;
Athirady Tamil News

கடவுச்சீட்டு, விசா விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம் – குடிவரவுத் திணைக்களம் அறிவிப்பு

கடவுச்சீட்டு மற்றும் விசா வழங்கும் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த அறிவிப்பு…

குப்பை கொட்டினால் இனி சிக்கல்தான்! நல்லூரில் கண்காணிப்பு கமராக்கள் மூலம் அதிரடி நடவடிக்கை

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பொது இடங்களில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கும் முகமாக 11 பொது இடங்களை அடையாளப்படுத்தி, அங்கு கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு, கழிவு கொட்டுபவர்கள் அடையாளப்படுத்தி அபராதம் அறவிடப்படும்…

வலியால் துடித்த கர்ப்பிணி பெண் – தோளில் சுமந்து காப்பாற்றிய ராணுவ அதிகாரி

காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தி கடும் பனிப்பொழிவில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணை ராணுவத்தினர் காப்பாற்றி உள்ளனர். காஷ்மீர் காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கர்னா பகுதியில் எப்போதும் கடும் பனிப்பொழி இருக்கும். இந்த நிலையில் இங்கே ஜப்தி…

பாடசாலைக்குள் துப்பாக்கிச் சூடு ; ஆசிரியர்கள், மாணவர்களை பணயக்கைதிகளாக்கிய 18 வயது இளைஞன்

தாய்லாந்தின் சோங்க்லா மாகாணத்தில் ஹாட் யாய் மாவட்டத்தில் இயங்கி வந்த பாடசாலையில் 18 வயது இளைஞன் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று மாலை, துப்பாக்கியுடன் பள்ளிக்குள் புகுந்த அந்த இளைஞன் துப்பாக்கியால்…

கொழும்பில் காதலர் தின பூ விற்பனை பாரிய வீழ்ச்சி; வியாபாரிகள் கவலை

கொழும்பு இந்த ஆண்டு காதலர் தின பூ விற்பனை பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக வியாபாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர் . அதிக விலை மற்றும் மக்களின் குறைந்த கொள்வனவே விற்பனை வீழ்ச்சிக்கு காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஒரு சாதாரண…

பழக்கடை விவகாரம் – பிரேரணையை கிழித்தெறிந்த ஈ.பி.டி.பி – மாநகரின் அமர்வில்…

பழக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யாது அசமந்தமாக செயற்பட்ட யாழ் மாநகரின் முதல்வரது செயலைக் கண்டித்த பிரேரணையை கிழித்தெறித்த ஈ.பி.டி.பியியின் உறுப்பினர்கள் சபையின் அமர்விலிருந்தும். வெளிநடப்புச் செய்தனர். யாழ் மாநகரின்…

சாவகச்சேரி கால்நடை வை.அ. பணிமனையின் சேவைகள் கொடிகாமத்துக்கு விஸ்தரிப்பு

சாவகச்சேரி கால்நடை வைத்திய அதிகாரி பணிமனையின் சேவைகள் கொடிகாமம் பிரதேசம் வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் தென்மராட்சி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே மேற்படி…

தர்ஷாந்த்துக்கு எதிராக யாழ் . மாநகர சபை முன்பாக போராட்டம்

யாழ்ப்பாண நகர அப்பிள் கடை வியாபாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  யாழ். மாநகர சபை முன்பாக ஆர்ப்பாட்டத்தால் ஈடுபட்டனர். யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ப. தர்சானந் யாழ் நகரில் உள்ள அப்பிள் கடைகள் மீது கொண்டுவரும் பிரேரணைக்கு…

260 பேரை பலிகொண்ட அகமதாபாத் விமான விபத்து ; இத்தாலி நாளிதழ் பரபரப்பு தகவல்!

இந்தியா அகமதாபாத் விமான விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல, மாறாக விமானியின் திட்டமிட்டச் செயல் என இத்தாலிய நாளிதழான 'கொரியர் டெல்லா செரா' வெளியிட்டுள்ள செய்தி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2025 ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி, ,…

பாடசாலைக்குள் துப்பாக்கிச் சூடு ; ஆசிரியர்கள், மாணவர்களை பணயக்கைதிகளாக்கிய 18 வயது இளைஞன்

தாய்லாந்தின் சோங்க்லா மாகாணத்தில் ஹாட் யாய் மாவட்டத்தில் இயங்கி வந்த பாடசாலையில் 18 வயது இளைஞன் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று மாலை, துப்பாக்கியுடன் பள்ளிக்குள் புகுந்த அந்த இளைஞன் துப்பாக்கியால்…

பொதுமக்களுக்கு எச்சரிக்கை ; உங்கள் கைப்பேசி தொலைந்துவிட்டதா? இதை கட்டாயம் கவனியுங்கள்

கையடக்க தொலைபேசிகள் தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை பொலிஸ் திணைக்களம் பொதுமக்களுக்கு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் பின்வரும்…

இலங்கையின் மூத்த அரசியல்வாதி பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார்

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார். பேராசிரியர் திஸ்ஸ விதாரண தமது 91 வது வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர், இன்று (13) காலை…

இந்திய மீனவர்கள் அத்துமீறல் விடயத்தில் அரசு அசமந்தம்

இந்திய மீனவர் அத்துமீறல் விடயத்தில் பாதிக்கப்பட்ட எங்களுடைய கோரிக்கைகளை அரசாங்கம் கண்டுகொள்வதாக இல்லை என கூறியுள்ள வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம், இந்திய மீனவர் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரிப்பதாகவும்…

யாழில் தேவைக்கு மேலதிகமாகவுள்ள படையினரை விலக்க பேச்சுக்கள் ஆரம்பம்

யாழ்.மாவட்டத்தின் பாதுகாப்பு தேவைக்கு மேலதிகமாக உள்ள படையினரை விலக்கி, மக்களின் நிலங்களை மக்களிடம் வழங்க நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார். ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி புனரமைப்பு ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு…

லண்டன் கத்திக்குத்து தாக்குதல் ; ஆபத்தான நிலையில் இரு சிறுவர்கள்

வடமேற்கு லண்டனில் உள்ள பாடசாலையொன்றில் இரண்டு சிறுவர்கள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். லண்டன் கிங்ஸ்பரி உயர்நிலைப் பாடசாலையில் குறித்த கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றது.…

கனடா பள்ளி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட திருநங்கை!! திடுக்கிடும் காரணங்கள்!

வான்கூவா்: கனடாவின் வடகிழக்கு பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பள்ளி மற்றும் குடியிருப்பில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், தாக்குதல் நடத்திய திருநங்கை உள்பட 10 போ் பலியாகினர். 25-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். தாக்குதலில்…

யாழ்ப்பாணத்தில் மதம் மாற்றம் தொடர்பான குற்றச்சாட்டு ; விசாரணை கோரிக்கை

யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியில் வசிக்கும் யுவதி ஒருவர் தொடர்பாக மதம் மாற்றம் மற்றும் பண மோசடி குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மதம் மாற்றப்பட்டதாகக் கூறப்படும் சில நபர்களின் உறவினர்கள், குறித்த யுவதியின் நடவடிக்கைகள் குறித்து கவலை…

யாழில் பரவும் குற்றச்சாட்டு ; மலக்கழிவால் நிறைந்த வாய்க்கால்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கழிவுகளை வெளியேற்றும் இயந்திரம் செயலிழந்துள்ளதாகவும், அதன் காரணமாக மருத்துவ கழிவுகள் அருகிலுள்ள வாய்க்கால்களுக்கு திறக்கப்பட்டதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன. வைத்தியசாலையில் தேங்கி நிற்கும் மருத்துவ…

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் உருவாகும் சாத்தியம் ; கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு மேற்காக எதிர்வரும் 19 ஆம் திகதி தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கையின் கிழக்கு கரையை அண்மிக்கும் போது ஆழ்ந்த காற்றழுத்த…

கராச்சி துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி, 5 பேர் காயம்

கராச்சி(பாகிஸ்தான்): கராச்சியின் வெவ்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு நடந்த நான்கு தனித்தனி துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் நான்கு பேர் பலியாகினர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.…

வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர் வளங்கள் அமைச்சின் செயலாளர் – அரசாங்க அதிபர்…

வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் எந்திரி. எல். குமுடு லால் பொகவற்ர அவர்கள் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை நேற்றைய தினம் (12.02.2026) 12:30 மணியளவில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து…

தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ; 10 நாட்களுக்கு மூடப்பட்ட அமெரிக்க El Paso விமான நிலையம்

அமெரிக்காவின் டெக்சாஸ் (Texas) மாநிலத்திலுள்ள எல் பாசோ (El Paso) சர்வதேச விமான நிலையம், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இன்று முதல் 10 நாட்களுக்கு முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க மத்திய விமான…

எப்ஸ்டீன் வழக்கில் புதுப் பரபரப்பு ; கறுப்பு மையால் மறைக்கப்பட்ட உண்மைகள்

பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி உயிரிழந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்கில், அமெரிக்க காங்கிரஸினால் (Congress) வெளியிடப்பட்ட புதிய ஆவணங்கள் சர்வதேச ரீதியாகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரம்…

குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளரின் பெயரில் மோசடி ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளரின் பெயரில், பொதுமக்களுக்கு வரும் போலியான மின்னஞ்சல் செய்திகள் குறித்து, பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Shani Abesekara. Director of the Criminal Investigation Department (CID), Colombo 07,…

துருக்கி அரசியல் அதிர்ச்சி ; கைகலப்பாக மாறிய வாக்குவாதம்

துருக்கி நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம், கைகலப்பாக மாறியதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமைச்சரவை மாற்றத்தின் போது சர்ச்சைக்குரிய ஒருவரை நீதி அமைச்சராக நியமித்ததே இந்த…

முதற்கட்டமாக யாழ்ப்பாணத்திலுள்ள சமுர்த்தி வங்கிகளில் ஒன்றில் தானியங்கி இயந்திரம் (ATM)…

முதற்கட்டமாக யாழ்ப்பாணத்திலுள்ள சமுர்த்தி வங்கிகளில்  ஒன்றில் தானியங்கி இயந்திரம் (ATM) வசதி மற்றும் அடகு கடன் சேவை ஒன்றினை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க அதிபரால் முன்வைக்கப்பட்ட  கோரிக்கையினை ஏற்று நடவடிக்கை எடுப்பதாக சமுர்த்தி…

பேன் தொல்லையால் 12 வயது சிறுமி மரணம்

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பேன் தொல்லையால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. ஒடிசாவின் பூரி மாவட்டத்தை சேர்ந்த சிறுமி லக்ஷிபிரியா, 6ம் வகுப்பு படிக்கும் மாணவி. கடந்த சனிக்கிழமையன்று பூரி மாவட்டத்தின் தலைமை…

காட்டு யானையுடன் ஒரு செல்பி ; விபரீதத்தில் முடிந்த வெளிநாட்டு பெண்ணின் ஆசை!

கதிர்காமம் - புத்தல வீதியில் காட்டு யானையை நிழற்படம் எடுக்க முயன்ற ரஷ்யப் பெண் ஒருவர், அந்த யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயமடைந்துள்ளார். வீதியோரம் நின்ற யானையைப் பார்ப்பதற்காக வாகனத்திலிருந்து இறங்கிய குறித்த பெண், அந்த யானைக்கு…

மடகாஸ்கரை புரட்டிப்போடும் கெஸானி புயல்! 20 பேர் பலி!

மடகாஸ்கர் நாட்டில், கெஸானி புயலால் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 20 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் 4 ஆவது மிகப் பெரிய தீவான மடகாஸ்கர் நாட்டின் கடல்பகுதியில் உருவான கெஸானி புயலால் அந்நாட்டின் கிழக்கு நகரமான…

சுவிஸ் செல்வன்.ஆதி அவர்களின் பிறந்தநாள் கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கிக் கொண்டாட்டம்..…

சுவிஸ் செல்வன்.ஆதி அவர்களின் பிறந்தநாள் கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கிக் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)################################ யாழ் வேலணை மற்றும் புங்குடுதீவைச் சேர்ந்தவர்களும் தற்போது சுவிஸ் நாட்டில் வசிப்பவர்களுமான திரு.திருமதி…

ட்ரம்பின் புதிய அழுத்தம் ; அதிரடி வரி விதிப்பால் ஆட்டம் காணும் உலக வர்த்தகம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிற நாடுகளுடனான வர்த்தகத்தில் அமெரிக்காவிற்குச் சாதகமான நிலையை உருவாக்க மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகள் தற்போது உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. தென்கொரியாவுடன் ஏற்கனவே எட்டப்பட்ட…

நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளுக்கும் விடுக்கப்பட்ட முக்கிய அறிவுறுத்தல்

நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் நிலுவையில் இருக்கும் மருந்துகள் தொடர்பில் மாதாந்தம் அறிக்கை தயார் செய்யப்பட வேண்டும் என சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி அறிவுறுத்தியுள்ளார். இதனூடாக, மருந்து தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்த்துக்…

போராட்டக்காரர்கள் மீதான கடும் நடவடிக்கைகளுக்கு மன்னிப்பு கோரிய ஈரான் அதிபர்!

ஈரான் அரசுக்கு எதிராகப் போராடிய மக்கள் மீதான கடுமையான நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு கோரியுள்ளார். ஈரானில் நிலவும் பணமதிப்பிழப்பு மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த 2025 டிசம்பர்…

உக்ரைன் மீது ரஷியா ட்ரோன் தாக்குதல்! தந்தை, 3 குழந்தைகள் கொலை; கர்ப்பிணித் தாய் படுகாயம்!

உக்ரைன் மீதான ரஷியாவின் ட்ரோன் தாக்குதலில், 3 குழந்தைகள் மற்றும் அவர்களது தந்தை ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும், நிறைமாத கர்ப்பிணியான அவர்களது தாய் படுகாயமடைந்துள்ளார். உக்ரைனின் கார்கிவ் பகுதியின் மீது ரஷியா செவ்வாய்க்கிழமை (பிப். 11)…