஒருவர் பிணையில் விடுதலை!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், சுமார் 15 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தம்பையா பிரகாஷ் என்ற தமிழ் அரசியல் கைதி, 41ஆவது வயதில் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தம்பையா பிரகாஷ், 26 வயதில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது…

வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு…

வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் தங்கதுரை மற்றும் தமிழ் ஈழ…

தமிழர் பிரதேசத்தில் பரபரப்பு; பாடசாலையொன்றில் விஷ விதைகளை உட்கொண்ட 22 மாணவர்கள்!

திருகோணமலை கந்தளாய் பாடசாலையொன்றில் தரம் 6 இல் கல்வி பயிலும் 22 மாணவர்கள், மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற விஷ விதைகளை உட்கொண்டதன் காரணமாகப் பாதிக்கப்பட்டு, கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில்…

இ.போ.ச ​பேருந்து மோதி இராணுவ கோப்ரல் உயிரிழப்பு

புத்தளம் ஆனமடுவ நகருக்கு அருகிலுள்ள பரமாகந்த சந்தியருகே இ.போ.ச ​பேருந்து மோதிய விபத்தில் இராணுவ கோப்ரல் ஒருவர் இன்று (20) காலை உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஆனமடுவ, ஊரியாவ பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய துமிந்த சந்தருவன் விக்ரமஆரச்சி எனும்…

பலாலி பொதுநோக்கு மண்டபத்தில் இருந்த குடிநீர் தாங்கி , தற்காலிக மலசல கூடத்தை அகற்றிய பொலிஸ்

யாழ்ப்பாணம் பலாலி சந்தியில் அமைந்துள்ள பொது நோக்கு மண்டபத்தில் , இளைப்பாற , பொழுது போக்க வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக வலி.வடக்கு பிரதேச சபையினால், வைக்கப்பட்டிருந்த குடிநீர் தாங்கி மற்றும் தற்காலிக மலசல கூடம்…

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்ய நியூயார்க் மேயர் ஆலோசனை!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்ய நியூயார்க் மேயர் மம்தானி ஆலோசனை செய்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. நெதன்யாகுவை கைது செய்ய ஆலோசனை ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வருகிற செப்டம்பர் மாதம்…

காட்டுத்தீயை கட்டுப்படுத்த தவறிய கனடா மீது கூடுதல் வரி.. டிரம்ப் மிரட்டல்

வாஷிங்டன், கனடா நாட்டில் தற்போது நூற்றுக்கணக்கான இடங்களில் காட்டுத்தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. இதனால் அங்கிருந்து வரும் புகை, அமெரிக்காவின் பல மாகாணங்களைச் சூழ்ந்துள்ளதால் அமெரிக்க மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் அவலம்…