வெளிநாடு அனுப்பவதாக கூறி மோசடி! சந்தேகநபர் கைது
கனடா மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் படல்கம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இவர் வெளிநாட்டு…