கடவுச்சீட்டு, விசா விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம் – குடிவரவுத் திணைக்களம் அறிவிப்பு
கடவுச்சீட்டு மற்றும் விசா வழங்கும் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த அறிவிப்பு…