;
Athirady Tamil News

ஆயுர்வேத வைத்தியசாலைகளின் சேவைகள் டிஜிட்டல் மயமாகிறது:கிழக்கு மாகாணத்தில்…

அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்திற்கு அமைவாக, கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் மாகாணத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளின் சேவைகளை "eAyurvedic" எனும் செயலி மூலமாக டிஜிட்டல் மயப்படுத்தி வருகிறது. மாகாண ஆயுர்வேத…

வலி கிழக்கு தவிசாளர் உள்ளிட்வர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற பிடியாணை மீளப்பெறப்பட்டது

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் உள்ளிட்டோருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட பிடியாணை நீதிமன்றினால் மீளப் பெற்றுள்ளது. சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக போராடினார்கள் என்ற காரணத்திற்காக பலாலி…

சம்மாந்துறையில் முதியவர் மர்மமான முறையில் சடலமாக மீட்பு!

முதியவர் மர்மமான முறையில் சடலமாக வெள்ளிக்கிழமை (ஜூலை 03) மாலை மீட்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழைய வளத்தாப்பிட்டி மற்றும் இஸ்மாயில்புரம் ஆகிய இடங்களை இணைக்கும் பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள ஆள்…

சிரியா உணவகத்தில் குண்டுவெடிப்பு ; 9 பேர் பலி… பலர் காயம்

சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் (02) இடம்பெற்ற வெடிகுண்டுத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. டமாஸ்கஸ் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நீதிமன்ற…

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் புதிய வகுப்பறைக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்…

மாகாணத்திற்கான குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையின் ஊடாக 2026ம் ஆண்டிற்கான மாகாண கல்வி அமைச்சின் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் புதிய வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று இடம்பெற்றது.…

17 ஆண்டுகால ஏக்கம்: “எங்கள் நிலம் எப்போது கிடைக்கும்?” – 11ஆவது வாரமாகத்…

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ "பங்களா முன்பாக நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை 11ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடுத்தனர். வலி. வடக்கில் 249, 256,…

ஈரான் முன்னாள் தலைமை மதகுரு அயதுல்லா அலி காமெனி இறுதிச் சடங்கு தொடக்கம்

மத்திய கிழக்கு போரில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் உடல், தலைநகா் டெஹ்ரானில் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் பொது அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதன்மூலம், ஒரு வாரக்கால இறுதிச் சடங்கு நிகழ்வுகள் முறைப்படி…

வெனிசுவேலா நிலநடுக்கத்தில் 2,300 பேர் பலி! 7 நாள்களுக்கு துக்கம் அனுசரிப்பு

வெனிசுவேலா நாட்டில் ஜூன் 24 ஆம் தேதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவுகளிலான நிலநடுக்கங்களால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இந்தப் பேரிடரால், வெனிசுவேலா நாட்டில் இதுவரை 2,295 பேர் பலியானதாகவும்,…

ஈரான் ஆன்மீக தலைவர் கமெய்னியின் இறுதிச்சடங்கு ; ஈரான் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

ஈரானின் ஆன்மீக தலைவர் அயதுல்லா அலி கமெய்னியின் இறுதிச் சடங்கை முன்னிட்டு, தாங்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்தினால்,கடும் பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில்,…

அமெரிக்காவில் மனிதக் கழிவுகள் நிறைந்த வீட்டில் 16 குழந்தைகள்; அதிகாரிகள் ஷாக்!

அமெரிக்காவின் ஒஹையோ (Ohio) மாநிலத்தில் மனிதக் கழிவுகள் நிறைந்த வீட்டில் மிகவும் மோசமான மற்றும் சுகாதாரமற்ற சூழலில் 16 குழந்தைகள் வசித்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீட்கப்பட்ட குழந்தைகள் தற்போது அரசின் பாதுகாப்பில்…

சுகாதார சேவையை மேம்படுத்த புதிய நியமனங்கள் ; அமைச்சு அறிவிப்பு

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவுறுத்தலின் பேரில், சுகாதாரப் பணி உதவியாளர்கள், அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர்கள், கள நுளம்பு ஒழிப்பு உதவியாளர்கள் மற்றும் சிற்றூழியக் கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட 2,652…

சீனி உற்பத்தியில் இலங்கை தன்னிறைவு காண முடியுமா?

1960களில் ஆரம்பிக்கப்பட்ட, முற்றிலும் அரசாங்கத்திற்குச் சொந்தமான கல்ஓயா பெருந்தோட்ட நிறுவனத்தின் சீனி தொழிற்சாலையானது, ஒரு காலத்தில் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்சாலையாக நிமிர்ந்து நின்றது. இலங்கையின் விவசாய மற்றும்…

ரஷ்யாவில் பாரிய பெற்றோல் தட்டுப்பாடு ; வரிசையில் காத்திருக்கும் மக்கள்

ரஷ்யாவில் வரலாறு காணாத அளவுக்கு பெற்றோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மையில் உக்ரைன் இராணுவம் ரஷ்யாவில் உள்ள 50க்கும் மேற்பட்ட பெற்றோல் மற்றும் டீசல் உற்பத்தி நிலையங்களை தாக்கியதைத் தொடர்ந்து,…

கிரிப்டோ கரன்சி மூலம் 1.4 பில்லியன் டாலர் வருமானம் பெற்ற டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டிரம்ப், கிரிப்டோ கரன்சி வணிகங்கள் மூலம் கடந்த 2025ம் ஆண்டில் மட்டும் சுமார் 1.4 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசு நெறிமுறைகள் அலுவலகம் வெளியிட்ட 927 பக்க நிதிநிலை அறிக்கையில் இந்த…

ஹெட்ஃபோன் அணிந்து சாலையில் செல்லும் பாதசாரிகளுக்கு எச்சரிக்கை!

ஹெட்ஃபோன் அணிந்து பாடல்களைக் கேட்டுக்கொண்டு சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் மீது இனிவரும் காலங்களில் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து பொலிஸார் எச்சரித்துள்ளனர். சாலையைப் பயன்படுத்தும் போது சுற்றுப்புறச் சூழலை…

கூடுதல் வருவாய் ஈட்டிய இலங்கை சுங்கம்

கடந்த ஜூன் மாதத்திற்கான வருமான இலக்கை மிஞ்சிய வகையில், இலங்கை சுங்கம் 225.2 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது. இலங்கை சுங்கம் விடுத்துள்ள தகவலின்படி, ஜூன் மாதத்திற்கான வருமான இலக்காக 184.8 பில்லியன் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.…

உக்ரைன் தாக்குதலுக்கு ரஷியா பதிலடி; 21 பேர் பலி

கீவ் உக்ரைன் தாக்குதலுக்கு பதிலடியாக ரஷியா நடத்திய தாக்குதலில் 21 பேர் பலியாகி உள்ளனர். ரஷியாவின் மாஸ்கோ நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு மையங்கள் மீது உக்ரைன் தாக்கியது. இதற்கு பதிலடி தரும் வகையில், டிரோன் மற்றும் ஏவுகணை கொண்டு ரஷியா…

கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

எல்ல - வெல்லவாய பிரதான வீதியின், ராவணா எல்ல பகுதிக்கு கீழே கார் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில்…

பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்

ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் கடும் வெப்ப அலை மற்றும் வறட்சி காரணமாக, தெற்கு பிரான்ஸில் உள்ள வனப் பகுதிகளில் காட்டுத் தீ மிக வேகமாக பரவி வருகிறது. பிரான்ஸில் கடந்த மே, ஜூன் மாத இறுதியில் பதிவான உச்ச வெப்பநிலையைத் தொடா்ந்து, அந்நாட்டில்…

எம்பயர் ஸ்டேட் உச்சியில் காதல் ப்ரபோசல்! ஜோடியாகக் கைது!!

அமெரிக்காவில், நியூ யார்க் நகரில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் உச்சி மீது ஏறிய காதல் ஜோடி, அங்கு தங்களது காதலை முன்மொழிந்த விடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியிருக்கிறது. ரஷியாவைச் சேர்ந்த காதல் ஜோடி ஒன்று, கருப்பு நிற ஆடை மற்றும் முகக்…

பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ; புதிய கட்டணப் பட்டியல் வெளியானது

எதிர்வரும் ஜூலை மாதம் 6ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தியமைக்கப்பட்ட புதிய பேருந்து கட்டண விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் (ஆரம்பக்கட்டணம்) 34 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏனைய…

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் சார்பில் முன்னிலையான…

போதைக்கு அடிமை; மருந்தகங்களில் விற்பனைக்கு வரவுள்ள விசேட Test Kits

பிள்ளைகள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையாகியுள்ளார்களா என்பதைப் பெற்றோர்கள் தனிப்பட்ட முறையில் பரிசோதித்துப் பார்ப்பதற்கான விசேட சோதனைப் பொதிகளை (Drug Test Kits) மருந்தகங்கள் மூலம் இலகுவாகக் கொள்வனவு செய்யக்கூடிய வகையில் சந்தைக்கு…

வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம்; நீதிமன்றம் அதிரடி!

வடமாகாண ஆளுநரால் வவுனியா மாநகர முதல்வரின் பதவி வறிதாக்கப்பட்டதை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால தடைகோரிய மனு வவுனியா மேல்நீதிமன்றில் இன்று (3) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது வழக்குத் தொடுநர் சார்பில் ஜனாதிபதி…

நதி நீரை வியூக சொத்தாக கட்டுப்படுத்த இந்தியா முயற்சி: பாகிஸ்தான்

‘சிந்து நதி நீா் ஒப்பந்த விவகாரத்தில், நதி நீரை வியூக சொத்தாக கட்டுப்படுத்த இந்தியா முயற்சிக்கிறது’ என்று பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியது. இதுகுறித்து இஸ்லாமாபாதில் செய்தியாளா்களைச் சந்தித்த அந் நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா்…

ஒரே நேரத்தில் ஒரே மருத்துவமனை 14 தாதியர்கள் கர்ப்பம்; வைராகும் புகைப்படம்!

அமெரிக்கா ஓஹியோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் (Miami Valley Hospital) பணிபுரியும் செவிலியர்கள், அங்குள்ள நீண்டகால சாதனை ஒன்றை முறியடித்துள்ளனர். அமெரிக்காவின் Ohio பகுதியில் உள்ள Miami Valley வைத்தியசாலையில் ஒரே நேரத்தில் 17 தாதியர்களும்…

கேத்தனை தள்ளிவிட ஒத்திகை! கொலையின் பின்னணியில் மணமகனின் திக்குவாய், தலைமுடி பிரச்னை?

வருங்கால மனைவியால் படுகொலை செய்யப்பட்ட இளம் தொழிலதிபர் கேத்தன் அகர்வாலுக்கு தலையில் முடியில்லாத பிரச்னையும் திக்குவாய் பிரச்னையும் இருந்ததே கொலைக்கான பின்னணியா என்ற கோணத்திலும் காவல்துறை விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. கொலை நடந்த…

தமிழக முதலமைச்சரை சந்தித்த தமிழ்த் தேசியப் பேரவை

தமிழ்த் தேசியப் பேரவையினர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சென்னையில் தமிழக முதலமைச்சர் விஜயை தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் சந்தித்துள்ளனர் இச்சந்திப்பில், ஈழத்தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் அரசியல், மனித உரிமைகள் பிரச்சினைகள்,…

தந்தையின் இறுதிச்சடங்கில் மோஜ்தபா கமேனி பங்கேற்கமாட்டார்! ஈரானிய பிரதிநிதி தகவல்!

கொல்லப்பட்ட ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில், அவரது மகனும் தற்போதைய தலைமை மதகுருவுமான மோஜ்தபா கமேனி பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து கடந்த பிப்.28 அன்று…

ஓமன், குவைத் நாடுகளுக்கு ஏர் இந்தியா விமான சேவை மீண்டும் தொடக்கம்!

ஏர் இந்தியா நிறுவனம் ஓமன், குவைத் நாடுகளுக்கான விமான சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது. ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரைத் தொடர்ந்து மேற்கு ஆசிய நாடுகளுக்குத் தனது விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுத்தியிருந்தது. தற்போது போர் பதற்றம்…

இடைத்தேர்தல் திகதியை அறிவித்த தேர்தல் ஆணையம் – தமிழ்நாட்டிற்கு எப்போது?

வடமாநிலங்களுக்கு இடைத்தேர்தல் திகதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் எப்போது இடைத்தேர்தல் என கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் எப்போது? பீகாரின் பங்கிபூர், மத்தியபிரதேசத்தின் தாட்டியா, குஜராத்தின்…

வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் நிற எச்சரிக்கை

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களுக்காக வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது. வளிமண்டலவியல்…

கிளிநொச்சி ஏ9 வீதியில் கனரக வாகனங்களுக்கு நேரக் கட்டுப்பாடு ; ரிப்பர்களை தடுத்து நிறுத்திய…

கிளிநொச்சி ஏ9 வீதியில் இரணைமடு சந்தி முதல் பரந்தன் சந்தி வரையான பகுதியில் ரிப்பர் வாகனங்கள் உள்ளிட்ட கனரக வாகனங்களின் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 30ஆம் திகதி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில்…

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொடவை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கைதுசெய்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவை இலங்கை கடற்படையில் இணைத்துக்கொண்டு, பிரித்தானிய…