;
Athirady Tamil News

இந்தியா கூட்டணி வெற்றி பெறும்போது நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவோம் – அமைச்சர்…

இந்தியா என்ற கூட்டணி வெற்றி பெறும்போது கண்டிப்பாக நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் . அன்பில் மகேஷ் புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலகத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…

போதைப்பொருள் கடத்தல்! பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட ஒன்பது பேர் கைது

காலி, ஹக்மன, தெனகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட ஒன்பது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே…

சீனி வரி குறித்து எழுந்துள்ள சந்தேகம்

அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் சீனி வரியை அதிகரித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதற்கு முன்னர் அது தொடர்பான தகவல்கள் சில சீனி இறக்குமதியாளர்களுக்கு கிடைத்திருந்ததா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் இலங்கைக்கு…

காசா மோதல் நிலைமைகளையும் இலங்கையையும் வெவ்வேறு கோணங்களில் பார்ப்பது நியாயமற்றது! ஜனாதிபதி

ஐக்கிய நாடுகள் சபைக்குள், காசா பகுதியின் மோதல் நிலைமைகளை ஒரு கோணத்திலும், இலங்கையை வேறு கோணத்திலும் பார்ப்பதில் நியாயமில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வெலிமடை புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதியை நேற்று(03.11.2023)…

தென்னிலங்கையில் இளம் தாய் மர்ம மரணம்: கணவர் கைது

அம்பாந்தோட்டை - சூரியவெவ நகரில் அமைந்துள்ள கடையொன்றின் மேல் மாடி படிக்கட்டில் தவறி விழுந்து இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் சூரியவெவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய, அவரது கணவரை…

இலங்கைக்கு தென்கொரியா தொடர்ந்து ஆதரவு வழங்கும்: யூன் சுக் இயோல் உறுதி

இலங்கையின் முன்னேற்றத்துக்கு தொடர்ச்சியான பங்களிப்பை வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் மீண்டும் உறுதியளித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78ஆவது அமர்வுக்கு இணையாக கடந்த செப்டெம்பர்…

மில்க் ஷேக் ஆர்டர் செய்தவருக்கு பார்சல் வந்த சிறுநீர் – அதிர்ந்து போன கஸ்டமர்!

மில்க் ஷேக் ஆர்டர் செய்தவருக்கு சிறுநீர் டெலிவரி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மில்க் ஷேக் ஆர்டர் அமெரிக்கா,யூட்டா மாகாணத்தை சேர்ந்தவர் வூட்ஸ். இவர் அங்குள்ள பிரபலமான ஒரு உணவு விநியோக நிறுவனத்தின் செயலி வாயிலாக…

அடேங்கப்பா! அந்த ஒரு ஓவியம் ரூ.1,000 கோடியா..? – யாருடைய படைப்பு தெரியுமா?

உலகின் தலைசிறந்த ஓவியரான பிகாசோவின் ஒரு ஓவியம் ரூ.1,000 கோடி வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓவியங்கள் ஏலம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வரும் 8ம் தேதி தலை சிறந்த ஓவியங்களை ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.…

காஸா நகரை சுற்றி வளைத்த இஸ்ரேல் ராணுவம்… பிணப் பைகளில் திருப்பி அனுப்புவோம் என ஹமாஸ்

காஸா நகருக்குள் அத்துமீறும் இஸ்ரேல் ராணுவத்தினரை பிணப் பைகளில் திருப்பி அணுப்புவோம் என ஹமாஸ் ராணுவப் பிரிவு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹமாஸ் ராணுவப் பிரிவு எச்சரிக்கை ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகரை தங்கள்…

கனடாவில் 60,000 குடியேறிகளுக்கு வழங்கப்படவுள்ள வாய்ப்பு!

எதிர்வரும் 2024ம் ஆண்டில் 50000 பேர் கியூபெக்கில் குடியேறுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக கியூபெக் மாகாண முதல்வர் பிரான்ஸ்வா லெகொல்ட் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் அடுத்த ஆண்டில் மொத்தமாக சுமார் அறுபதாயிரம் குடியேறிகளுக்கு…

தமிழர் பகுதிகளில் ஆதிக்கம்; சீனத் தூதுவர் வருகைக்கு எதிர்ப்பு

எதிர்வரும் 6 ஆம் திகதி சீனத் தூதுவர் தலைமையிலான குழுவொன்று வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதிற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தியாவின் தலையீடுகளைக் குறைக்கும் நோக்கில் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து…

மக்கள் போராட்டம் மீண்டும் தலைத்தூக்கும் : நாமல் எச்சரிக்கை!

நாட்டு மக்களை மென்மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அமைந்தால் அது தொடர்பில் கடுமையான தீர்மானம் எடுப்போம் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில்…

விடுதி மாணவியிடம் அத்துமீறல்: பனாரஸ் பல்கலை. மாணவர்கள் போராட்டம்!

பனாரஸ் ஐஐடி வளாகத்தினுள் மாணவி ஒருவர் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து 2000-க்கும் மேற்பட்ட பனாரஸ் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நவம்பர் 2 அன்று நள்ளிரவு 1.30 மணிக்கு ஐஐடி பனாரஸ்…

கொழும்பு மாவட்டத்தில் சிறுவர்களிடையே உடல் எடை அதிகரிப்பு: ஆய்வில் தகவல்

கொழும்பில் பெரும்பாலும் மாப்பொருள் சார்ந்த உணவுகள் உட்கொள்வதால் தான் உடல் பருமன் அதிகம் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளரான விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார். சுகாதார…

மாணவர்களின் பாதுகாப்பு: தேசிய மாணவப் படையணியில் சமூக புலனாய்வு பிரிவு

போதைப்பொருள் அச்சுறுத்தலிருந்து மாணவர்களை பாதுகாக்க தேசிய மாணவப் படையணியில் சமூக புலனாய்வு பிரிவை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இதன் மூலம்…

இஸ்ரேலியர்களுடனான தொடர்பை தடை செய்ய ஆயத்தமான நாடு

துனிசியாவுடனான உறவை துண்டிக்கும் நிலைக்கு இஸ்ரேல் ஆளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இஸ்ரேலுடனான இணக்கமான உறவை குற்றமாக்கும் சட்ட மசோதா குறித்து துனிசியா விவாதிக்கிறது. இஸ்ரேலியர்களுக்கும் தங்களுக்குமான தொடர்பை தடை செய்யும்…

ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையர்கள் அடிதடி; ஆபத்தான நிலையில் ஒருவர்!

இத்தாலியில் இலங்கையர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வன்முறையாக மாறி , மோதல் காரணமாக ஒருவர் மற்றவரை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்ய முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் இத்தாலியின் அசிலியாவில் உள்ள Amedeo Bocchi…

நீட் விலக்கே இலக்கு…அதிமுகவையும் சந்திப்பேன்!! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கத்திற்காக அதிமுகவையும் சந்திப்பேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற திமுக சார்பில் கையெழுத்து இயக்கம்…

ஜனாதிபதி ரணில் பயணித்த ஹெலிகொப்டர் திடீரென தரையிறக்கம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பயணித்த ஹெலிகொப்டர் திடீரென பாடசாலை மைதானத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. வெல்லவாய புந்த்ருவகல பாடசாலை மைதானத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கியது. வானிலையில் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றத்தால் ஹெலிகொப்டர் திடீரென…

புதுக்குடியிருப்பில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான மாணவன் உயிரிழப்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில்,போதைப்பொருளுக்கு அடிமையான மாணவனொருவன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது, இன்று(3)முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரப்பகுதியில்…

9ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை பலிகொண்ட இஸ்ரேல் யுத்தம்: காசாவை நோக்கி முன்னேறும்…

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையிலான போர் தொடங்கிய தினத்தில் இருந்து இதுவரை 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன் நாட்டைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போர் தொடங்கி இதுவரையான நாட்களில் 9,061 பாலஸ்தீனர்கள்…

இன்று முதல் நடைமுறைக்கு வரும் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை

சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவிப்பொன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது. இதன்படி,…

Pepper Spray வைத்து ஆர்வக்கோளாறு: சிறுமி செய்த செயலால் சக மாணவிகளுக்கு நேர்ந்த சோகம்

காஷ்மீரில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் நடைபெற்ற தற்காப்பு நிகழ்ச்சியில் பெப்பர் ஸ்பிரே வைத்து சிறுமி செய்த செயலால் சக மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்காப்பு நிகழ்ச்சி ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தின்…

வாள்வெட்டு சந்தேகநபர் சென்னையில் இருந்து வந்த போது கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது…

ராஜபக்ச அரசு போல் ரணில் அரசும் செயற்படுகிறது: இந்தியாவிடம் உதவி கோருகிறார் சம்பந்தன்

"இலங்கையில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ் மக்களின் நலனில் இந்திய மத்திய அரசு முழுமையான அக்கறை செலுத்தியுள்ளது“ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன்…

பாடசாலை மாணவர்களுக்காக புதிய புலனாய்வு பிரிவு!

தேசிய புலனாய்வு பிரிவுடன் இணைந்து புதிய சமூக புலனாய்வு பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். புதிய புலனாய்வுப்…

யாழ்.நகரில் மோட்டார் சைக்கிள் திருட்டு; பூநகரியைச் சேர்ந்தவர் கைது

யாழ்ப்பாணம் மாநகரில் வீதியில் தரித்து நின்ற மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் வெவ்வேறாக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டது என்று…

சுவிஸில் பண்டைய வழிமுறைகளை பின்பற்றி சாதித்த பால் பண்ணையாளர்கள்!

சீஸ் உட்பட பால் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள சுவிஸில், அதிகளவில் பால் பண்ணைகளிலும், பசுமாடுகள் வளர்ப்பதிலும் பண்டைய வழிமுறைகளே பின்பற்றப்படுகின்றன. பல கிராமங்களில் பால் பொருட்கள் தயாரிப்பில் பல தலைமுறைகளாக ஈடுபட்டு வருகின்றனர்.…

ஹமாஸ் பிடியில் சிக்கிய இலங்கையர் உயிரிழப்பு

ஹமாஸ் அமைப்பினால் பணய கைதியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என சந்தேகிக்கப்பட்ட இலங்கை பிரஜை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தடுத்து வைக்கப்பட்டிருந்த சுஜித் யடவர பண்டார என்ற இலங்கையரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் பொலிஸார்…

டயக்கோனியா அமைப்பின் பிராந்திய தொடர்பாடல் அதிகாரி இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா…

டயக்கோனியா அமைப்பின் ஆசியப் பிராந்தியத்தின் ஐந்து நாடுகளுக்கும், மத்திய கிழக்கில் உள்ள மூன்று நாடுகளுக்கும் பொறுப்பான தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த டயக்கோனியா அமைப்பின் பிராந்திய தொடர்பாடல் அதிகாரி திருமதி வனீவ்னா தங்சத்தியன் ரப்ஹப் (ரீனா)…

படுக்கையறையில் மறைத்து வைக்கப்பட்ட போதைப் பொருள்

பதுளை - பல்லேகம கொட்டகொட பகுதியில் ஊள்ள வீடொன்றின் படுக்கை அறையின் மெத்தையின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருளுடன் 32 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற…

அடுத்த ஐடி ரெய்டு வலையில் சிக்கிய அமைச்சர் எ.வ.வேலு; காரனமே இதுதானாம்.. பரபரக்கும் திமுக!

அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான 40 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர் எ.வ.வேலு அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மட்டுமல்லாது அவரது உறவினர்கள் தலைமை வகிக்கும் நிறுவனங்களிலும் வருமான…

மட்டக்களப்பு வாவியை ஊடறுத்து கடற்கரைக்கு வந்த காட்டு யானைகள்

மட்டக்களப்பு - படுவாங்கரைப் பகுதியிலிருந்து வாவியில் நீந்தி எழுவாங்கரைப் பகுதிக்கு இரண்டு காட்டு யானைகள் உட்புகுந்துள்ளதனால் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த காட்டு யானைகள் இன்று (03.11.2023) அதிகாலை சுமார் 3…

சி.டி.விக்ரமரத்னவுக்கு நான்காவது முறையாகவும் சேவை நீடிப்பு: வெளியாகிய தகவல்

பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு இவ்வாறு நான்காவது முறையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சேவை நீடிப்பு…